இலங்கை செய்திகள்

2025 ஆம் ஆண்டுக்குள் வீடில்லாத அனைவரது பிரச்சனையையும் தீர்த்து வைப்பேன் – சஜித்

நான் பிரதமரானால் 2025 ஆம் ஆண்டுக்குள் வீடில்லாத அனைவரது பிரச்சனையையும் தீர்த்து வைப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் ...

மேலும்..

பொதுத்தேர்தலில் நாம் வெற்றியடைவதற்கு ரணில்- சஜித் காரணமாக இருப்பார்கள்- விஜயதாச

நடைபெறும் பொதுத்தேர்தலில் நாம் வெற்றியடைவதற்கான சூழ்நிலையை ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் ஏற்படுத்தி தந்துள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் ...

மேலும்..

அதிதிரட்சியான ஆதரவாளர்களின் பங்குபற்றலுடன் வந்தாறுமூலையில் தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பித்தார் துரைராசசிங்கம்…

பாராளுமன்றத் தேர்தல்களம் சூடுபிடிக்கும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்கள் பலரும் தங்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்து தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய ...

மேலும்..

நாடு திரும்பியவர்கள் விமான நிலைய சுங்க தீர்வை அற்ற கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யலாம்!

கொவிட் -19 தொற்றுநோயினால் வெளி நாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இலங்கையர்களில் விமான நிலையத்தில் சுங்க வரி அற்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதவர்களுக்கு மீண்டும் அந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் ...

மேலும்..

நாட்டில் இன்று மட்டும் மேலும் 03 பேருக்கு கொரோனா தொற்று

UPDATE 02 நாட்டில் இன்று மட்டும் மேலும் 03 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2050 ஆக அதிகரித்துள்ளது. UPDATE 01 நாட்டில் மேலும் நாட்டில் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ...

மேலும்..

அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்- சஜித்

நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த தேர்தல் பிரசார ...

மேலும்..

எம்.சி.சி. குறித்து அமெரிக்க தூதரகம் அளித்த அறிக்கைகள் பொய்யானவை – கெஹெலிய

மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அளித்த அறிக்கைகள் அனைத்தும் உண்மை இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மதநிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஒரு நாட்டின் தூதுவர் அளித்த ...

மேலும்..

பொலிஸார் தங்கள் சீருடையின் மரியாதையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்- கமல் குணரட்ன

பொலிஸார் தங்களின் சீருடையின் மரியாதையை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளரான மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கமல் குணரட்ன மேலும் கூறியுள்ளதாவது, “ஒரு பிரதேசத்தில் கொலையோ, ...

மேலும்..

அரசாங்கம் அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்கு இராணுவத்தைப் பயன்படுத்துகின்றது

அரசாங்கம் தனது அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்கு இராணுவத்தைப் பயன்படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பேரணி ஒன்றில் கருத்து தெரிவித்த காட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தற்போது இராணுவ வீரர்கள் வீடுகளுக்குச் ...

மேலும்..

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வவுனியா இளைஞர் வெளியிட்டுள்ள கருத்து

ஆயுதம் தாங்கிய ஒளிபடம் ஒன்றினை தனது முகநூலில் பதிவேற்றிய குற்றச்சாட்டில், பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட வவுனியாவை சேர்ந்த இளைஞரிடம் மூன்று மணிநேர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு சென்று வந்த இளைஞரே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் ...

மேலும்..

ஆட்டநிர்ணய சதி: குமார் சங்ககாவிற்கும் அழைப்பு

விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் மீது அக்கறையில்லை – பிரதமர்

வடக்கு மக்களுக்காக முன் நிற்பதாக கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு   மக்களின் உண்மையான பிரச்சினைக்கு பதிலாக அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மாத்திரமே  செயற்படுகின்றது என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று காலை  (புதன்கிழமை) அலரி மாளிகையில் தமிழ் ஊடகவியலாளர்களை ...

மேலும்..

கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்

இலங்கையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள திரையரங்குகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீளவும் திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து கடுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் சினிமா திரையரங்குகள் செயற்படுவதற்கு அனுமதி ...

மேலும்..

விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயற்சி- முல்லைத்தீவு இளைஞரிடம் விசாரணை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்கு உடந்தையாக இருந்தார் என்ற  குற்றச்சாட்டில் முல்லைத்தீவு இளைஞர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. குறித்த சம்பவத்தில்   முல்லைத்தீவு- கேப்பாபுலவு கிராமத்தை சேர்ந்த  25 வயதுடைய நவரத்தினம் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1748 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 37 பேர் இன்று (புதன்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேநேரம் இவர்களில் ...

மேலும்..