இந்தியச் செய்திகள்

இறந்தும் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் செய்து வாழ வைத்த ஆசிரியை!

துபாய் நாட்டில்  பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சையத் ரபாத் பர்வீன் (வயது 41) இவருக்கு திருமணமாகி 11 மற்றும் 18 வயதுடைய 2 மகன்கள் சொந்த ஊரான டெல்லியில் படித்து வருகின்றனர். அமீரகத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் குளிர்கால ...

மேலும்..

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பமாகியது!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார். இதன்படி ,பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ...

மேலும்..

மாஸ்டர்’ லீக் காட்சிகள்: படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள்

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் இன்று ஒரு சில இணையதளங்களில் ‘மாஸ்டர்’ படக்காட்சிகள் சில லீக் ஆகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘மாஸ்டர்’ படத்தின் சுமார் ஒரு மணி நேர காட்சிகள் சிறிது சிறிதாக ...

மேலும்..

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் போராட்டம்..!

நடிகர் ரஜினிகாந்த்  அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்திருந்தார். இது தொடர்பாக டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், கொரோனா பரவல்  மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு தம்மால் அரசியலுக்கு வர ...

மேலும்..

இலங்கையின் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் – வைகோ அறிவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதைக் கண்டித்து, இலங்கையின் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தவுள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அறிவித்துள்ளார். இந்த முற்றுகைப் போராடடம், எதிர்வரும் 11ஆம் திகதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகப் பகுதியில் ...

மேலும்..

யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புக்கு எதிராக தொல்.திருமாவளவன் கண்டனம்

யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புக்கு கண்டனத்தை வெளியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தால் இடிக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி மீண்டும் நிறுவப்பட வேண்டுமெனவும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு ஓரிரு ...

மேலும்..

நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

யாழ்ப்பாணம் பல்கலை கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால்  நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது உத்தியோக   டுவிட்டரில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.      

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவிட அழிப்பு பேரதிர்ச்சியானது- உலகத்தார் உணர வேண்டும்- சீமான் கடும் கண்டனம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளமை பேரதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

மாறுவேடத்தில் சென்று கிளி கும்பலை பிடித்த அதிகாரிகள் சென்னையில் சம்பவம் !

சென்னையில் பாதுகாக்கப்பட்ட வகை கிளிகளை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்த கும்பலை வனத்துறை அதிகாரிகள் கையும், கிளியுமாக பிடித்துள்ளனர். இந்திய வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட கிளி வகைகளாக வகைப்படுத்தப்பட்ட கிளிகளை வீடுகளில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஒரு கும்பல் இந்த வகை ...

மேலும்..

ராஜஸ்தானை மிரட்டும் பறவைக் காய்ச்சல் – கொத்து கொத்தாக இறக்கும் காக்கைகள்!

இந்தியாவின் இன்னும் கொரோனா வைரஸ் தாக்குதல் முழுமையாகக் கட்டுக்குள் வராமல் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் பறவைகளுக்கு மர்ம வைரஸ் மூலமாக காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பது அதிகமாகியுள்ளது. ஜெய்ப்பூர், ஜலாவர் உள்ளிட்ட பகுதிகளில் ...

மேலும்..

இந்தியாவிலும் தோன்றியது மர்ம மோனோலித்! – மக்கள் அதிர்ச்சி!

உலக நாடுகள் முழுவதும் திடீரென தோன்றி மறையும் மோனோலித் பீதியை கிளப்பியுள்ள நிலையில் அது இந்தியாவிலும் தோன்றியுள்ளது. முதன்முதலாக அமெரிக்காவின் உடா பாலைவனப்பகுதியில் மோனோலித் என்றழைக்கப்படும் உலோக தூண் திடீரென தோன்றி சில நாட்களில் மாயமானது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ...

மேலும்..

தமிழக கிரிக்கெட் வீரரின் தாயார் மரணம் – ரசிகர்கள் அஞ்சலி!

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான முருகன் அஸ்வினின் தாயார் ரத்த புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சுழல்பந்து வீச்சாளரான முருகன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி அதன் மூலம் இந்திய அணியிலும் சில போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் தமிழ் ...

மேலும்..

சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவருமான சௌரவ் கங்குலி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.    திடீரென கங்குலிக்கு  சிறிய நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது இந்த நிலையில் கங்குலிக்கு ...

மேலும்..

ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானியை விஞ்சிய சீன தொழிலதிபர்

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெயரை இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இழந்துள்ளார். சமீபத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவை சந்தித்த முகேஷ் அம்பானி, அதன் தொடர்ச்சியாக தற்போது ஆசிய பணக்காரர்கள் பட்டியலில்  மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே ...

மேலும்..

ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் காலமானார்

ஆஸ்கார் விருது பெற்ற  இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் காலமானார் அவருக்கு வயது 73.கடந்த சில மாதங்களாகவே ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு, பின்பு வீட்டிலேயே வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இன்று (டிசம்பர் 28) ...

மேலும்..