பிரதான செய்திகள்

முத்தையா முரளிதரன், சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இருதய சிகிச்சைக்காகவே அவர், அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

யாழில் 9 பாடசாலைகளில் திருட்டு – மூன்று பேர் கைது

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை, முழங்காவில், குமுழமுனை ஆகிய ...

மேலும்..

நடிகர் விவேக் நினைவாக யாழ்.இணுவில் இளைஞர்களால் மரநடுகை திட்டம்!

மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணம் இணுவில் இளைஞர்களால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. ஒரு கோடி மரம் நடுகை செயற்திட்டத்தை நடிகர் விவேக் முன்னெடுத்து வந்திருந்தார். அந்நிலையில் , கடந்த சனிக்கிழமை அவர் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ...

மேலும்..

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டிகளை அடுத்த வாரத்திற்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக நாடு முழுவதும் உள்ள சகல பாடசாலைகளும் இன்று (19) திறக்கப்படுகின்றன. முதலாம் தவணையின் போது காணப்பட்ட சுற்றுநிரூபத்தில் ...

மேலும்..

20ம் திருத்தத்துக்கு வாக்களித்த எம்பீக்களுக்கு “பாவமன்னிப்பு” பெற சந்தர்ப்பம் இதோ வருகிறது..! – தமுகூ தலைவர் மனோ கணேசன்

20திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்களுக்கு, நாம் இந்த சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்க "மாட்டோம், மாட்டோம்" என இரண்டு முறை தாம் இப்போது அங்கம் வகிக்கும் அரசுக்கு இடித்துக்கூறி, பாவமன்னிப்பு பெற சந்தர்ப்பம் வருகிறது என தமிழ் முற்போக்கு ...

மேலும்..

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவை நிறைவேற்றி விட்டேன் – ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்) 1000 ரூபாவை பெற்றுக்கொடுத்து அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவை நிறைவேற்றியுள்ளதாக இ.தொ.கா பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஆறுமுகன் தொண்டமான் சமூக அபிவிருத்தி நிலையம் என்ற பெயரில் தொழில் அபிவிருத்தி பயிற்சி நிலையம் ஒன்று இன்று (18) கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. மலையக இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு கனவையும், மேலதிக படிப்பினையை தொடர்வதற்குமாக இந்த பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ திறந்து வைத்தார். இந்நிகழ்வின் ...

மேலும்..

அரிய பழ தாவர கன்றுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

வீட்டுத்தோட்ட பயிர்ச்சைகைகளுக்காக அரிய பழ தாவர கன்றுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தை பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆரம்பித்துள்ளார். இவ்வாறான பழ கன்றுகள் பயிரிடும் போது அதற்குத் தேவையான ஆலோசனைகளை ஐந்து வருடங்கள் வரைக்கும் இலவசமாக வழங்குவதாகவும் அவர் கூறினார். இலவசமாக வழங்கப்படுகின்ற இந்த பழ ...

மேலும்..

குளத்தில் குளிக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி  மரணம் !

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வனர்த்தம் இன்று (18) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுவர்கள் முள்ளிப்பொத்தானை-ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் (14வயது) மற்றும் முள்ளிப்பொத்தானை- ...

மேலும்..

 கல்லடி கமநல சேவைகள் நிலையத்தில் முருங்கை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

(வா.கிருஸ்ணா) முருங்கை மரத்தின் மருத்துவ மதிப்பு மற்றும் பொருளாதார பெறுமதியை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் முருங்கை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு  கல்லடி கமநல சேவைகள் நிலையத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி இ.சிறிபிரதீப் தலைமையில் நடைபெற்றது. விகாரைகள் மற்றும் மதஸ்தலங்களுக்கு முருங்கை மரக்கன்று களை ...

மேலும்..

நடிகர் விவேக்கிற்கு வவுனியாவில் அஞ்சலியும், மரம் நடுகையும்!

மறைந்த நடிகர் விவேக்கிற்கு வவுனியாவில் அஞ்சலியும், மரம் நடுகையும் இன்று இடம்பெற்றிருந்தது. வவுனியா புதிய கற்பகபுரம் மைதானத்தில் மறைந்த நடிகர் விவேக்கின் ஆத்ம சாந்தி நிகழ்வும், மரநடுகை நிகழ்வு கிராம சேவையாளர் சர்வேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.இதன் போது மறைந்த நடிகர் விவேக்கின் உருவப்படத்திற்கு ...

மேலும்..

ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

பெண்களை இழிவாக பேசியதாக தெரிவித்தும் இராஜாங்க அமைச்சர்  ஜீவன் தொண்டமான் பகிரங்கமாக மன்னிப்புக்கோர  வேண்டும் எனக் கோரியும்  `ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் மல்லியப்பு சந்தியில்  மகளிர் அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அண்மையில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ...

மேலும்..

யாழ் – பருத்தித்துறையில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு இளைஞர்களு விளக்கமறியலில்!

யாழ் – பருத்தித்துறையில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு இளைஞர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஸ்கைப் தொழில்நுட்பத்தினூடாக பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறையில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்காக பொலிஸ் விசேட ...

மேலும்..

5 நாட்களில் 52 உயிர்களை காவுக்கொண்ட வாகன விபத்துக்கள்

நாட்டில் கடந்த 5 தினங்களில் மாத்திரம் 399 வாகன விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 13ம் திகதி முதல் நேற்றைய தினம் வரை இந்த வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதன்படி, கடந்த 5 நாட்கள் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் 52 ...

மேலும்..

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு முரணானது இல்லை

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு முரணானது இல்லை என்று சட்ட மா அதிபர் தபுல லீ வேரா ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தரவிற்கு அறிவித்துள்ளார். கலாநிதி பி.பீ.ஜயசுந்தர சட்ட மா அதிபருக்கு அனுப்பி கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், சட்ட ...

மேலும்..

5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களுக்கான அறிவித்தல்

.5 ஆயிரம் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு நாளை (19) முதல் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார். எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக ...

மேலும்..