யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் ஆசிரியையை மோதித் தள்ளிய டிப்பர்..
பொலிஸார் துரத்தி சென்ற டிப்பர் வாகனம் ஆசிரியை ஒருவரை மோதி தள்ளிக்கொண்டு தப்பி சென்ற போதிலும், விபத்துக்குள்ளான ஆசிரியை மீட்காது பொலிஸாரும் அவ்விடத்திலிருந்து தப்பி சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது. யாழ்ப்பாணம் - வடமராட்சி- திக்கம் பகுதியில் ...
மேலும்..


















