பிரதான செய்திகள்

நாட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும்- ரணில் விக்கிரமசிங்க

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றது. எனவே, நாட்டை அரசு முழுமையாக உடன் முடக்க வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான  ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு முன்னர் ...

மேலும்..

பொருளாதார மத்திய நிலையங்கள் சில இன்று திறப்பு

பேலியகொட மெனிங் மரக்கறி சந்தை, புறக்கோட்டை தொகை விற்பனை நிலையங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் சில இன்று (24) காலை முதல் திறக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தம்புத்தேகம, நுவரெலியா, கெப்பிடிபொல, வேயங்கொட, மீகொட மற்றும் எம்பிலிபிட்டிய பொருளாதார மத்திய நிலையங்கள் ...

மேலும்..

50 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் உள்ள 50 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இன்று (23) இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆயுர்வேத வைத்தியசாலைகளை ...

மேலும்..

புத்தளம் நகர பிதா பாயிஸ் காலமானார்!

புத்தளம் நகர பிதாவும், முன்னாள் பிரதி அமைச்சருமான கே.ஏ. பாயிஸ் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை காலமானார். விபத்தொன்றின் காரணமாகவே உயிரிழந்ததாக புத்தளம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட இவர், ...

மேலும்..

கொரோனா வைத்தியசாலைக்கு சாணக்கியன் திடீர் விஜயம் – உணவின் தரம் குறித்து சாணக்கியனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து நடவடிக்கை

பெரியகல்லாறு பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) திடீர் விஜயம் செய்திருந்தார். கொரோனா வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களின் பிரச்சனை தொடர்பாகவும் வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும் அவர் இதன்போது ...

மேலும்..

தமிழ் புறக்கணிப்பை” இலங்கையரசிடமிருந்தே சீனர்கள் கற்றுக்கொண்டுள்ளனர் -மனோ கணேசன்

  தற்போது சமூக ஊடகங்களில் உலாவும் தமிழ் இல்லாத, சிங்களம், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டும் கொண்ட ஒரு பெயர் பலகை படம், ஒரு வருடத்துக்கு முன்பே அகற்றப்பட்டு விட்டது என சீன தூதரகம் எனக்கு தெரிவித்துள்ளது. எனினும் இதுபற்றி யோசித்து ...

மேலும்..

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அவரது மனைவியும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும்..

கொரொனாவினால் பாதிக்கப்படும் சிவாச்சாரியர் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கரிசனை

கொறோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற இந்துச் சிவாச்சாரியர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிவாச்சாரியர்களின் தேவைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கொறோனா வைரஸினால் பாதிககப்படுகின்ற சிவாச்சாரியர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் எதிர்கொள்ளுகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக  பிரதமரின் ...

மேலும்..

தீப்பற்றிய கப்பல் தொடர்பில், நெதர்லாந்து விசேட நிபுணர்கள் விசாரணை..

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில், நெதர்லாந்து விசேட நிபுணர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று (22) இரவு குறித்த நிபுணர்கள் குழு இலங்கைக்கு வருகைத் தந்ததாகவும் தற்போது, இவர்கள் கப்பலுக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ...

மேலும்..

பயணக்கட்டுப்பாடு;இராணுவத்தளபதி விளக்கம்!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடுகள், எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்படும். அதன்போது, பொதுமக்கள் அருகிலுள்ள கடைகளுக்கு மட்டுமே சென்று, பொருள்களை கொள்வனவு செய்துவிட்டு, உடனடியாக வீட்டுக்குத் திரும்ப வேண்டுமென இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

மேலும்..

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் நாளை புயலாக மாற்றமடையக்கூடுமென்று எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியிலும் அதனையடுத்து நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தற்போது கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் ...

மேலும்..

இந்தியாவில் பரவிவரும் கருப்பு பூஞ்சை இலங்கையிலும் கண்டுபிடிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பரவிவரும் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த நபர் அம்பாறை பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 369 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்திற்குள் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் உட்பட மூவருக்கு கொரோனா!

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கும், பயிற்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு குறித்த மூவருக்கும் தொற்று உறுதி ...

மேலும்..

யாழ். நகரை அண்டிய கடல் நீரேரிப் பிரதேசத்தில் கடலட்டை பண்ணை

யாழ். நகரை அண்டிய கடல் நீரேரிப் பிரதேசத்தில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு ஆர்வம் செலுத்துகின்றவர்களின் விண்ணப்பங்களை ஆராய்ந்து உடனடியாக வேலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார். யாழ். நகரை அண்டிய கடற்றொழிலாளர் சங்கங்களின் உறுப்பினர்கள் கடற்றொழில் ...

மேலும்..