பிரதான செய்திகள்

மாணவர்களின் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கத் தென்னகோன் விசேட நடவடிக்கை!

பாடசாலைக்கு உள்ளே மற்றும் வெளியே முன்னெடுக்கப்படும் மாணவர்களுக்கு பொருத்தமற்ற போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகொன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ...

மேலும்..

மில்கோ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரேணுக விலகல்!

அரசாங்கத்தின் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான மில்கோ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரேணுக பெரேரா விலகியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளரான ரேணுக பெரேரா கடந்த வருடம் ஜனவரி மாதம் மில்கோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஊழியர்கள் நலன் தொடர்பான பிரச்சினை ...

மேலும்..

நாட்டில் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கவேகூடாது என்கிறார் மைத்திரி!

போதைப்பொருள்களுடன் கைது செய்யப்படுவர்களுக்கு பிணை வழங்கப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக்; கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - எமது நாட்டின் நீதிமன்றங்களில் 13 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் ...

மேலும்..

கில்மிஷாவின் வெற்றிக் களிப்பை கொண்டாடும் அரியாலை மக்கள்

பிரபல தென்னிந்தியத் தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த 'கில்மிஷா' வெற்றிவாகை சூடியுள்ளார். சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற  குறித்த போட்டியில் வெற்றிபெற்ற கில்மிஷாவுக்கு பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கில்மிஷாவின் ...

மேலும்..

மக்கள் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம்! திருகோணமலையில் கூடியது

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்றூப் தலைமையில், கிண்ணியா, உப்பாற்று, ஹனான் தோட்டத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாத் பதியுதீன், தவிசாளர் எம்.எஸ்.எஸ். ...

மேலும்..

டெங்கு ஒழிப்பும் விழிப்புணர்வும்!

  நூருல் ஹூதா உமர் கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு மற்றும் பூச்சியியல் ஆய்வுகூடம் 15 பொது அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, கல்முனை கிளையின் தலைவர் எஸ்.எல்.எம்.கரீம் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தது. இந் ...

மேலும்..

கிழக்கு மாகாண கைப்பந்து போட்டியில் கல்முனை ஸாஹிராக் கல்லூரி வெற்றி!

  நூருல் ஹூதா உமர் இலங்கை பாடசாலை கைப்பந்து சங்கத்தால் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 12 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி மட்டக்களப்பு வௌர் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. சுழற்சி (லீக்) முறையில் நடைபெற்ற இப்போட்டித்தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய கல்முனை ஸாஹிரா கல்லூரி 4 ...

மேலும்..

நற்பிட்டிமுனை சமூக சேவை அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த முப்பெரு விழா!

  பாறுக் ஷிஹான் நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியம் ஏற்பாடு செய்த முப்பெரும் விழா நற்பிட்டிமுனை அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போது 2023 ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற ...

மேலும்..

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களை இணைக்கும் தொடக்க விழா!

  நூருல் ஹூதா உமர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுநிலை கற்கை நெறி மற்றும் முகாமைத்துவ முதுகலை உயர் டிப்ளமோ ஆகிய கற்கை நெறிகளை 2022ஃ2023 ஆம் கல்வியாண்டில் தொடர்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள, 12 ஆவது கட்ட மாணவர் அணியினரை இணைத்துக்கொள்ளும் ...

மேலும்..

கிண்ணியா, அண்ணல் நகர், அல்-ஹிதாயா மீனவர் கூட்டுறவுச் சங்க மீனவர்களுடன் ரிஷாத் சந்திப்பு!

திருகோணமலை மாவட்டத்திற்கு சனிக்கிழமை விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், கிண்ணியா, அண்ணல் நகர், அல்-ஹிதாயா மீனவர் கூட்டுறவுச் சங்க மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடியதுடன், கடற்தொழிலில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார். இந்த ...

மேலும்..

ஐரோப்பிய ஒன்றிய ஈகோ ஹீரோ சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!

நூருல் ஹுதா உமர் 2023 சிறுவர் தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுக்குழு அலுவலகத்தால் நடாத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி, நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பேச்சுகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டமைக்கான சான்றிதழ் எஸ்.எம். திஹ்யா என்ற சாய்ந்தமருது அல்-ஹிலால் ...

மேலும்..

பொதுநிதி செலவினத்துக்கு பொறுப்புக்கூறாத இராணுவம் மனித உரிமை மீறலுக்கு எப்படி பொறுப்புக்கூற வைப்பது? அம்பிகா சற்குணநாதன் கேள்வி

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பொது நிதிசார் செலவினங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர்களை எவ்வாறு பொறுப்புக்கூறவைக்க முடியும் என சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு உண்மையாக இருப்பின் உதவி தொடர்ந்து கிட்டும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் தெரிவிப்பு

நாம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்துக்கு உண்மையாக இருந்தால் மாத்திரமே, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இப்போது எமக்கு சலுகை அளிக்கும் நாடுகள் தொடர்ந்து அதனை வழங்கும். மாறாக நாம் இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதாக இருந்தால், வருடாந்தம் 6 ...

மேலும்..

உலக வங்கியின் 5 வருட திட்டத்தை சிறப்புற முன்னெடுத்த சுகாதாரதுறையினர் கௌரவிப்பு

உலக வங்கியின் அனுசரணையில் ஆரம்ப சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் நிறைவை முன்னிட்டு இந்தச் செயற்திட்டத்தில் பங்குகொண்டவர்களையும் ஒத்துழைப்பு வழங்கியவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் சுகாதார துறையினர் கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளுக்கு ...

மேலும்..

பொலிஸாருக்கு போதை வியாபாரிகள் தொடர்பாக தகவல் வழங்க மட்டக்களப்பில் தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பாக தகவல் வழங்குபவரின் தொலைபேசி இலக்கம் பொலிஸாரின் தொலைபேசிக்கு காட்டாத 0718598840 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக போதை வியாபாரிகளது தகவலை வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ.எதிரிமான பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட சிரேஷ்ட ...

மேலும்..