யாழில் 4 வாள்கள் மீட்பு
தாவடி - தோட்டவெளியில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாள்கள் இன்று (03) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மருதனார்மடம் சந்தைக்கு பின்புறமாக உள்ள வீடொன்றுக்குள், நேற்றுமுன் தினம் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தோர் ...
மேலும்..


















