பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநருக்கு கொரோனா தொற்று!

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். பி.சி. ஆர் பரிசோதனை செய்தபோது, தனக்கு கொரோனா ​வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தன்னை சுயதனிமையில் ஈடுபடுத்திகொண்ட அவர், கடந்த சில ...

மேலும்..

இன்று முதல் நாடு பூராகவும் இரவு நேர பயணத் தடை!

இன்று தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார். அதன்படி, குறித்த காலப்பகுதியினுள் ...

மேலும்..

அமெரிக்கா சென்ற பஷில்!

பொருளாதார புத்துயிர் மற்றும் வறுமையொழிப்பு பற்றிய ஜனாதிபதி செயலணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று ( புதன்கிழமை ) அதிகாலை அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவசரமாக பெற்றுக்கொள்ள வேண்டிய மருத்துவத் தேவைக்காகவே அவர் அமெரிக்கா பயணமானதாக தெரிவிக்கப்படுகின்றது.  

மேலும்..

காரைதீவு கண்ணகை அம்மன் கோவிலின் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கில் பக்தர்களுக்குத் தடை!

(வி.ரி.சகாதேவராஜா) கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வரலாற்று பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மன் கோவிலின் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கில் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகிகள் 10 பேருக்கு மட்டும் இந்தப் பாரம்பரிய சடங்கு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. காரைதீவு கண்ணகை அம்மன் கோவில் வருடாந்த திருக்குளிர்த்திச் ...

மேலும்..

மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு விதிகள் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன

மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு விதிகள் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக அத்தியாவசிய கடமைகளுக்காக செல்லும் ஊழியர்கள் தவிர ஏனையோர் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடமைகளுக்காக செல்வோர் தமது கடமைக்கான அடையாள அட்டையை அனுமதி பத்திரமாக ...

மேலும்..

முச்சக்கர வண்டிகள், கார்களில் சாரதியுடன் இருவர் மாத்திரமே பயணிக்கலாம்

பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் பஸ்களில், இருக்கையின் எண்ணிக்கைக்கமையவே பயணிகள் செல்ல வேண்டும் என காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், வாடகை அடிப்படையில் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் மற்றும் ...

மேலும்..

வெளிநாடுகளிலிருந்து இலங்கைவரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

வெளிநாடுகளிலிருந்து இலங்கைவரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு அமுலாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள், இரட்டை பிரஜாவுரிமைபெற்றவர்கள், சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு ...

மேலும்..

மட்டக்களப்பில் RDA பெயரிடப்பட்ட பிக்கப் ரக வாகனத்தில் கஞ்சா கடத்திய சாரதி உட்பட நால்வர் கைது!

மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுவரும் ஒப்பந்தகாரர் கம்பனி ஒன்றிற்கு சொந்தமான வீதி அதிகாரசபை பெயரிடப்பட்ட பிக்கப் ரக வாகனத்தில் கஞ்சா கடத்திய சாரதி உட்பட கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 4 பேரை இன்று (11) மாலை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கேரளா ...

மேலும்..

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடலாம் -மகப்பேறு வைத்திய சங்கம்

கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொரோனாத் தடுப்பூசி போடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை என ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத் தலைவர் வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார். பிரிட்டனில் உள்ள மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு அமைய, தடுப்பூசி ...

மேலும்..

குருந்தூர்மலை பகுதியில் இராணுவத்தின் ஏற்பாட்டில் பிரித் ஓதல்!

கொவிட்-19 விதிமுறைகளை மீறி இராணுவத்தினரின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு, குருந்தூர்மலை பகுதியில் பிரித் ஓதல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் கொவிட் 19 விதிமுறைகளை மீறி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான ...

மேலும்..

கொரோனாவை கட்டுப்படுத்த வடக்கில் பல்வேறு நடவடிக்கை -மாகாண சுகாதார பணிப்பாளர்

கொரோனா தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், முதல் கட்டமாக, வடக்கு மாகாணம் முழுவதிலும் ...

மேலும்..

அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான புதிய சுற்றுநிருபம் வெளியானது

அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான சிறப்பு சுற்றறிக்கை வெளியானது அரச சேவையினை தடையின்றி முன்னெடுத்து செல்வது தொடர்பான புதிய சுற்றுநிருபம் இன்று(10) வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் அதில் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும்..

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படம்

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தாண்டவமா​டிக் கொண்டிருக்கிறது. சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் அவற்றை கடைப்பிடிப்பதில்லை. முகக்கவசம் அணியாத பொதுமக்களை, பொலிஸார் அப்ப​டியே  தூக்கிச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடி​யோக்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. மன்னார், பண்டாரவளை மற்றும் மட்டக்களப்பில் பொதுமக்களை ...

மேலும்..

நாட்டை மூன்று வாரம் மூடி, குறை வருமான குடும்பங்களுக்கு ரூ. 20,000 வழங்குங்கள்   -மனோ கணேசன்

  நாட்டை மூன்று வாரம் மூடி, ஒவ்வொரு குடும்பத்துக்கும்  ரூ. 20,000 வழங்குங்கள்.  இதுவரை, ஆறு நாடுகளில் உள்ள கொரோனா  கிருமிகள் இங்கே வந்து சேர்ந்துள்ளன. ஆகவே இன்று கர்ப்பிணி தாய்மார்களும், பச்சை பாலகர்களும் சாகிறார்கள். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஐஎச்எம்ஈ நிறுவனத்தின் இலங்கை பற்றிய ஆய்வில், இப்படியே போனால், இலங்கையில் செப்டம்பர் மாதமளவில் 20,000 பேர் ...

மேலும்..

நோன்பு பெருநாள் தொழுகையினை நடத்துவதற்கு அனுமதியில்லை – வக்பு சபை

நாட்டிலுள்ள எந்தவொரு பள்ளிவாசலிலும் புனித நோன்பு பெருநாள் தொழுகையினை நடத்துவதற்கு அனுமதியில்லை என வக்பு சபை இன்று (10) திங்கட்கிழமை அறிவித்தது. கொவிட் - 19 பரலின் அடிப்படையில் சமயத் தளங்களில் கூட்டு செயற்பாடுகளுக்கு சுகாதார துறையினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு அமையவே இந்த ...

மேலும்..