வலிந்து காணாமல் ஆக்கப்படவர்கள்,சிறையில் அடைபட்டு இருப்பவர்களுக்காக குரல் கொடுக்கின்றவர்கள் எம் மத்தியில் தேவை-இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்,சிறையில் அடைபட்டு இருப்போர் என பல வகையிலும் பல துன்பங்களுக்கு மத்தியிலும் வாழ்பவர்கள் எமது சமூதாயத்தில் இருக்கின்ற நிலையில் அவர்களுக்காக குரல் கொடுக்கின்றவர்கள் எம் மத்தியில் கட்டாயமாக தேவைப்படுகின்றார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ...
மேலும்..


















