பிரதான செய்திகள்

மன்னார் பொலிஸாரின் மனிதாபிமானம் மிக்க செயற்பாடு..

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டு காரணமாக மக்கள் மாத்திரம் இன்றி விலங்குகளும் உணவு இன்றி பாதிக்கப்பட்டுள்ளன. பயணக்கட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதோடு, மக்களின் நடமாட்டம் இன்றி மன்னார் நகரம் காணப்படுகின்றது. இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ...

மேலும்..

 52 இடங்களில் கொழும்பில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை!

இன்றைய நாளிலும் கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் மற்றும் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கைகள் 52 இடங்களில் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். நேற்று (02) ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் இன்று (03) செல்லுபடியாகாது என அவர் ...

மேலும்..

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசிய சேவைகள் இடம்பெற வேண்டும்

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கு ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்ய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

அத்தியவசிய தேவைகள் தொடர்பில் விஷேட வர்த்தமானி அறிவித்தல்

அத்தியவசிய தேவைகள் தொடர்பில் மற்றுமொரு விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், மாகாண சபைகளின் கீழ்வரும் அனைத்து பொது சேவைகள் மற்றும் சகல சுகாதார நலச் சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி இவ்வாறு ...

மேலும்..

பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிப்பு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடானது,  தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமென இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இந்த மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை இப்பயணக்கட்டுபாடு நீடிக்கப்பட்டுள்ளதென, கொரோனா ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும்..

யாழ் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவு!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது எனவே ஏற்கெனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் ...

மேலும்..

கொழும்புக்கு வரும் வாகனங்களுக்கு ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர் ,பொலிஸார் நடவடிக்கை

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு இன்று முதல் விசேட ஸ்டிக்கர் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்  என பொலிஸார் தெரிவிக்கின்றனர் குறித்த ஸ்டிக்கர் ஒரு நாளைக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். ஒரே வாகனத்தை மீண்டும், ...

மேலும்..

தபாலகங்கள் அனைத்து நாளை திறப்பு

இந்த மாதத்துக்குரிய பொதுமக்களின் கொடுப்பனவுகளை செலுத்துதல், மருந்துகளை விநியோகித்தல் உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட கடமைகளுக்காக, நாளை (3) தொடக்கம் நாடளாவிய ரீதியில் உள்ள தபாலகங்கள், உப தபாலகங்களை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள வரும் பயனாளிகளுக்காக குறித்த கொடுப்பனவுக்கான அட்டை அல்லது முதியோர் அடையாள அட்டை ...

மேலும்..

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் கொவிட்-19 மூன்றாம் அலையினால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களுக்கும், தனிப்பட்டவர்களுக்குமான சலுகைத் திட்டங்களை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. விபரம் இணைப்பு

மேலும்..

தீக்கிரையான கப்பல் மூழ்க தொடங்கியுள்ளது

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில்மூழ்க தொடங்கியுள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது. கப்பலின் ஒரு பகுதிக்குள் நீர் செல்ல தொடங்கியுள்ளதால் கப்பல் மூழ்க ஆரம்பித்துள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது. தீயை பெருமளவிற்கு கட்டுப்படுத்திவிட்டோம் ஆனால் கப்பலின் சில பகுதிகள் மூழ்க ஆரம்பித்துவிட்டன என கடற்படை பேச்சாளர் ...

மேலும்..

யாழ் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி விசேட அனுமதியின் கீழ் ஊசி ஏற்றும் செயற்பாடு இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், ஏனைய பீடங்களில்500 பேருக்கும் மொத்தமாக 2100 பேருக்கு கொரோனா ...

மேலும்..

மரக்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவை மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. சில வர்த்தகர்கள் மரக்கறி மற்றும் பழவகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல ...

மேலும்..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் -பெண் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சற்று முன்னர்  வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதில், காயமடைந்த பெண், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தனது காணியில் இருக்கின்ற பனைமரத்துக்கு அருகாமையில் குப்பைகளை கூட்டி வைத்து நெருப்பு பற்றவைத்துள்ளார். இதன்போதே குண்டு வெடித்துள்ளது. அவருக்கு ...

மேலும்..

பழைய கட்டடத்தினை நாடாவெட்டி திறக்காமல் மட்டக்களப்பு மக்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுங்கள் -சாணக்கியன்

பழைய கட்டடத்தினை நாடாவெட்டி திறக்காமல் மட்டக்களப்பு மக்களுக்கு தடுப்பூசி வழங்க பிள்ளையானும், வியாழேந்திரனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் ...

மேலும்..

5000 ரூபாய் கொடுப்பனவு நாளை முதல் மீண்டும் வழங்கப்படும்

5000 ரூபாய் கொடுப்பனவு நாளை முதல் மீண்டும் வழங்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். கொரோனா தொற்று மற்றும் பயணக் கட்டுப்பாடு காரணமாக ...

மேலும்..