வவுனியா நகரின் பல பகுதியில் நீதியை நிலைநாட்டு என தெரிவித்து சுவரோட்டிகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் நீதியினை நிலைநாட்டு என்ற வாசகத்தினை தாங்கிய சுவரோட்டி வவுனியா நகரில் பல்வேறு பகுதிகளில் இன்று (21.04.2021) அதிகாலை ஒட்டப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 02 வருடங்கள் சூத்திரதாரிகள் சுதந்திரமாக! நீதியை ...
மேலும்..


















