இலங்கை செய்திகள்

கல்முனை மாநகராட்சி எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி அத்துமீறல்…

கல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்முனை மாநகர ...

மேலும்..

பசுமை இல்லத்தின் மற்றுமொரு செயற்திட்டம் மன்னாரில்…

பசுமை இல்லம் எனும் மரம் வளர்க்கும் செயற்பாட்டினை மக்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் நோக்கோடு செயற்படுத்தப்பட்டுவரும் திட்டத்தின் மற்றுமொரு கட்டப் பணியானது மன்னார் மடு பிரதேசத்தில் செயற்திட்டத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் வேந்தன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பசுமை இல்லம் செயற்திட்டத்தின் வடகிழக்கு மாகாண ...

மேலும்..

அம்பாறை மாவட்ட செயலகத்தில் வெள்ள நீரினால் விவசாயிகளின் கோரிக்கை ஆராய்வு…

பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு முகத்துவாரத்தை திறந்து  நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு   அம்பாறை மாவட்ட விவசாயிகள் பிரதிநிதிகள்  அம்பாறை   மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் கரைவாகுப்பற்று  நற்பிட்டிமுனை கிட்டங்கி  நாவிதன்வெளி போன்ற பகுதிகளில் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ...

மேலும்..

உறவுகள் காணாமல் ஆக்கியவர் ஜனாதிபதியாக வந்திருப்பது எங்களுக்கு பீதியாக இருக்கிறது…

பாறுக் ஷிஹான் ஜனாதிபதியால் தான் எங்களது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டது அவர் ஜனாதிபதியாக வந்திருப்பது எங்களுக்கு பீதியாக இருக்கிறது என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னால் விவசாயிகள் போராட்டம்…

பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு அரச அதிபரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துபோராட்டம் ஒன்று கல்முனை பிரதேச செயலக முன்றலில் இன்று மாலை  இடம்பெற்றது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக அறுவடை செய்யப்படவிருந்த வேளாண்மைகள் அழுகிய நிலையில் பாதிப்படைந்திருந்தன. இந்நிலையில் குறித்த போராட்டத்தில் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட ...

மேலும்..

சரணடைந்தவர்கள் இறந்துள்ளார்களாயின் இலங்கை அரசே பொறுப்புக்கூறவேண்டும்1 சவேந்திரசில்வாவின் கருத்துக்கு மாவை பதில்

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள் உட்பட பலர் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தனர். விடுதலைப் புலிகள் போராளிகளின் உறவினர்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களும் பலர் இருந்தனர். இதற்கான சாட்சியங்களும் இருந்தன. அவ்வாறு சரணடைந்தவர்கள் தற்போது இல்லை என சவேந்திரசில்வா தெரிவிப்பாராயின் இலங்கை அரசு பொறுப்புக்கூறவேண்டும்.இலங்கைத் தமிழரசுக் ...

மேலும்..

2011 உலகக்கிண்ண ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு: வாக்குமூலம் வழங்கும் அரவிந்த!

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா மோசடிகள் குறித்து ஆராயும் குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார். 2011 உலகக்கிண்ண போட்டி இடம்பெற்றபோது தேசிய தேர்வுக் ...

மேலும்..

மலையக மக்கள் முன்னணியை பலப்படுத்த முயற்சிக்கும் வேளை முட்டுக்கட்டைகள் வருகின்றன – இராதாகிருஷ்ணன்

மலையக மக்கள் முன்னணியை பலப்படுத்த முயற்சிக்கும் வேளை முட்டுக்கட்டைகள் வருகின்றன. அவற்றை கண்டுகொள்ள வேண்டாம்  என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பொதுத்தேர்தலின் பின்னர் மலையக மக்கள் முன்னணியை ...

மேலும்..

மனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்

மனிதாபிமானம் இல்லாது தொடர்ந்தும் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மோதரையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

மக்களின் குடியிருப்புக்குள் புகுந்த முதலை ஒன்று பிடிபட்டது!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தல் செய்துவந்த முதலையொன்று அப்பகுதி மக்களினால் பிடிக்கப்பட்டது. பாலமீன்மடு ஐந்தாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த நிலையிலேயே நேற்று (திங்கட்கிழமை) மாலை குறித்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 12அடி நீளமான   முதலையானது நீண்ட நாட்களாக ...

மேலும்..

வாக்குறுதிகளை நிறைவேற்றும் மன உறுதி கொண்டவர்களை நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள் – டக்ளஸ்

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தமும் மன உறுதியும் கொண்டவர்களையே நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள்     என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நாடளுமன்ற தினம் இன்று (செவ்வாய்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. இது குறித்து அவர் ...

மேலும்..

சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சு பதவி வழங்குவது குறித்து ஒப்பந்தம் எட்டப்படவில்லை – பிரசன்ன ரணதுங்க

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றதை அடுத்து சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரசன்ன ரணதுங்க, பொதுஜன பெரமுன ஒரு ...

மேலும்..

தமிழ் மக்களை பிரித்து வாக்குகளை பெற கூட்டமைப்பு முயற்சி – அரவிந்தன் குற்றச்சாட்டு

தமிழ் மக்களை சாதி , மத ரீதியாக பிரித்து வாக்குகளை பெற முயலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது அத்தகைய செயற்பாட்டை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் உப தலைவரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான சண்முகராஜா அரவிந்தன் ...

மேலும்..

ஜனநாயக ரீதியில் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் – கலையரசன்

எமது மக்களை அணிதிரட்டி ஜனநாயக ரீதியில் எங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் தவராசா கலையரசன் பெரியநீலாவணை ...

மேலும்..

வெள்னை வான் விவகாரம்: பிணை கோரிக்கை மனுவை ராஜித மீள பெற்றார்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் இருந்து அவரது சட்டத்தரணி, இன்று (செவ்வாய்க்கிழமை) மீள பெற்றுக்கொண்டார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளை வான் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமைக்காக, கொழும்பு நீதவான் ...

மேலும்..