கொழும்பு மாநகர சபை மக்களுக்கான அறிவித்தல்
கொவிட் தொற்று நிலைமையால் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையிலும் கொழும்பு மாநகர சபையால் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு நகர சபை ஆணையாளர் சட்டத்தரணி றோஷனி திசாநாயக்க தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கை ...
மேலும்..

















