பிரதான செய்திகள்

பிரிட்டன் தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று இலங்கைக்கான பிரிட்டன் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனைச் சந்தித்தனர். கொழும்பில் உள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஆலயத்தில் இந்தச் சந்திப்பு இன்று இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தமிழ்த் ...

மேலும்..

நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம்-பிரதமர்

நமது நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் எனபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (07) தெரிவித்தார். அலரி மாளிகையில் இடம்பெற்ற 131ஆவது தேசிய தொல்பொருள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும்  ...

மேலும்..

மைத்திரியுடன் அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மேற்படி சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது, தனது பதவிக் ...

மேலும்..

பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார் பசில் ராஜபக்ச

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த நிலையில், அவர் நாளை (08) எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் எம்.பி.யாக அவரது பெயர் வர்த்தமானியில் இன்று (07) வெளியாகியுள்ளது

மேலும்..

நெடுந்தீவு மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு

ஒரு வாரமாக காணாமற்போன நெடுந்தீவு மீனவர், தமிழகம் வேதாரண்யம் கடற்கரையில் இன்று (07)சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தமிழக செய்திகள் தெரிவித்தன. நெடுந்தீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வஸ்டார் மரியதாஸ் என்ற மீனவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் ...

மேலும்..

50 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள்  50,000 இலங்கைக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று(07) அதிகாலை 12.35 மணியளவில் வந்தடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும்..

புதிய 1,000 ரூபா நாணயம் வெளியீடு!

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, புதிய 1,000 ரூபா நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. ...

மேலும்..

ஏன் எமது மக்களை அச்சுறுத்துகின்றீர்கள் – சாணக்கியன் சபையில் கேள்வி!

நாட்டில் உள்ள மக்கள் மத்தியில் பொலிஸார் ஊடாக அச்சத்தினை விதைத்து எதனை சாதிக்கப்போகின்றீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

தோட்ட வீடமைப்பு, சம்பளம், சீனா ஆகியவை பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி , இந்திய தரப்புடன் பேச்சு

  13ம் திருத்தம், 16ம் திருத்தம், தோட்ட வீடமைப்பு, தொழிலாளர் சம்பளம், சீனா ஆகிய விவகாரங்கள் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு, இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் பிரதி தலைவர் ராதாகிருஷ்ணன், வேலுகுமார் எம்பி, உதயகுமார் எம்பி, பொது செயலாளர்சந்திரா சாப்டர் ஆகியோர் ...

மேலும்..

முல்லைத்தீவு , மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் மேலும் 7 பேருக்கு கொரோனா!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட நாயாறு பகுதியில் பருவத்தொழிலுக்கு வருகைதரும் மீனவர்கள் இங்கு குடியிருக்க அனுமதி வழங்கப்படாத நிலையிலும் அவர்கள் கடற்கரை பகுதிகளில் வாடிகளை அமைத்து அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்து மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வந்தனர். தற்போதைய கொரோனா அபாய ...

மேலும்..

வவுனியாவில் பாடசாலை மாணவன் மர்மமான முறையில் மரணம்

வவுனியா- தோணிக்கல் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தோணிக்கல்,  லக்சபான வீதி பகுதியை சேர்ந்த உதயசந்திரன் சஞ்சீவ் (வயது 15) என்ற விபுலானந்த கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் நேற்று ...

மேலும்..

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த வழக்கு ஒன்றை மீண்டும் இம்மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மூவரங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டு மார்ச் ...

மேலும்..

பூப்பறித்த பெண்ணொருவரின் மாலையினை பறிக்க முற்பட்ட கள்வன் தனது போனை தவறவிட்டுச் சென்ற சம்பவம்

 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதான வீதியின் நாவற்காடு பிரதேசத்தில் அதிகாலை பூப்பறித்த பெண்ணொருவரின் மாலையினை பறிக்க முற்பட்ட கள்வன் தனது போனை தவறவிட்டுச் சென்ற சம்பவம் இன்று பதிவானது. சம்பவத்தில் பெண் தன்னை சுதாகரித்துக்கொண்டு மாலை காப்பாற்றியதுடன் திருடனின் போனையும் கைப்பற்றினார். வழக்கம்போல் ...

மேலும்..

டெல்டா திரிபு எதிர்காலத்தில் இலங்கை முழுவதும் வியாபிக்கும் அச்சுறுத்தல் உள்ளது-விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்

டெல்டா திரிபு எதிர்காலத்தில் இலங்கை முழுவதும் வியாபிக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதேநேரம், நாட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது இடம்பெறுகின்ற ...

மேலும்..

யாழ் – அரியாலைப் பகுதியில் மணல் கொள்ளையர்களுடன் மோதல் ; நால்வருக்கு காயம்

யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கும் காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் இன்று அதிகாலை மோதல் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் நான்கு விசேட அதிரடிப் படையினர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, மணல் கொள்ளையர்கள் இருவர் ...

மேலும்..