மக்களை அடக்கு முறைக்குள் வைத்துக்கொண்டு உலக நாடுகளில் மனித உரிமை பேசுகிறார் ரணில்! செல்வராஜா கஜேந்திரன் காட்டம்
மட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகிய இருவரும் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். சிறைக்கு ...
மேலும்..


















