தமிழ்மொழி புறக்கணிப்பு: சீனாவுக்கு எதிராக வீதியில் இறங்குவோம்! – மனோ எச்சரிக்கை
இலங்கையில் தமிழ் மொழியைத் தொடர்ச்சியாக புறக்கணித்து மொழிச் சட்டத்தை மீறும் சீனாவுக்கு எதிராக வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும். என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எச்சரித்துள்ளார். இது தொடர்பான அவரின் ருவிட்டர் ...
மேலும்..
















