பிரதான செய்திகள்

புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்பு !

புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறுமென கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதேநேரம், கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சை ...

மேலும்..

2,250 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

இலங்கையில் இதுவரை 2 ஆயிரத்து 250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக குடும்பநல சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி ...

மேலும்..

ஹிஷாலினி மரணம் தொடர்பில் மனோ கணேசன், உதயகுமார்  எம்பிக்கள் நடவடிக்கை

கடந்த 3ம் திகதி, பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதுர்தீன் இல்லத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்த டயகம பகுதியை சேர்ந்த ஹிஷாலினி என்ற பெண் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியும், நுவரேலிய மாவட்ட தமுகூ ...

மேலும்..

நாட்டில் மேலும் 843 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

நாட்டில் மேலும் 843 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன . அதன்படி 256,676 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 283,512 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா ...

மேலும்..

300 கிலோகிராம் கடல் அட்டைகளுடன் கைதான எழுவருக்கும் விளக்கமறியல்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 300 கிலோகிராம் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 2 மில்லியன் ரூபா பெறுமதியான 24 படகுகளையும் ...

மேலும்..

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் புதிய தலைவர் துமிந்தசில்வா

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவராக துமிந்தசில்வாவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ளார்.

மேலும்..

அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதே தனது முதல் குறிக்கோள்!

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்த நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, அத்தியாவசியப் பொருட்களின் விலையை விரைவில் குறைப்பதே தனது முதல் குறிக்கோள் என்றும் கூறினார். உள்ளூராட்சி மன்ற பிரதானிகளுடன் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இக்கோரிக்கையை விடுத்தார். ஒரு ...

மேலும்..

கடற்றொழில் அமைச்சருக்கு திராணி இருந்தால் கடலட்டைப் பண்ணைக்கு என்னென்ன அனுமதி எப்போது வழங்கப்பட்டது என வெளியிடட்டும்-சிறிதரன்

அட்டைப் பண்ணைகள் என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்ற இந்த கும்பல் முதலில் தங்கள் செயற்பாடுகளை நிறுத்தி சட்டத்தின் படி நீதியின் படி உரிய ஆவணங்களை திராணி இருந்தால் நான் இப்பொழுதும் கடற்றொழில் அமைச்சரிடம் சவால் விடுகிறேன் அவருக்கு திராணி இருந்தால் அவர் ...

மேலும்..

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம் – டிலும் அமுனுகம

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அனைவரும் செல்லக்கூடிய வகையில் பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இன்று (17) முதல் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் புகையிரம் உட்பட பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஓகஸ்ட் ...

மேலும்..

பெசில் ராஜபக்ச, சர்வதேசத்தை வளைக்க முன் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும்

புதிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச, இலங்கையில் உள்ள அமெரிக்க, இந்திய, சீன, ரஷ்ய, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரித்தானிய தூதுவர்களை அவசர அவசரமாக சந்தித்துள்ளார். நம்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் தேவை என்று கூறுகிறார். அதற்கு இந்த தூதுவர்கள் உதவ வேண்டுமெனவும் கூறுகிறார். புதிய நிதியமைச்சரின் கருத்து சரிதான். ஆனால், சர்வதேச நாடுகளை ...

மேலும்..

டெல்டா மாறுபாடு கொண்ட நோயாளிகள் 38 பேர் இதுவரை அடையாளம்

டெல்டா மாறுபாடு கொண்ட நோயாளிகள் 38 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி, மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களின் தளர்வு என்பது நாட்டின் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ...

மேலும்..

410 மூடை சிப்பிக​ளுடன் மூவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு கொள்கலன் பாரவூர்தியில் சட்டவிரோதமாக 410 மூடை சிப்பிக​ள் கடத்தி செல்லப்பட்ட நிலையில் இன்று (17) அதிகாலையில் வாழைச்சேனை நாவலடி சந்தியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார். வாழைச்சேனை பொலிஸ் ...

மேலும்..

வடக்கு கிழக்கிற்கு விசேட கொரோனா தடுப்பூசி திட்டம்-நாமல்

வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். வடக்கு – கிழக்கு ...

மேலும்..

களுதாவளையில் 21 சிறுவர்களுக்கு கொரோனா

மட்டக்களப்பு- களுதாவளை பகுதியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில், 21 சிறுவர்கள் உட்பட 22 பேருக்கு கொரரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த சிறுவர் இல்லமும் மூடப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இல்லத்திலுள்ள மாணவர்கள் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டமையினால், அவர்கள் ...

மேலும்..

15 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

கோவெக்ஸ் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்ட 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி 94% செயற்திறன் கொண்டது என ஆரம்பக்கட்ட பரிசோதனைகளின்போது தெரியவந்துள்ளது. அத்துடன் கொவிட் பரவலை தடுப்பதற்கு மொடர்னா ...

மேலும்..