பிரதான செய்திகள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தர்மலிங்கம் யோகராயா தெரிவு!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக கூட்டமைப்பின் பங்காளிகட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் யோகராயா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சிசபை தேர்தலில்   வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச ...

மேலும்..

கல்முனையில் , வர்த்தக சங்க ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு பேரணி !

(நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்) நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசின் சுகாதார திணைக்களம், பாதுகாப்பு படை, பொலிஸார் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வரும் இந்த சூழ்நிலையில் கல்முனை வர்த்தக சங்கம் ஏற்பாடு ...

மேலும்..

இந்திய தேசம் கொரோனா நோயிலிருந்து விடுபட யாழ் நாக விகாரையில் சிறப்பு வழிபாடு

இந்திய தேசம் கொரோனா நோயிலிருந்து விடுபட யாழ் நாக விகாரையில் விசேட பூசை வழிபாடு சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இந்திய தேசம் கொரோனா தொற்று நோயிலிருந்து மீண்டு புத்துணர்ச்சி பெறவும் யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரையில் இன்றையதினம் ரத்ன சூத்திர ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைப்பிரிவில் சிசிலியா பெண்கள் பாடசாலை மாணவி முதலிடம்!

வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்| புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் கலைப்பிரிவில் பயின்று 3 A சித்திகளைப் பெற்ற திவிஷா கிருபானந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1ஆம் இடத்தினை பெற்று சித்தியடைந்துள்ளார்.

மேலும்..

முல்லையில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆக்கிரமிப்பு; அரசுடன் பேசி தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் – மாவை தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, கொக்கிளாய் கிழக்கு, கொக்களிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு, கருநாட்டுக்கேணி, செம்மலை கிழக்கு, செம்மலை ஆகிய எட்டு தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமது நிர்வாகத்தின் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தினோஜன்

வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  விஞ்ஞான பிரிவில்  மகிழூர் கண்ணகிபுரத்தை  சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் 3 A சித்திகளுடன்  முதலிடத்தை பெற்றுள்ளார் இவர்  களுவாஞ்சிகுடி  பட்டிருப்பு மகாவித்தியாலய மாணவர் ஆவார் . மகிழூர் கண்ணகிபுரத்திலிருந்து மருத்துவ துறைக்கு  தெரிவாகும் முதலாவது ...

மேலும்..

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம்

2020ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அவரது இசட் புள்ளி 2.9422 ஆகும். அவர் தேசிய நிலையிலும் யாழ்ப்பாண மாவட்ட நிலையிலும் முதலிடம் பெற்று வரலாற்றுப் ...

மேலும்..

ஐபிஎல் போட்டித் தொடர் ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டுக்காக ஐபிஎல் போட்டி தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, ...

மேலும்..

கிழக்கு மாகாண சபைதேர்தலில் ;த.தே.கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் இணைவது சாத்தியமில்லை – சித்தார்த்தன்

கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தாலும்கூட, சின்னம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...

மேலும்..

பிரபாகரன் படத்தை முகநூலில் பிரதமருக்கு ‘டக்’ செய்தால் பிரதமரை கைது செய்வீர்களா ? – சாணக்கியன் கேள்வி?

பிரபாகரனுடைய படத்தை முகநூலில் நான் பதிவேற்றி பிரதமரை டக் செய்தால் பிரதமரை கைதுசெய்வீர்களா என கேட்க விரும்புகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றைய தினம் ஏறாவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் ...

மேலும்..

கடந்த ஒரு வார காலத்தில்11,000 பேருக்கு கொரோனா – 54 பேர் பலி

கடந்த ஒரு வார காலத்தில் 11,000 கொரோனா தொற்றாளர்கள் (கொவிட் 19 வைரஸ்) இனங்காணப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 54 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 27 ஆம் திகதி முதல் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,923 ...

மேலும்..

பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன் நான்-சுமந்திரன்

https://youtu.be/dAPoBjGoqMg (பாறுக் ஷிஹான்) எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை நான் சொன்னது கிடையாது.மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பது பலருக்கு பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் ...

மேலும்..

கிளிநொச்சியில் போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தில் 8 லட்சதது 10ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்களுடன் ழூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கைதாகியுள்ளார். கிளிநொச்சி விசேட பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர் வசித்து வந்த சாந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது ...

மேலும்..

O/L , A/L பரீட்சைகள் நடத்தும் மாதங்களில் மாற்றம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டு பரீட்சைகளையும் நடத்தும் மாதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக, ஓகஸ்ட் மாதம் சா/த பரீட்சையையும், டிசம்பரில் உ/த பரீட்சையும் நடத்த அமைச்சரவை அனுமதி கிடைக்கபெற்றுள்ளதாக ...

மேலும்..

யாருக்கும், எதற்கும் அச்சமடைய வேண்டிய அவசியமோ, யாருக்கும் தலைகுனிய வேண்டிய தேவையோ தேசிய காங்கிரஸுக்கு எப்போதும் இல்லை   -அதாஉல்லா

(நூருல் ஹுதா உமர்) நமது அரசியல் பயணம் என்பது மிக புனிதமானதாக இருக்க வேண்டும் . நமது மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவது தொடர்பான இலக்கை நோக்கி நாங்கள் செல்ல வேண்டும் . நாடு நிம்மதியாக இருக்கின்ற போதுதான் நாட்டில் வாழுகின்ற மக்கள் நிம்மதியாக ...

மேலும்..