பிரதான செய்திகள்

டுபாயில் அதிஷ்ட சீட்டிழுப்பில் 64 கோடி ரூபா வென்ற இலங்கையர்

டுபாயில் கடமையாற்றும் இலங்கையர் ஒருவர் Ahu Dhabi Big Ticket லொத்தர் சீட்டிழுப்பில், 12 மில்லியன் டிரான் பணப்பரிசை வென்றுள்ளார். 36 வயதான மொஹமட் மிஷ்பக் என்ற இளைஞனே, இந்த பணப்பரிசை வெற்றிக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில்  செய்தி வெளிவந்துள்ளது இலங்கை பெறுமதியில் 64 கோடி ...

மேலும்..

பருத்தித்துறையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

கஞ்சா போதைப்பொருளை வீட்டில் பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை காலை பருத்தித்துறை இன்ப சிட்டியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் கூறினர். சந்தேக நபரிடமிருந்து 95 கிலோ கிராம் கஞ்சா போதைப்போருள் ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் இன்றுவரை (03)  1,193 பேருக்கு கொரொனாத் தொற்று!

(வி.ரி.சகாதேவராஜா, எம்.எஸ்.எம். ஹனீபா) கொரோனா வைரஸின் மூன்றாவது அலையில் கிழக்கு மாகாணத்தில் இன்றுவரை (03)  1,193 பேருக்கு கொரொனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரு அலைகளின் போதிருந்த மாவட்ட தொற்றுநிலை தலைகீழாக மாறி, திருகோணமலை அதிகூடிய தொற்றையும் ...

மேலும்..

கொரோனாவிலிருந்து 967 பேர் குணமடைந்தனர்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 967 பேர் இன்று (03) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 98,209 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் 111,753 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று ...

மேலும்..

70 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா!

கொவிட்-19 தொற்றுறுதியான 70 கர்ப்பிணி தாய்மார்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சமுதாய சுகாதார வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (02) வரையில், கொவிட்-19 தொற்றுறுதியான 70 கர்ப்பிணி தாய்மார்கள் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று ...

மேலும்..

திலும் அமுனுகம சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்

சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம அவர்கள் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். திலும் அமுனுகம அவர்கள் வாகனங்கள் ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் ...

மேலும்..

சர்வதேச போட்டிகளில் இருந்து திசர பெரேரா ஓய்வு

அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் இராஜினாமா செய்வதாக இலங்கை அணி வீரர் திசர பெரேரா அறிவித்துள்ளார். இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 32 வயதான அவர், இலங்கை அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளிலும் ...

மேலும்..

மட்டக்களப்பில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 129 ஆவது ஜனன தின நிகழ்வு

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 129 ஆவது ஜனன தின நிகழ்வுகள் இன்று (03) மட்டக்களப்பில் இரு வேறு இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டது. அதனடிப்படையில்  கல்லடி - உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள சுவாமியின் சமாதியில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையினரின் ...

மேலும்..

பிரதமரின் சர்வதேச ஊடக சுதந்திர தின வாழ்த்து செய்தி

சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்றைய தினத்தில் மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்வதற்காக இரவு பகலாக  அயராது உழைக்கும் அனைத்து ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தகவல் தொடர்பு தற்போது உலகில் மிக வேகமாக ...

மேலும்..

மஹிந்தவிற்கும் பொதுஜன பெரமுன கூட்டணி கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நாளை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இடம் பெறவுள்ளது. இம்முறை இடம் பெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக் கொள்ள அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் ...

மேலும்..

ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்க அரசாங்கம் அனுமதி

ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜகிரிய, பல்லேகெலே மற்றும் நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலை களில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்க அனுமதி வழங் கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித் துள்ளார். ஆயுர்வேத ...

மேலும்..

உணவுக்காக கூரையை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்!

( வி.ரி.சகாதேவராஜா) உணவுக்காக அதிகாலையில் கூரையை பெயர்த்து யானை அட்டகாசம் செய்துள்ளது.இச்சம்பவம் நேற்று (02)ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3மணியளவில் இடம் பெற்றுள்ளது. பொத்துவிலையடுத்துள்ள கோமாரிப்பிரிவிலுள்ள செல்வபுரம் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.அதேவேளை கோமாரி பிரதேசத்தில் மரவள்ளிக்காலையை சேதப்படுத்தியுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் யானைத்தாக்கத்தால் கோமாரிக்கிராமமே ...

மேலும்..

கலைஞரின் பணியினை தொடருங்கள்; ஸ்டாலினுக்கு ஆனந்தசங்கரி வாழ்த்து!

கலைஞர் ஆற்றிய பணியினை ஸ்டாலினும் தொடர வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க, தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்றுள்ளமை தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியிலியே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தி.மு.க. ...

மேலும்..

முஸ்லிம் தரப்புக்களுடன் சுமந்திரன், சாணக்கியன் தனிப்பட்டரீதியில் பேசியிருக்கலாம்; கூட்டமைப்பு பேசவில்லை: தெளிவுபடுத்தினார் ஜனா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடனோ வேறு எந்த முஸ்லிம் கட்சியுடனோ எந்தவித பேச்சுவார்த்தைகளையும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கவில்லையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். ஒன்றிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த்தேசியக் ...

மேலும்..

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் மின்வெட்டு நேரம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறும் என, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார். நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட சின்னப்பாலமுனை, கோணவத்தை, நிந்தவூர் தியேட்டர் வீதி ஆகிய ...

மேலும்..