பிரதான செய்திகள்

ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். சபாநாயகர் முன்னிலையில் அவர் இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

நாட்டில் உர பற்றாக்குறை இல்லை-அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல

நாட்டில் உர பற்றாக்குறை எதுவும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இருப்பினும் நாட்டில் உர விநியோகம் தொடர்பாக ஒரு பிரச்சினை இருக்கலாம் என்றும் ...

மேலும்..

யாழ்ப்பாணம் – வேலணை, துறையூர் கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை

கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம் – வேலணை, துறையூர் கடற்கரையிலும் இறந்த நிலையில் கடலாமை ஒன்று  நேற்று (திங்கட்கிழமை) கரையொதுங்கி உள்ளது. குறித்த சம்பவம் ...

மேலும்..

யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் கருவிகள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மூன்று வென்டிலேட்டர் கருவிகள் இன்றைய தினம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. காலை பத்து மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் மத அனுஷ்டானங்களுடன் வென்டிலேட்டர் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. 13.5 மில்லியன் ரூபா பெறுமதியான ...

மேலும்..

பிள்ளையானுக்கு பிணை வழங்கியதைப் போல,இளைஞர்களுக்கும் பிணை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவும்-சாணக்கியன்

பழைய வழக்குகளை விசாரிப்பதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கவேண்டும் அதில் மாற்றுக் கருத்துகளுக்கு இ​டமில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், கடந்த ஒரு மாதத்துக்குள் 100க்கு மேற்பட்டவர்கள் புதிதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கவேண்டும். பாராளுமன்றத்தில் ...

மேலும்..

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உலகின் முதல் திருநங்கை!

மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே, நியூசிலாந்தை சேர்ந்த லாரல் ஹப்பார்ட், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அடுத்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள் பிரிவில் அவர் பங்கேற்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆறாண்டுகளுக்கு ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலையின் புதிய உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக புதிய உபவேந்தராக கலை, கலாச்சார பீடத்தின் தற்போதைய பீடாதிபதி சாய்ந்தமருதை சேர்ந்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக இளம் வயதில் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் இவர் அதே பல்கலைக்கழகத்தின் மாணவராவார். இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ...

மேலும்..

உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிப்பு

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்றம் கூடியுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக சஜித் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களானகிய நளின் பண்டார உள்ளிட்ட பலரும் மாட்டு ...

மேலும்..

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்றையதினம் (செவ்வாய்க்கழமை) இடம்பெறவுள்ளன. இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வை இன்றும் நாளையும் என இரு தினங்களுக்கு மட்டுப்படுத்த நேற்று  இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய இன்றைய அமர்வில் இலங்கை காணி அபிவிருத்திக் ...

மேலும்..

தங்கக் கடன் நிலையங்களில் நீண்ட வரிசையில் தவம் கிடந்த மக்கள் !

பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர், ​நகரங்களை நோக்கி மக்கள் ஓரளவுக்கு நேற்று (21) படையெடுத்திருந்தனர். ஒவ்வொரு கடைகள், வர்த்தக நிலையங்கள் ஏன், மதுபான சாலைகளுக்கு முன்பாகவும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அதனைவிடவும் தங்கக் கடன் நிலையங்களுக்கு முன்பாகவும் அடகு நிலையங்களுக்கு முன்பாகவும், ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு வாகன பேரணி ஆரம்பம்

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு வாகனப் பேரணியொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிட்டகோட்டேயில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்திலிருந்து, நாடாளுமன்ற கட்டடத் தொகுதிவரை இந்த வாகனப் பேரணி இடம்பெறவுள்ளது.

மேலும்..

சம்மாந்துறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக ஒருவர் மீட்பு !

சம்மாந்துறை பொலிஸ் பிரிவு மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள சம்மாந்துறை உடங்கா 02, 14ஆம் வீதியை சேர்ந்த 34 வயதை உடைய அப்துல் றஹீம் சியாத் என்பவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (22) காலை சடலமாக ...

மேலும்..

நாட்டில் மேலும் 52 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 52 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் 30 ஆண்களும் 22 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு ...

மேலும்..

துப்பாக்கிச் சூட்டை அடுத்து வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடிய நிலையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை  ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையிலேயே மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியில் ஒன்றுகூடியுள்ளனர். இதன்போது, பெருமளவானோர் ஒன்றுகூடிய நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டிற்கு ...

மேலும்..

டிப்பர் சாரதி சுட்டுக்கொலை – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

டிப்பர் சாரதியொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு சின்ன ஊரணியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்றவேளை அமைச்சர் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தருக்கும் ...

மேலும்..