பிரதான செய்திகள்

பனைமரம் முறிந்து  விழுந்ததனால் வீடு சேதம் !

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை முருகமூர்த்தி ஆலயத்திற்கு பின்னாலுள்ள வீடொன்று பனைமரம் வீழ்ந்து சேதமடைந்துள்ளது. நேற்று(25) மாலை வீசிய கடும் காற்றினால் அருகிலுள்ள காணிலுள்ள பனைமரம் முறிந்து  வீழ்ந்த்தனால் வீடொன்று சேதமடைந்துள்ளது. இதனால் வீட்டிலிருந்த ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்துள்ளன. ...

மேலும்..

நாட்டின் கடற்பரப்பில் ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்கள் தொட வேண்டாம்

கொழும்பு மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட நாட்டின் கடற்பரப்பில் ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என கோரப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகே நீர்கொழும்பில் கரையொதுங்கியுள்ள பொருட்கள் தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து கசியும் இரசாயன திரவியங்களின் படிமங்களாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே ...

மேலும்..

வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட வாகன பயண அனுமதிகளை தவறாக பயன்படுத்திய மூவர் கைது

பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள துறையை முறைகேடாக பயன்படுத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருவாத்தோட்ட பொலிசாரினாலும் விஜேராம பகுதியிலும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வைத்தியர்களுக்கான இலட்சினையை பயன்படுத்தி வாகனங்களில் இவர்கள் பயணித்துள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா ...

மேலும்..

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள்!

2021.05.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்   01. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் தென்கொரியாவின் கொரிய தேசிய திறந்தபல்கலைக்கழகத்திற்கும் (Korea National Open University) இடையே புரிந்துணர்வுஉடன்படிக்கையை மேற்கொள்ளல் திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி, இயலளவு விருத்தி, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம், ஆய்வுகூட வசதிகளைப் ...

மேலும்..

´யாஸ்´ என்ற சூறாவளி அடுத்த சில மணி நேரங்களில் கடும் சூறாவளியாக தீவிரமடையும்!

வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள ´யாஸ்´ என்ற சூறாவளி அடுத்த சில மணி நேரங்களில் கடும் சூறாவளியாக தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் பலத்த காற்று வீச ஆரம்பித்திருப்பதாகவும் நாட்டின் தென் மேற்கு ...

மேலும்..

தடுப்பூசி மருந்தினை வழங்ககோரி பொரளை வைத்தியாசாலையின் முன்பாக பெருமளவு மக்கள்…

அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை வழங்குவதில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு அருகில் இன்று(25) காலை குழப்பமான சூழ்நிலை நிலவியது. அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை வழங்கவேண்டும் என கோரி 3000க்கும் அதிகமான மக்கள் காத்திருந்த வேளையே குழப்பமான நிலை உருவானது. மருத்துவமனைக்குள் ...

மேலும்..

யாழ் இராணுவ கட்டளைத் தளபதியின் அறிவிப்பு !

பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள போது யாழ் மாவட்ட மக்களை தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான நிலையங்களுக்கு பூட்டு

பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான நிலையங்களும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மூடப்பட வேண்டும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். ஊரடங்கு போன்ற பயண கட்டுப்பாடுகள் எதிர்வரும் 7 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டு புதிய அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் அனைத்து மதுபான ...

மேலும்..

யாழ் நகரில் மக்களுடைய நடமாட்டத்தை குறைப்பதற்காக அதிகமான வீதித்தடைகள்!

யாழ் நகரில் மக்களுடைய நடமாட்டத்தை குறைப்பதற்காக அதிகமான வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.நாடு பூராகவும் கடந்த வெள்ளிக்கிழமை அமுல்ப்படுத்தப்பட்ட பயணத்தடை இன்று அதிகாலை 4 மணிக்கு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக மக்களுடைய நடமாட்டம் மற்றும் மக்கள் கூட்டமாக வருவதை தவிர்ப்பதற்காக யாழ் நகரின் பிரதான ...

மேலும்..

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் மீண்டும் தீப்பரவல்

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்கூரமிட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், மீண்டும் அதில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, குறித்த கப்பலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த ...

மேலும்..

வவுனியா மூன்றுமுறிப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

வவுனியாவில் மூன்று முறிப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர் உட்பட மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (24.05) இரவு ...

மேலும்..

அனைத்து மதுபான சாலைகளும் ஜூன் 7 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். அதேநேரம், நாளை (25) எதிர்வரும் 31 ...

மேலும்..

அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்!

அத்தியவசிய தேவைகள் தொடர்பில் மக்கள் விசாரணை செய்வதற்காக விஷேட இலக்கம் ஒன்று இன்று (24) அறிமுகப்படுத்துள்ளது. 1965 என்ற விஷேட இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியலாளங்களும் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்தியவாசிய தேவைகள் தொடர்பில் உள்ள பிரச்சினைகளை இந்த இலக்கத்திற்கு அழைப்பு ...

மேலும்..

கொவிட் தடுப்பூசிகள் , கொவிட் மரணம் ஏற்படுவதிலிருந்து உயர்ந்தளவு பாதுகாப்பை அளிப்பதாக ஆய்வில் தகவல்!

உலக நாடுகளில் தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து வகை கொவிட் தடுப்பூசிகளும், கொவிட் மரணம் ஏற்படுவதிலிருந்து உயர்ந்தளவு பாதுகாப்பை அளிப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. உலக நாடுகளில் பயன்பாட்டில் உள்ள 8 கொவிட் தடுப்பூசிகளின் சாத்தியக்கூறு இதன்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அனைத்து வகையான கொவிட் ...

மேலும்..

உயிருக்கு போராடும் யானை சதுப்பு நிலத்திலிருந்து மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சை!

வவுனியா புளியங்குளம் சதுப்புநில பகுதியில்  காயமடைந்து  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  யானையை நேற்றையதினம் சதுப்பு நிலத்திலிருந்து மேற்பரப்பிற்கு  கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. வவுனியா புளியங்குளம் புதூர் காட்டு பகுதியில் கடந்த (14) ஆம் திகதி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் ...

மேலும்..