மன்னார் பொலிஸாரின் மனிதாபிமானம் மிக்க செயற்பாடு..
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டு காரணமாக மக்கள் மாத்திரம் இன்றி விலங்குகளும் உணவு இன்றி பாதிக்கப்பட்டுள்ளன. பயணக்கட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதோடு, மக்களின் நடமாட்டம் இன்றி மன்னார் நகரம் காணப்படுகின்றது. இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ...
மேலும்..


















