பிரதான செய்திகள்

மின் தடையால் 475,000 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 475,000 பேர் மின்சார தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக புத்தளம், குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடனான மழை காரணமாக ...

மேலும்..

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று {10}இடம்பெற்றுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாண காவல்துறையினர் ...

மேலும்..

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு

(க.கிஷாந்தன்) மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று காலை மேலும் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டன. இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது. அத்துடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு ...

மேலும்..

வணக்கத்தலங்களை திறக்க அனுமதி!

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன வெளியிட்ட புதிய சுற்றுநிரூபமொன்றின் ஊடாக இவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மூடப்பட்டிருந்த வணக்கத்தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், திருமண நிகழ்வுகளை நடத்தவும் ...

மேலும்..

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவருக்கு பொலிஸாரினால் அழைப்பானை

தமிழ்தேசிய முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரான ப.தவபாலனை காவற்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். கொரோனாவின் தாக்கம் காரணமாக கடந்த காலங்களில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு தன்னார்வாளர்களினால் பல உதவிகள் வழங்கப்பட்டிருந்தது. அந்தவகையில் மஸ்கலிய பகுதியில் கொரோனா இடர்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வவுனியாவில் பொருட்களை சேகரித்து தமிழ் ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழகத்தின் விசேட அறிவிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், கலைமாணி (மொழிபெயர்புக் கற்கைகள்) மற்றும் உடற்கல்வி விஞ்ஞானமானி ஆகிய கற்கை நெறிகளுக்காக 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டில் பயில்வதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான நுண்ணறிவுப் பரீட்சைகளை, அடுத்த வாரம் முதல் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ ...

மேலும்..

முதன்முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு!

கேரளத்தில் முதன்முறையாக கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் வைரஸ் ஜிகா வைரஸ் பாதிப்பு முதலில் ஆப்பிரிக்காவிலும் பின்னர் தென் அமெரிக்கா உள்ளிட்ட பிற வெப்பமண்டல பகுதிகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்!

புதிதாக சில இராஜாங்க அமைச்சர்கள் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர். 1. மொஹான் டி சில்வா - கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி 2. சஷீந்திர ராஜபக்ஷ - சேதனப் பசளை உற்பத்தி, அபிவிருத்தி ...

மேலும்..

முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கியபுள்ளிசுறா!

முல்லைத்தீவு அளம்பில் வடக்கு கடற்கரைப்பகுதியில் உயிரிழந்த நிலையில் புள்ளி சுறா ஒன்று நேற்று மாலை கரையொதுங்கியுள்ளது.தென்கடல் பகுதியில் தீப்பற்றி எரிந்த கப்பல் நீரில் மூழ்கியதை தொடர்ந்து நாட்டின் கரையோரப்பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. கடல் ஆமைகள்,சுறாக்கள்,டொல்பின்கள் ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கும் வருகை

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் இன்று அம்பாரை மாவட்டத்திற்கான  விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் அழைப்பின் பேரில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கும் வருகை தந்தார். வருகை தந்த ஆளுநரை பிரதேச செயலாளர் தலைமையிலான அரச அதிகாரிகள் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். இதன் ...

மேலும்..

யாழில் பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட வழிபாடு!

கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ்.  மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் தனியார் விடுதியில், இன்று காலை, பாராளுமன்ற உறுப்பினராகவும் நிதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பசில் ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி, விசேட பூஜை வழிபாடு நடைபெற்றது. இந்து, பௌத்தம், கிறிஸ்தவ ...

மேலும்..

கட்சி பேதங்களுக்கு அப்பால் இளைஞர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – இரா.சாணக்கியன்!

அரசாங்கத்தில் உள்ள இளம் தலைவர்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...

மேலும்..

நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ கடமைகளை பெறுப்பேற்றார்

நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்ட பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை பெறுப்பேற்றுள்ளார். தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அவர் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் ...

மேலும்..

பசில் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்

பசில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் அவருக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே அமைச்சராகப் பதவி ஏற்கவிருப்பதாகவும், அதன் காரணமாகவே அவருக்கு முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும்..

இதுவரை 3,396,167 பேருக்கு கொவிட் தடுப்பூசி

நாட்டில் இதுவரை 3,396,167 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் 151,750 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் ...

மேலும்..