இலங்கை செய்திகள்

மலையக மக்கள் முன்னணி கட்சியினை வைத்து வியாபாரம் செய்வதாக அனுசா சந்திரசேகரன் குற்றச்சாட்டு…

ஹட்டன் கே. சுந்தரலிங்கம் மலையக மகக்கள் முன்னணியினை ஆரம்பிப்பதற்காக எனது தந்தை பட்ட கஸ்டங்கள் ஒரு புறமிருக்க அவருடன் சேர்ந்து பலர் பட்ட கஸ்டங்கள் நிறைய உள்ளன. சிலர் சிறைவாசம் அனுபவித்தார்கள்,இன்னும் சிலர் அடி உதைக்கு உள்ளானார்கள்,இன்றும் நீ மலையக மக்கள் முன்னணி ...

மேலும்..

இராணுவ மயமாக்கல் மூலம் தமிழர்களை முடக்க நினைக்கிறார் கோத்தபாய எச்சரிக்கிறார் சிறீதரன்

இராணுவ மயமாக்கல் மூலம் ஜனாதிபதி கோத்தபாய தமிழர்களை முடக்க நினைக்கிறார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ் நகரில் இன்று இளைஞர்களுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு ...

மேலும்..

வேறுபகுதிகளை சேர்ந்தவர்களிற்கு இங்கு நியமனம் வழங்கும் செயற்பாடுகளிற்கு இனிவரும் காலங்களில் முற்றுப்புள்ளிவைக்கபடும் என்று பொதுஐன பெரமுனவின் வன்னி மாவட்ட வேட்பாளர் கேணல் ரட்ணபிரிய பந்து தெரிவித்தார்…

வவுனியா குருமன்காட்டில் பொதுஐன பெரமுனவின் கட்சிகாரியாலத்தை இன்றயதினம் திறந்துவைத்துவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. வடக்கையும் தெற்கையும் இணைக்க கூடிய உறவுப்பாலமாக நான் செயற்படுவேன்.எந்த சந்தர்பத்திலும் வன்னி மக்களுடன் நான் இருப்பேன் அதில் எதுவித மாற்றமும் ...

மேலும்..

கூட்டமைப்பு ஆதரவாளரை மிரட்டிய பிள்ளையானின் வேட்பாளர்

செங்கலடி ஆண்டார்குள வீதியில் வசிக்கும் செங்கலடி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் வேலாயுதம் ஜெயக்குமார் (வயது 54) என்பவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் வேட்பாளர் ஒருவர் மிரட்டியதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளார். வேலாயுதம் ஜெயக்குமார் ...

மேலும்..

மக்களின் தேவைகள், சமூகம் சார்ந்த விடயங்களில் தொடர்ந்தும் உழைப்போம்’ – வவுனியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்…

சமூக இடைவெளி மற்றும்  தேர்தல் தொடர்பான சுகாதார விதிமுறைகள் எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுவதாகவும், ஆளுந்தரப்பு அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல், சுயாதீனமாக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும்,  முன்னாள் அமைச்சருமான ரிஷாட் ...

மேலும்..

அரசியல் முகவர்களை அடையாளம் கண்டு தக்க பாடம் புகட்ட வேண்டும் – கிளிநொச்சி மக்கள் சந்திப்பில் தபேந்திரன்…

"சமூகத்தின் உரிமை,விடுதலை அரசியலை முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கு, தென்னிலங்கை முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களை மக்கள் அடையாளம் கண்டு தக்க பாடம் புகட்ட வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் ...

மேலும்..

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சவூதியில் மரணம்…

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியைச் நபர் ஒருவர் காய்ச்சல் காரணமாக சவூதி அரேபியாவில் இன்று(29)  உயிரிழந்துள்ளதாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரம் ஊடாக உயிரிழந்துள்ள நபரின் மனைவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹையூன் 53 வயதுடைய ஒருவரே சவூதியில் ...

மேலும்..

