பிரதான செய்திகள்

யாழில் 4 வாள்கள் மீட்பு

தாவடி - தோட்டவெளியில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாள்கள் இன்று (03) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மருதனார்மடம் சந்தைக்கு பின்புறமாக உள்ள வீடொன்றுக்குள், நேற்றுமுன் தினம் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தோர் ...

மேலும்..

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அனைத்து சிறு கட்சிகளும் இணைத்துக்கொள்ளப்படும்-மனோ கணேசன்

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டு செயற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உட்பட உடன்படும் அனைத்து சிறு கட்சிகளும் இணைத்துக்கொள்ளப்படும். எவரையும் தவிர்த்து ...

மேலும்..

திருமணத்தை நிராகரித்த சிறுமியை கூரிய ஆயுதமொன்றால் வெட்டிய இளைஞன்; சிறுமிக்கு 10 மணித்தியாலங்கள் சத்திரசிகிச்சை !

தம்புள்ளை- பன்னம்பிட்டிய , மெனிக்தென்ன பிரதேசத்தில், தனது பாட்டியுடன் வசிக்கும் 16 வயது சிறுமியிடம் 26 வயது இளைஞர் ஒருவர், தனது திருமண கோரிக்கையை முன்வைத்த நிலையில், அதனைச் அச்சிறுமி நிராகரித்துள்ளார். இதனையடுத்து,கூரிய ஆயுதமொன்றால் குறித்த இளைஞர் சிறுமியை பாரதூரமாக வெட்டியதால், படுங்காயமடைந்த ...

மேலும்..

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்!

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கமைய, தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு மாத்திரமே சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதன்படி பிரதேச செயலகங்களில் உள்ள ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்கள் எம்.பிக்களுக்கும் அனுப்பி வைப்பு

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 60 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியல் மற்றும் விவரங்களை அனைத்து பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார. யாழ். ஊடக அமையத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே ...

மேலும்..

கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்த மூன்று சொகுசு பஸ் வண்டிகள் தடுத்துவைப்பு ;பஸ்ஸில் வந்த மூவருக்கு கொரோனா

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி  கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த மூன்று சொகுசு பஸ்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி  டி.எம்.ஏ.சமரகோன் தெரிவித்தார். இந்த பஸ் வண்டிகளில் 49 பயணிகள் இருந்தனர் என பொலிஸார் கூறினர். இவர்கள் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது ...

மேலும்..

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 68 பேருக்கு கொரோனா

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியிருந்த 68 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நேற்று 1,883 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் புத்தாண்டுக் கொத்தணியில் 1,815 பேருக்கும், வெளிநாடுகளிலிருந்து ...

மேலும்..

மட்டக்களப்பு விமான நிலையம் அதிக வசதிகளுடன் உருவாக்கப்படும் – பிரசன்ன ரணதுங்க

மட்டக்களப்பு விமான நிலையம் அதிக வசதிகளுடன் கூடிய கவர்ச்சிகரமான உள்நாட்டு விமான நிலையமாக உருவாக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு இன்று (வியாழக்கிழமை) மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்த வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 1958ஆம் ஆண்டில் ...

மேலும்..

நெடுந்தீவில் கடலுக்கு சென்றவரை காணவில்லை

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெடுந்தீவு 8ம் வட்டாரத்தை  சேர்ந்த சில்வர் ஸ்டார் மரியதாஸ் என்பவரே இன்று காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில்  இன்னும் கரை திரும்பவில்லை என உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட செயலக  அனர்த்த முகாமைத்துவ ...

மேலும்..

பொலிஸிற்கு 2000 முச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

பிரஜா பொலிஸ் எண்ணக்கருவை பலப்படுத்தி குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் உளவுத்துறை மற்றும் சிவில் கடமைகள் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் செயற்பாட்டிற்கு தேவையான 2 ஆயிரம் முச்சக்கர வண்டிகளை இலங்கை பொலிஸிற்கு குறியீட்டு ரீதியாக வழங்கும் நிகழ்வு  பிரதமர் ...

மேலும்..

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது. எனவே பொதுமக்கள் கொரோனா நோய் அறிகுறி காணப்படுமிடத்து உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று நோய்க்குரிய சிகிச்சையினை பெறுமிடத்து உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. ...

மேலும்..

வாள்வெட்டுக்கு இலக்காகிய ஒருவரின் துண்டாடப்பட்ட கை;யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் மீள பொருத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகிய ஒருவரின் துண்டாடப்பட்ட கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் மீள பொருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில் நேற்றிரவு 10 ...

மேலும்..

குரங்கின் கையில் பூமாலையாக மட்டக்களப்பு மாவட்டம் – சாணக்கியன் கவலை

மட்டக்களப்பில் இன்று உள்ள ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று(வியாழக்கிழமை) மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ள ...

மேலும்..

பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்

பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஒரு கிலோ மாவின் விலை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரத்திலிருந்து பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன ...

மேலும்..

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 63ஆக அதிகரிப்பு,அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

அரசாங்க வைத்தியர்களின் அனைத்து தரங்களில் உள்ளவர்களினதும் கட்டாய ஓய்வு வயதெல்லை 63ஆக அதிகரித்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் குறித்த வயதெல்லை 61ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட தினமான ஏப்ரல் 20, 2021 முதல் இவ்வறிப்பு ஓய்வூதிய பிரமாணத்தில் நடைமுறைக்கு ...

மேலும்..