பிரதான செய்திகள்

கொழும்பு மாநகர சபை மக்களுக்கான அறிவித்தல்

கொவிட் தொற்று நிலைமையால் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையிலும் கொழும்பு மாநகர சபையால் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு நகர சபை ஆணையாளர் சட்டத்தரணி றோஷனி திசாநாயக்க தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கை ...

மேலும்..

தீப்பிடித்து எரிந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தற்போதைய நிலை (படங்கள் )

அண்மையில் கொழும்பு துறைமுகம் அருகே தீப்பிடித்து எரிந்த சிங்கப்பூரின் எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தற்போதைய புதிய புகைப்படங்களை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் இன்று வெளியிட்டிருக்கின்றது.

மேலும்..

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கிய விஜய் ரசிகர்கள்

மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், மற்றும் சிடி ஸ்கேன் லேப் டெக்னீசியன்கள் ஆகியோர்களுக்கு விஜய் ரசிகர்கள் பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் பேரிடர் நிகழும்போது பொது மக்களுக்கு பல உதவிகளை விஜய் ரசிகர்கள் செய்து வருவார்கள். அந்த வகையில் ...

மேலும்..

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது செலுத்தப்பட்டு வரும் 250 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவை 2500 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 25,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கும் கல்வி ...

மேலும்..

1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் சுபீட்சத்தின் தொலைநோக்கு என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளன. இந்த வேலைத் திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவிருக்கும் பாடசாலைகளின் அபிவிருத்தி ...

மேலும்..

கொரோனா வைரஸ்களுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் புதிய பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது

உலகின் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள, திரிபடைந்த கொரோனா வைரஸ்களுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி, இந்த திரிபடைந்த கொரோனா வைரஸ்கள் பெயரிடப்பட்டுள்ளது. பிரித்தானிய கொரோனா திரிபுக்கு அல்பா (Alpha) என்றும், தென்னாபிரிக்க திரிபுக்கு பீ(ட்)டா (Beta) என்றும், ...

மேலும்..

யாழ் மாவட்டத்தில் இரண்டாவது நாளில் 6,072 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள்

கொவிட் - 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளில் 6,072 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட கிராம ...

மேலும்..

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து!

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளை எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதி வரையில் ரத்துச் செய் ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். தற்போதைய கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை செயற்படுத்துவதற்கு ...

மேலும்..

விமான நிலையங்கள் நாளை முதல் திறக்கப்படும் !

நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் நாளை (ஜூன் 01) முதல் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்படும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் அமைச்சர் D.V.சானக இதைதெரிவித்தார். அந்த வகையில் ஒரு விமானத்தில் வரக்கூடிய அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை 75ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

பருத்தித்துறை கோட்டையடி பிரதேசத்தில் கஞ்சா பொதிகள் மீட்பு

சுமார் ரூ.14 மில்லியனுக்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சா இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கோட்டையடி பிரதேசத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போது மீன்பிடிப்படகில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன. அந்தப் படகிலிருந்து 48 கிலோ 900 ...

மேலும்..

வியட்நாமில் இருந்து இலங்கைக்கு வருகை தர தடை

கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாமிற்கு சென்ற விமான பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவது தற்பொழுது முதல் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. மீள அறிவிக்கும் வரையில் இந்த தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. வியட்நாமில் தற்போது அதிவேகமாக பரவக்கூடிய கொவிட் ...

மேலும்..

நடிகை பியூமி ஹன்சமாலி மற்றும் சந்திம ஜயசிங்க பிணையில் விடுதலை!

தனிமைப்படுத்தல் சட்டத்​தை மீறினர் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்திமல் ஜெயசிங்க மற்றும் மொடல் பியாமி ஹன்சமாலி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவ்விருவரும், ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்விருவரும் இணைந்து ஐந்து நட்சத்திர ...

மேலும்..

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்;48 பேர் கைது!

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று நேற்றிரவு இங்கினியாகல, நாமல் ஓயா பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக பஸ்ஸின் நடத்துடன் மற்றும் சாரதி உட்பட மொத்தம் 48 நபர்கள் ...

மேலும்..

யாழ் மாவட்டத்தில் நேற்று 2,948 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள்!

கொவிட் - 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று 2,948 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் ...

மேலும்..

யாழ் மாவட்டத்திற்கான விஜயம் செய்த நாமல் ராஜபக்ச ;தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு சென்றார் ..

யாழ் மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பொதுமக்களுக்கான கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். அந்த வகையில் யாழ் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நிலையமான அரியாலை ...

மேலும்..