ஒரு சிலர் செய்த அந்த தவறுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தண்டிக்க முடியாது: சஜித் பிரேமதாச
-வவுனியா நிருபர் - உதிர்த்த ஞாயிறு தாக்குதலும் இந்த நாட்டில் ஒரு மோசமான சம்பவம். அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு சிலர் செய்த அந்த தவறுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தண்டிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் ...
மேலும்..





















