வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்துக்கு வழங்கப்பட்ட 396 படகுகளுக்கு என்ன நடந்தது – அருண் கேள்வி
வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை கடந்த காலத்தில் முதலமைச்சராக இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அபிவிருத்தி செய்தார் எனக் கூறுபவர்கள் துறைமுகத்துக்கு என வாங்கப்பட்ட 396 படகுகளுக்கு என்ன நடந்தது என கூறவேண்டும் என மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவரும், தமிழர் விடுதலைக் ...
மேலும்..





















