மட்டக்களப்பில்,இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு குடும்ப பெண் ஒருவர் கொலை!
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் பெண்ணொருவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளாதாக இன்று வியாழக்கிழமை ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆயித்தியமலை தெற்கு கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயான புஸ்பராசா தேவகி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை ...
மேலும்..

















