இலங்கை செய்திகள்

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்துக்கு வழங்கப்பட்ட 396 படகுகளுக்கு என்ன நடந்தது – அருண் கேள்வி

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை கடந்த காலத்தில் முதலமைச்சராக இருந்த  சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அபிவிருத்தி செய்தார் எனக் கூறுபவர்கள் துறைமுகத்துக்கு என வாங்கப்பட்ட 396 படகுகளுக்கு என்ன நடந்தது என கூறவேண்டும் என மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவரும், தமிழர் விடுதலைக் ...

மேலும்..

கல்முனை எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அத்துமீறல்! – குபேரன் குற்றச்சாட்டு

கல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லைக்குள்,  களுவாஞ்சிக்குடி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென  கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்முனை மாநகர சபையின் ...

மேலும்..

கருணாவுக்கு அரச பொது மன்னிப்பு – மஹிந்த

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு பிரத்தியேகமாக பொதுமன்னிப்பு வழங்கப்படாதபோதும் பொதுவாக முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் அவரும் உள்ளடங்குவார் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று (புதன்கிழமை) தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, கருணா அம்மானுக்கு ...

மேலும்..

இலங்கை சிங்கள- பௌத்த நாடு அல்ல: மங்கள

சிங்கள பௌத்த நாடு என்று நாட்டை ஒருபோதும் அடையாளப்படுத்த முடியாதென முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணல் நிகழ்ச்சியில் மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையானது சிங்கள பௌத்த நாடு ...

மேலும்..

விவசாய அபிவிருத்திக்கென எதிர்காலத்தில் அதிக ஒதுக்கீடுகள் – வீரசேகர

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்காலத்தில் விவசாய அபிவிருத்திக்கென கூடிய ஒதுக்கீடுகளை கமநல அபிவிருத்தித் திணைக்களம் வழங்கவுள்ளதாக அதன் ஆனையாளர் நாயகம் டபிள்யு. எம். எம். பி. வீரசேகர தெரிவித்தார். விவசாய அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதலில் மட்டக்களப்பு மாவட்ட  நெல் அறுவடை சம்பிரதாயபூர்வ விழா கிரான் பூலாக்காடு முள்ளிப்பொத்தானைக் கண்டத்தில் கிரான் கமநலச் சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் கே. ஜெகநாத் தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..

பொலிஸ் விசாரணைக் குழுவில் முன்னிலையானார் உபுல் தரங்க

இலங்கை கிரிக்கட் அணி வீரர் உபுல் தரங்க விளையாட்டில் இடம்பெறும் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று காலை இவ்வாறு முன்னிலையாகியுள்ளார். 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியின் போது ஆட்ட நிர்ணய ...

மேலும்..

செட்டிகுளம் பகுதியில் ரயில் மோதி மௌலவி உயிரிழப்பு!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற  ரயில் செட்டிகுளம் துடரிகுளம் வீதி பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற போது முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது. இதன்போது முதலியார்குளம் பகுதியை சேர்ந்த முச்சக்கரவண்டி ...

மேலும்..

முகக்கவசம் அணியாத மேலும் 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்

மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத மேலும் 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ...

மேலும்..

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினர் மீண்டனர்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினர் குணமடைந்துள்ளனர். கடற்படை ஊடகப்பேச்சாளர் இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார். இதற்கமைய இதுவரையில் 842 கடற்படையினர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். இலங்கையில் மொத்தமாக 904 கடற்படையினர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 62 தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரிக்கு நான்தான் முதலில் தகவல் வழங்கினேன்- சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தானே முதலில் தகவல் அளித்ததாக, அப்போதைய ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதானியும், தற்போதைய தென் மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபருமான ரொஹான் சில்வா தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் ...

மேலும்..

யாழ். மாவட்டத்தில் தேர்தல் தொடர்பில் 24 முறைப்பாடுகள் பதிவு!

பொதுத் தேர்தல் தொடர்பாக  இதுவரை 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வேட்பாளர்களின் பதாதைகளை அகற்றும் நடவடிக்கைகள், பிரதேச செயலக ரீதியில், பொலிஸாரின் ...

மேலும்..

கருணா தேர்தலில் போட்டியிடக்கூடாது – தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம்

தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை நீக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றோம் என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ...

மேலும்..

தேர்தலின் பின்னர் எம்.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடும்- ஜே.வி.பி

பொதுத்தேர்தல் நிறைவடைந்தவுடனே எம்.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் மிகவும் விரைவாக கைச்சாத்திடுமென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர்  டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். காலியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் டில்வின் சில்வா ...

மேலும்..

பௌதயா வானொலி நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்!

பௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஸ்ரீ சம்போதி விகாரையில் பிரித் வழிபாடுகளை தொடர்ந்து பிரதமரினால் புதிய வானொலி நிலைய வளாகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் 13ஆம் ஆண்டு நிறைவை ...

மேலும்..

கருணாவின் விவகாரத்தை அரசாங்கம் சாதாரணமான விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது- லக்ஷ்மன்

இராணுவத்தினரை படுகொலை செய்துள்ளதாக கருணா அம்மான் தெரிவித்துள்ள கருத்தை, சாதாரணமான விடயமாக அரசாங்கம் எவ்வாறு எடுத்துக்கொள்ள முடியுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ...

மேலும்..