பிரதான செய்திகள்

புதிய கொவிட்-19 முகக் கவசங்களை உருவாக்கிய பேராதனை பல்கலைக்கழகம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவவியல் ஆராய்ச்சி குழுவினரால் புதிய கொவிட்-19 சோதனைக் கருவி மற்றும் முகமூடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை ச.தோ.ச. மற்றும் அரச வர்த்தக பொதுக் கழகங்கள் வழியாக இதனை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் ...

மேலும்..

கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் பள்ளி வாயல்களுக்கான அவசர அறிவித்தல்…

முஸ்லிம் பள்ளிகள் மற்றும் அறக்கட்டளைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம் . அஷ்ரபினால் பள்ளிவாசல்கள் நிர்வாக சபையினருக்கு கோரோனோ தொற்றை அடிப்படையாக கொண்டு ஒரு அறிவித்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் சகல பள்ளிவாயல்களிலும் தராவீஹ், ஜூம்ஆத் ...

மேலும்..

கல்முனையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி தொடர்பான வழக்கு ..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி தொடர்பாக கல்முனை பொலிசாரால் தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்ட எழுத்தாணை மனு இன்று (29)விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரரான அ.நிதான்சன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.எம்.சுமந்திரன் அவர்களின் திறமையான சமர்ப்பணங்களை அடுத்து கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ...

மேலும்..

உயர்தரப் பெறுபேறு விவகாரம் அரசாங்கத்திடம் முறையான திட்டம் இல்லை -இம்ரான் எம்.பி சாடல்

(ஹஸ்பர் ஏ ஹலீம்) க.பொ.த உயர்தரப் பெறுபேறு விவகாரத்தில் அரசாங்கத்திடம் முறையான திட்டம் எதுவும் இல்லை. இதனாலேயே பெறுபேறு வெளியீட்டுக்கு வெவ்வேறு திகதிகளைச் சொல்லி மாணவர்களும், பெற்றோர்களும் ஏமாற்றப்படுகின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். ஊடகங்களுக்கு ...

மேலும்..

கல்முனை உப பிரதேச செயலகமாக தரம் குறைப்பதற்கு காரணமாக உலமா கட்சியின் செயற்பாடு-ஹென்றி மகேந்திரன் குற்றச்சாட்டு

(பாறுக் ஷிஹான்) கல்முனை உப பிரதேச செயலகமாக தரம் குறைப்பதற்கு காரணமாக உலமா கட்சியின் செயற்பாடு பின்னணியில் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் குறிப்பிட்டார். கல்முனை மாநகர சபையின் 37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு ...

மேலும்..

கோமாரியில் காட்டுயானைகளின் அட்டகாசம்! துவம்சமான குடிசை:மயிரிழையில்தப்பிய குடும்பஸ்தர்!

(காரைதீவு சகா) பொத்துவிலையடுத்துள்ள கோமாரிக்கிராமத்தில் அதிகாலையில் புகுந்த காட்டு யானைகள் குடிசை வீடு மதில்களை உடைத்து அட்டகாசம் செய்துள்ளன. இச்சம்பவம் நேற்று(28) புதன்கிழமை அதிகாலை 2.மணியளவில் இடம்பெற்றுள்ளது. கோமாரி இரண்டாம் பிரிவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதனால் கோமாரிக்கிராமமே அச்சத்தில் மூழ்கியுள்ளது. அங்கு புகுந்த காட்டு யானைகள் நகுலன் சதீஸ் ...

மேலும்..

பதின்மூன்று வயது ஜீவந்தவிற்கு உலகை காணும் வரத்தை பெற்றுக் கொடுத்த  பிரதமரின் பாரியார்!

கலென்பிந்துனு வௌ பலுகொல்லேகம கிராமத்தை சேர்ந்த விழிப்புலனற்ற 13 வயதுடைய ஜீவந்த ரத்நாயக்க என்ற சிறுவனின் கண் பார்வைக்கான கோரிக்கை சமூக வலைத்தளம் ஊடாக கௌரவ பிரதமரின் இளைய மகனான திரு.ரோஹித ராஜபக்ஷ அவர்களின் கவனத்தை ஈர்த்தது. அச்சிறுவன் மீது ஏற்பட்ட ஆழ்ந்த ...

மேலும்..

நாவிதன்வெளியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

(பாறுக் ஷிஹான்) அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்திய முகாம் - 04 கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த பொன்னைய்யா ரசிகரன் (வயது 29) எனும் குடும்பஸ்தர், இன்று (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தார். பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ...

மேலும்..

ரிஷாத் பதியுதீன் கைதுக்கு கல்முனை மாநகர சபையில் கண்டனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சிலர், சபை அமர்வுக்கு கருப்புச்சால்வை மற்றும் கருப்புப்பட்டி அணிந்து சமூகமளித்திருந்ததுடன் கண்டன உரைகளும் நிகழ்த்தப்பட்டன. கல்முனை மாநகர சபையின் 37ஆவது ...

மேலும்..

போலி தகவலை பரப்பிய ஒருவர் கைது

சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிய இளைஞன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளை காஹடபிடிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

மேலும்..

ஜமைக்காவிலிருந்து தபால் சேவை மூலமாக நாட்டுக்கு அனுப்பப்பட்ட 25 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

ஜமைக்காவிலிருந்து தபால் சேவை மூலமாக நாட்டுக்கு அனுப்பப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருட்களை இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். போதைப்பொருள் அடங்கிய இந்த பொதி, சீதுவையை தளமாகக் கொண்ட ஒரு தனியார் தபால் சேவை மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏறக்குறைய ...

மேலும்..

சீன பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங்ஹே, ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது. இதன்போது, இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் ...

மேலும்..

7 நாட்களுக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 7 நாட்களுக்குள் வௌியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் ...

மேலும்..

ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர்  ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (28) காலை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்,றிசாட் பதியூதீனை அதிகாலையில் சென்று கைது செய்யப்பட்டதையிட்டு வேதனையடைகின்றோம். ...

மேலும்..

மலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான பரிந்துரைகள் வெகுவிரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் – இ.தொ.கா

(க.கிஷாந்தன்) மலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான பரிந்துரைகள் வெகுவிரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என இ.தொ.கா தெரிவித்துள்ளது. இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் அப்புத்தளை காகொல்ல பகுதியில் (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனை கூறினார். தோட்ட கம்பனிகள் மேலதிக கொடுப்பனவை ...

மேலும்..