நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

யாழ்ப்பாணம் பல்கலை கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால்  நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது உத்தியோக   டுவிட்டரில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.