இலங்கை செய்திகள்

கட்சிகளை விமர்சித்து அரசியலை முன்னெடுப்பது ஆரோக்கியமற்றது – தபேந்திரன்

கட்சிகளை விமர்சித்து அரசியலை முன்னெடுக்கலாம் என நினைப்பது அரசியல் ஆரோக்கியமற்றது. அதனை விடுத்து நாம் என்ன செய்ய போகின்றோம் என மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி அரசியலை முன்னெடுக்க வேண்டும் என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான வேதநாயகம் தபேந்திரன் ...

மேலும்..

எம்.சி.சி மீளாய்வு அறிக்கை குறித்து பொம்பியோவுக்கு விளக்கமளித்தார் அமைச்சர் தினேஷ்

மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் குறித்த மீளாய்வு அறிக்கை தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு விளக்கமளித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மைக் பொம்பியோ மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் தொலைபேசி மூலம் இரு நாடுகளுக்கிடையிலான பலதரப்பட்ட விடயம் ...

மேலும்..

சர்வதேச நீதி கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டம்

இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்துமாறு கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேசமே வீதியில் கண்ணீருடன் நாம், எமக்கான நீதியை ...

மேலும்..

சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்ய வேண்டாம்- பொதுமக்களுக்கு இராணுவத் தளபதி வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக கட்டாயப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்ய வேண்டாமென இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ...

மேலும்..

மேலதிக வகுப்பு பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி வழங்கிய தீர்வு

மேலதிக வகுப்புக்களை சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்கும் வகையில் இரண்டு நேர இடைவெளியில் 500 மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார். மேலதிக வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அகில இலங்கை தொழில் சார் வரிவுரையாளர்களின் சங்கம் ஜனாதிபதி ...

மேலும்..

யாழ். தேர்தல் மாவட்டத்தில் 24,829 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 24,829 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவித்தார். நடைபெறவுள்ள  நாடாளுமன்ற தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த அஞ்சல் வாக்காளர்களுக்கான வாக்கு சீட்டுக்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை பொதியிடும் நடவடிக்கை ...

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 33 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 33 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,711 ஆகி அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நாட்டில் கொரோனா தொற்று உறுதியான 2042 பேரில் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் செய்ததைப் போலவே இனவெறியைத் தூண்ட முயற்சிக்கின்றனர் – ஹக்கீம் குற்றச்சாட்டு

இலங்கையில் சிலர் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் செய்ததைப் போலவே தற்போது பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போதும் இனவெறியைத் தூண்ட முயற்சிக்கின்றனர் என இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். கண்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ...

மேலும்..

யுத்த காலத்தில் கூட தமிழ் மக்களை மோசமாக நடத்தவில்லை- மஹிந்த

யுத்த காலத்தில் கூட தமிழ் மக்களை நாங்கள் ஒருபோதும் மோசமாக நடத்தவில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லீம் பிரிவின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் ...

மேலும்..

மன்னார் மாவட்ட செயல் திட்ட உதவியாளர்கள் தமது நியமனத்தை மீள வழங்க கோரி மகஜர் கையளிப்பு!

தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சினுடாக பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டது. எனினும் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்ற காரணத்தினால் குறித்த நியமனம் உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் தேர்தல் முடிவடைந்து ...

மேலும்..

பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடிய 2658 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

இலங்கையில் நேற்று முதல் அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடிய 2658 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே ...

மேலும்..

சட்டங்களை மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சி – எம்.ஐ.மன்சூர்

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தோடு சட்டங்களை  மாற்றம் செய்யவேண்டும் என்று தற்போதைய அரசாங்கம் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது   என  முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் எம்.ஐ.மன்சூர்  தெரிவித்துள்ளார். அம்பாறை  திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சம்மாந்துறை தொகுதியில் போட்டியிடும் இவர்   (திங்கட்கிழமை)  இரவு ...

மேலும்..

ஏழைகளின் ஆட்சியான சஜித் சஜித் பிரேமதாசவின் ஆட்சி விரைவில் மலரும் – கேசவகுமாரன்

இலங்கை அரசியல் வரலாற்றில்  30 வருட யுத்தத்தின் பின்னர்   கூட்டமைப்பும் சரி எந்த கட்சியும் சரி மக்களை யாரும் கவனிக்கவில்லை  எனவே ஏழைகளின் ஆட்சியான சஜித் பிரேமதாசவின் ஆட்சி  மட்டக்களப்பில் மலரப்போகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

பொதுத் தேர்தல் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி காலை 8 மணிக்கே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் வழமையாக ...

மேலும்..

21ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர்: முத்தையா முரளிதரனுக்கு ஜனாதிபதி வாழ்த்து

1ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதன் என அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவருக்கு வாழ்த்து  தெரிவித்துள்ளார். 21ஆம் நூற்றாண்டின் மிக பெறுமதியான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என  உலகில் மிகவும் பிரபல்யமான சஞ்சிகையான ...

மேலும்..