பிரதான செய்திகள்

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக கமலநாதன் விஜிந்தன் தெரிவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தலைவர் தெரிவு இன்று(22) இடம்பெற்ற நிலையில் புதிய தவிசாளர் பதவியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான கமலநாதன் விஜிந்தன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற அமர்வில் ...

மேலும்..

மட்டக்களப்பு-ஓமடியாமடு வேழமுகன் வித்தியாலயத்தை மீண்டும் திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு -கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஓமடியாமடு வேழமுகன் வித்தியாலயத்தை மீண்டும் திறக்கக் கோரி இன்று (22)வியாழக்கிழமை கல்குடா வலயக் கல்வி பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சுமார் 38 மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து ...

மேலும்..

119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம்

நாளாந்தம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அனர்த்தங்கள் உள்ளிட்ட அவசர தேவைகளை அறிவிப்பதற்காக 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 119 என்ற அவசர தொலைபேசி இலக்கம், தவறாக பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். 119 என்ற தொலைபேசி ...

மேலும்..

பல்கலைக்கழகங்களை மேலும் 2 வாரங்கள் கழித்து திறப்பதற்கு தீர்மானம்-கல்வியமைச்சர்

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பல்கலைக்கழகங்களை மேலும் 2 வாரங்கள் கழித்து திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27 ஆம்திகதிதிறக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ...

மேலும்..

யாழில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை

யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய பஸார் வீதிப் பகுதி இராணுவத்தினரால் கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் செயற்பாடு இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. நகரப்பகுதியினை சுத்தமாக்கும் செயற்பாட்டில் இராணுவத்தின் 51 ஆவது படையணியின் தளபதி மற்றும் 512 ...

மேலும்..

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதாலா கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமிறக்கப்பட்டது?-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காட்டம்!

28 ஆண்டுகள் இயங்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுமிடம் என்பதற்காகவா தரமிறக்கப்பட்டுள்ளது என கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். நேற்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இந்த கேள்வியை எழுப்பினார். அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டு விவகார அமைச்சு ...

மேலும்..

கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு உடனடி மாற்றங்கள் – ஜனாதிபதி

ல்வித்துறையின் மேம்பாட்டுக்கு அவசியமான மாற்றங்களை உடனடியாக அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டுக்கு பயனளிக்கக்கூடிய மற்றும் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கக்கூடிய பிள்ளைகளை எதிர்காலத்திற்கு கையளிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்று (21) பிற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்ற “ரடக் வடினா ...

மேலும்..

மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் பலி மற்றுமொருவர் படுகாயம்

(மண்டூர் ஷமி) வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் படுகாயம் மற்றுமொருவர் பலியான சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் தனது வயல் வேலையினை முடித்துவிட்டு தனது வயலுக்குள் தெளிப்பதற்கு கிருமிநாசினி வாங்கச்சென்ற போது (64) ...

மேலும்..

தமிழ் தேசிய இனத்துக்கு மறுக்கும் அதிகாரத்தை துறைமுக நகரத்துக்கு வழங்குவதா –  சுரேந்திரன் கேள்வி

 துறைமுக நகர முகாமைத்துவத்திற்கான ஆணைக்குழுவை அமைப்பதற்கான சிறப்பு சட்ட மூலத்திற்கான பிரேரணையை அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறது. இந்த ஆணைக்குழுவின் முலம் வெளிநாட்டு பிரதிநிதிகளை ஆணையாளராக நியமிப்பதற்கும்,  காணி மற்றும் நிதி அதிகாரங்களும் வழங்கப்படும் அபாயம் இருப்பதாக எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சி கணிசமான ...

மேலும்..

16 எருமை மாடுகள் வவுனியா ஓமந்தை பகுதியில் கடுகதி ரயிலில் மோதுண்டு பலி!

வவுனியா ஓமந்தை பகுதியில் 16 எருமை மாடுகளை கடுகதி ரயிலில், இன்று காலை மோதுண்டு பலியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில், ஓமந்தை பகுதியில் மேச்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியது. இதன் காரணமாக பல இலட்சம் பெறுமதியாக 16 ...

மேலும்..

7,110 கிலோ கிராம் மஞ்சள் மீட்பு

சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் அடங்கிய ஒரு கொள்கலனை இலங்கை சுங்கத் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சளின் மொத்த எடை 7,110 கிலோ கிராம் என சுங்கப் பிரிவு அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இதேவேளை மேலும் மூன்று சந்தேகத்திற்கிடமான ...

மேலும்..

வவுனியா திருநாவற்குளத்தில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து; ஒருவர் படுகாயம்

வவுனியா, திருநாவற்குளம்  பகுதியில் புகையரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா  விவசாய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள திருநாவற்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இன்று (22.04.2021) காலை 6.50 மணியளவில் இடம்பெற்ற ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தல் முறைமை: பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடுவோம்! – மாவை தெரிவிப்பு

மாகாண சபை முறைமை தொடர்பான அரசின் யோசனை மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது ...

மேலும்..

தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தாலும், முஸ்லீம் அரசியல்வாதிகள் சிலர் அவ்வாறு சிந்திப்பதாக இல்லை-கலையரசன்-

தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தாலும், முஸ்லீம் அரசியல்வாதிகள் சிலர் அவ்வாறு சிந்திப்பதாக இல்லை. சில முஸ்லீம் அரசியல்வாதிகள் எமக்கு ஒரு முகமும் இந்த அரசுக்கு ஒரு முகமும் காட்டும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றார்கள். ...

மேலும்..

 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து  பிரதமர் தீபமேற்றி அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (21) முற்பகல் அலரி மாளிகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதுடன், தீபமேற்றி அவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்தார். பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைவரையும் ...

மேலும்..