யாழ்.மகளிர் அணி விமலாவை உடன் கட்சியில் இடைநிறுத்துக! தலைவர் மாவை செயலருக்கு அறிவுறுத்தல்

இலங்கைத் தமிழரசுக் கட்சி மகளிர் அணி யாழ்.மாவட்ட செயலாளர் என்று தெரிவித்து யாழ்.ஊடக அமையத்தில் ஊடகச் சந்திப்பு நடத்திய விமலேஸ்வரி, மேற்படி ஊடக சந்திப்பு தொடர்பில் கட்சித் தலைவராகிய தனக்கோ அல்லது பொதுச் செயலாளராகிய துரைராஜசிங்கத்துக்கோ எந்த அறிவுறுத்தலும் வழங்காமல் தன்னிச்சையாக ...

மேலும்..

பாதுகாப்பு விடயத்தில் தமிழர் சிங்களவர் என்ற இரட்டை நிலைப்பாடு ஏன் ?வைத்தியகலாநிதி சிவமோகன் கேள்வி…

கொரோனா வைரஸ் பிரச்சனையை காரணம் காட்டி தமிழர் வாழும் பிரதேசங்களில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு கெடுபிடிகள் மதவாச்சியை கடந்தால் இல்லை பாதுகாப்பு விடயத்தில் அரசு   தமிழர் சிங்களவர்  பாரபட்சம் காட்டுவது ஏன் என்று வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்கள் கேள்வி  எழுப்பியுள்ளார்   மன்னார் மாவட்டத்தில் ...

மேலும்..

இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை தந்தபோது அதனை சாதகமாக பயன்படுத்தியிருக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்…

இந்திய படைகள் இலங்கைக்கு வந்தபோது அதனை சாதகமாக பயன்படுத்தியிருக்க முடியும். அதனை தலைமைகளும், அப்போதைய பாராளும்ற உறுப்பினர்களும் சரியாக பயன்படுத்தியிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இன்றும் அரசாங்கங்களாகவே உள்ளது. அவ்வாறு இந்திய படைகள் இலங்கைக்கு வந்தபோது அதனை சரியாக பயன்படுத்தியிருக்க ...

மேலும்..

யாழ் பிரதேச செயலரின் ஏற்பாட்டில் ஒஸ்மானியாவில் தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுப்பு…

கொவிட் 19 காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகள் இவ்வாரம் ஆரமபிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந் நிலையில் பாடசாலைகளின் ஆரம்பம் கொவிட் 19 இற்குப் பின்னரான காலப்பகுதி என்பதனால் தொற்று நீக்கம் செய்ய வேண்டிய தேவை அவசியமானதாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. பாடசாலைகளுக்கு தொற்று நீக்கும் பணிகள் ...

மேலும்..

கூட்டமைப்பு ஆதரவாளரை மிரட்டிய பிள்ளையானின் வேட்பாளர்.

செங்கலடி ஆண்டார்குள வீதியில் வசிக்கும் செங்கலடி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் வேலாயுதம் ஜெயக்குமார் (வயது 54) என்பவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் வேட்பாளர் ஒருவர் மிரட்டியதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளார். வேலாயுதம் ஜெயக்குமார் ...

மேலும்..

கல்முனையில் திண்மக்கழிவகற்றல் சேவை இடைநிறுத்தம்…

அட்டாளைச்சேனை பள்ளக்காடு பகுதியில் யானைகளின் தொல்லை அதிகரித்திருப்பதனால், அங்கு மின்சார வேலி அமைக்கும் நடவடிக்கை வன வள திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. இதனால் கல்முனை மாநகர சபையினால் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகளை அங்கு கொண்டு சென்று கொட்டும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் இதன் ...

மேலும்..

மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஹட்டன் கல்வி வலயத்தில் மாத்திரம்.30 லட்சத்தம 10 ஆயிரத்து 800 ரூபா வழங்கப்பட்டுள்ளது ஹட்டன் வலயக’ கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம். மார்ச் 12 திகதி கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட  பாடசாலைகளை இன்று (29) ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ளன.ஹட்டன் கல்வி வலயத்தினை பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயில்வதுடன் 3537 ஆசிரியர்களும் 450 ...

மேலும்..

மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்தஅதிபர்களும், ஆசிரியர்களும் …

(க.கிஷாந்தன்) மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இன்று (29.06.2020) சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்த அதிபர்களும், ஆசிரியர்களும் அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும், சுகாதார ஏற்பாடுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்று (29.06.2020) மீண்டும் ...

மேலும்..