நாட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும்- ரணில் விக்கிரமசிங்க
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றது. எனவே, நாட்டை அரசு முழுமையாக உடன் முடக்க வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு முன்னர் ...
மேலும்..


















