பிரதான செய்திகள்

தேர்தல் முறைமை குறித்து சிறுபான்மை கட்சிகளுடன் இ.தொ.கா பேச்சு – ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்) " தேர்தல் முறைமை தொடர்பில் அனைத்து சிறுபான்மை கட்சிகளிடமும் ஆலோசனைகள் பெறப்படும். அதன்பின்னர் எமது திட்டம் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று (20) தெரிவித்தார். சுய தொழில் மற்றும் தொழில் ...

மேலும்..

திருகோணமலையில் தாய்ப்பால் புரையேறி 25 நாள் கைக்குழந்தை உயிரிழப்பு.

(எப்.முபாரக்) தாய்ப்பால் புரையேறி 25 நாள் கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் திருகோணமலை தம்பலகாமத்தில் நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளது. தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொற்கேணி பகுதியில் தாய் பிள்ளைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்குவதற்காக போட்டுவிட்டு பின்னர் 12 மணியளவில் குழந்தையை பார்த்த போது குழந்தையின் வாய் ...

மேலும்..

சாணக்கியனின்கோரிக்கையினை அடுத்து பொலநறுவை – கொழும்பு கடுதி ரயில் சேவையினை மட்டக்களப்பிலிருந்துஆரம்பிப்பது குறித்து பரிசீலனை!

பொலநறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் கடுகதி ரயில் சேவையினை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது ...

மேலும்..

ஏப்ரல் 27 முதல் அனைத்து பல்கலைக்கழகங்களும் மீள் திறப்பு

எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் அடிப்படையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக ...

மேலும்..

நுவரெலிய, வெலிமடை வீதியில் பொதுமக்கள் வீதி மறித்து ஆர்ப்பாட்டத்தில்..

நுவரெலிய, வெலிமடை வீதியில் ஹக்கலை பூந்தோட்டம் அருகில் பொதுமக்கள் வீதி மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காரில் வந்த ஒருவர் பாதசாரிகள் மீது மோதியதில் அதில் ஒருவர் ஸ்தலத்தில் பலி, மேலும் ஒருவர் காயம். வேக கட்டுப்பாட்டை குறைக்கும் வீதி தடை(பம்பிங்க்) ஏற்படுத்தி தருமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. தற்போது மாவடிப்பள்ளி பாலத்தை அண்மித்த ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபை முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

(துதி ) ஜி.கே. அறக்கட்டளையின் இலவச அமரர் ஊர்தி சேவை வாகனத்தை மட்டக்களப்பு மாநகரசபை வளாகத்திலேயே தரிப்பதற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு சமூகப் பற்றாளர்களினால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஏழை மக்களின் இறுதிக் கட்டத்தில் இலவச சேவையனை ...

மேலும்..

அன்னை பூபதிக்கு நடளாவிய ரீதியில் அஞ்சலி!

சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து உயிர் நீத்த அன்னை பூபதிக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். அன்னைபூபதியின் 33ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ,பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.   அதன் ...

மேலும்..

வைத்தியசாலையிலிருந்து வௌியேறினார் முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான  முத்தையா முரளிதரன், சென்னையிலுள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் நேற்றைய தினம்  அனுமதிக்கப்பட்டார்.   அங்கு அவருக்கு  கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்டிக் (Coronary angioplasty) சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வௌியாகியிருந்தன. இந் நிலையில் சிகிச்சையின் பின்னர் இன்று ...

மேலும்..

புத்தாண்டை தொடர்ந்து பிரதமர் அலுவலக பணிகள் ஆரம்பம்

தமிழ் சிங்கள புத்தாண்டை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (19) முற்பகல் அலரி மாளிகையில் ஆரம்பமாகின. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமர் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து ...

மேலும்..

வவுனியா செட்டிக்குளத்தில் காட்டு யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கப்பாச்சி கிராமத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கப்பாச்சிகுளத்தின் கீழ் உள்ள வயல்வெளியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்ற இவ் துயர சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இரண்டு பிள்ளைகளின் ...

மேலும்..

வவுனியா நகரில் நீதி கோரி ஸ்ரீநகர் மக்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்!

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்டபட்ட ஸ்ரீநகர் சனசமூக நிலையம் முன்பாக 70 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பகுதி மக்கள் எமது காணிகளுக்கு உறுதி கேட்டு 70 நாட்களாக சத்தியாக்கிரகம் இருக்கின்றோம் எமக்கான பதில் என்ன? என கோரி வவுனியா நகரில் ...

மேலும்..

யாழில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி !

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் ஒருவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்ததாக ...

மேலும்..

கட்சி தலைவர்கள் மற்றும் பிரதமருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று

ஆளும் கட்சியின் பங்காளிகட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஒன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. மாகாண சபை தேர்தல் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சியின் தலைவர்களிடத்தில் பொது இணக்கப்பாட்டை ...

மேலும்..

காரைதீவில் விவேக்கின் நினைவாக மர நடுகை அஞ்சலி !

(நூருல் ஹுதா உமர்) மறைந்த தென்னிந்திய நடிகர் டாக்டர் பத்மஸ்ரீ விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும், இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் கனவுக்கு உயிரூட்டும் முகமாகவும் காரைதீவு பிரதேச சபை வளாகத்தில் இன்று (19) காலை மரக்கன்று நாட்டப்பட்டது. இந்திய ...

மேலும்..