பிரதான செய்திகள்

எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது

எரிவாயு விலை அதிகரிக்கப்படக் கூடாது என அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளது. எரிவாயு நிறுவனங்கள் விலையை அதிகரிக்குமாறு முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக அமைச்சரவை துணைக்குழு இன்று (21) காலை கூடியிருந்தது. இதன்போது எரிவாயு விலையை அதிகரிக்க கூடாது ...

மேலும்..

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை என கட்சியின் பேச்சாளரும், கொள்கைப்பரப்பு  செயலாளருமான அருந்தவபாலன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ...

மேலும்..

சம்மாந்துறை விவசாயியால் நெல் விதையிடு கருவி மற்றும் களையகற்றும் இயந்திரம் ஆகியவை கண்டுபிடிப்பு

மனித சமூகத்தின் இருப்பிற்கு உணவு இன்றியமையாததாகும் அதற்கு விவசாய உற்பத்திகளே பெரும் பங்கினை வழங்கி வருகின்றன. வரலாற்றில் வேளாண்மையின் வளர்ச்சியும் முன்னேற்றமும் வெவ்வேறு காலநிலைகள், பண்பாடுகள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றைச் சார்ந்து மாறுபட்டும் இருந்துள்ளது. இருந்தும் தற்காலத்தில் களைநெல்லை கட்டுப்படுத்துவது விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் பாரிய சவாலாக ...

மேலும்..

அதிக மதுபான போத்தல்களை வாங்கி சென்றவர் கைது !

யாழ்ப்பாணத்தில், இன்று (21) காலை, அதிகமான மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொள்வனவு செய்து எடுத்துச் செல்ல வேண்டிய அளவுக்கு அதிகமாக மதுபான போத்தல்களை வாங்கிச் சென்ற குற்றச்சாட்டிலேயே, குறித்த நபர் யாழ்ப்பாணப் ...

மேலும்..

யாழ்.கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்

யாழ்ப்பாணம்- வேலணை, துறையூர் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கரையொதுங்கிய குறித்த டொல்பினின் உடல், சிதைவடைந்த நிலைமையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உடற்கூற்று பரிசோதனைக்காக, டொல்பினை எடுத்து சென்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ...

மேலும்..

கட்சித் தலைவர்களுக்கிடையில் விஷேட கலந்துரையாடல் இன்று

கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. நாளையும் நாளைமறுதினமும் நாடாளுமன்ற அமர்வை நடத்தும் விதம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இரண்டு நாட்கள் நாடாளுமன்ற அமர்வை நடத்துவதா? அவ்வாறு நடத்தப்படும் பட்சத்தில் விவாதத்திற்கு எடுத்துக் ...

மேலும்..

நாவற்குழியில் புகையிரத பாதையில் இருந்த தண்டவாளத்தில் இருந்த பொருத்தும் கிளிப்புகளை திருடிய மற்றும் வாங்கிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது

நாவற்குழியில் புகையிரத பாதையில் இருந்த தண்டவாளத்தில் இருந்த பொருத்தும் கிளிப்புகளை திருடிய மற்றும் வாங்கிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ். பொலிஸார் தெரிவித்தனர். புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 14 ஆம் திகதி தண்டவாளப் பாதையில் உள்ள ...

மேலும்..

தமிழ்த் தரப்பு ஒருமித்த நிலைப்பாட்டில் இல்லாவிட்டால் அதிகாரங்கள் பறிபோவதை தடுக்க முடியாது – சுரேந்திரன்

தமிழ்த் தரப்பு ஒருமித்த நிலைப்பாட்டில் இல்லாவிட்டால் அதிகாரங்கள் பறிபோவதை தடுக்க முடியாது - சுரேந்திரன்  மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் பறிக்கப்படுவது தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.  மாகாணசபைக்கு சொந்தமான வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் கையகப்படுத்தும் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  எமக்குரிய அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக தமிழர் ...

மேலும்..

மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இறால் குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இறால் குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு கடற்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மட்டக்களப்பு வாவியின் பிள்ளையாரடி மற்றும் வவுணதீவு பகுதிகளில் இன்று நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் ...

மேலும்..

மாகாண சபைகளின் அதிகாரத்தை பிடுங்கி வெற்றுப்பொருளாக்குவதே அரசின் திட்டம் – சிவசக்தி ஆனந்தன்

மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பிடுங்கி வெற்றுப்பொருளாக்குவதே அரசின் திட்டம் அமைச்சரவைத் தீர்மானங்கள் அம்பலப்படுத்துவதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு உயிர்த்தியாகங்களினால் உருவான மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு மறுதலித்து வரும் சிங்கள, பேரினவாத அரசுகள் தற்போது மருத்துவம் மற்றும் கல்வி அதிகாரங்களையும் ...

மேலும்..

மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேர் உள்ளடங்களாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேர் உள்ளடங்களாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னாரில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

மேலும்..

யாழ்- ஸ்ரான்லி வீதியிலுள்ள வெள்ளவடிகால் இருந்து செல் ஒன்று மீட்பு

யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியிலுள்ள வெள்ளவடிகால் இருந்து செல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை யாழ் மாநகர பணியாளர்கள் துப்பரவுப் பணியை மேற்கொள்ளும்போது செல்லை இனங்கண்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு அறிவித்தனர். பொலிஸார் குண்டினை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரான்லி வீதிக்கு அண்மையில் செல்லுகின்ற இதே பிரதான ...

மேலும்..

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் நில நடுக்கம்

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஏற்பட்ட நில நடுக்கம் தொடர்பாக விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் நேற்று (16) மாலை 1.94 ரிக்டர் அளவில் சிறிய அளவிலான நில நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், இது தொடர்பாக எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை ...

மேலும்..

வர்த்தக வானிபத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

வர்த்தக வானிபத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று (16) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். இதன்போது கள்ளியன்காடு உணவு களஞ்சியசாலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நன்மை கருதி அமையப்பெறவுள்ள "ரஜவாச" பல்பொருள் விற்பனை நிலையம் தொடர்பாக அமைச்சரினால் விரிவாக ஆராயப்பட்டதுடன், நிவர்த்திக்கப்பட ...

மேலும்..

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரத்தினை இடைநிறுத்தி இருப்பது நல்ல செயல் அல்ல-சிவஞானம் சிறிதரன்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரத்தினை இடைநிறுத்தி இருப்பது நல்ல செயல் அல்ல என சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார் . இன்று நண்பகல் வேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவராசா கலையரசன் ...

மேலும்..