இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுப்பு…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (29.06) திறக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இன்றைய தினம்  ஆரம்பிக்கப்பட்டது. 4 பிரிவுகளாக பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக இன்றையதினம் ...

மேலும்..

அம்பாறைமாவட்டத்தில் பாடசாலை வகுப்பறை மற்றும் பாடசாலை சூழலை சுத்தம் செய்யும் நடவடிக்கை…

பாறுக் ஷிஹான். நாட்டில் கொரோனாத் தொற்று ஏற்பட்டதும் மூடப்பட்ட அரச பாடசாலைகள் கடந்த மூன்றரை மாதங்களின் பின்னர் மீண்டும்  பகுதியளவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இன்று 29ஆம் திகதி திங்களன்று பாடசாலைக்கு அதிபர் ஆசிரியர்கள்  கல்விசாரா ஊழியர்கள்  வருகை தந்து பாடசாலை வகுப்பறை மற்றும் ...

மேலும்..

உத்தேச மின் கட்டண பட்டியலை நிறுத்தி! வீடுகளுக்கு வந்து மின் வாசிப்பைப் பெற அங்கஜன் நடவடிக்கை…

இலங்கை மின்சார சபையின் உத்தேச மின் கட்டண பட்டியலை நிறுத்தி வீடுகளுக்கு வந்து மின் வாசிப்பைப் பெற அங்கஜன் நடவடிக்கை இலங்கை மின்சார சபையினால் அனுப்பப்படும் உத்தேச மின் வாசிப்பு பட்டியல் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த தேவையில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ...

மேலும்..

வவுனியாவில் திறக்கப்பட்ட பாடசாலைகள்…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (29.06) திறக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் வவுனியாவிலும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 4 பிரிவுகளாக பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக இன்றையதினம் அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாக குழு உறுப்பினர்களுக்காக பாடசாலைகள் ...

மேலும்..

சாய்ந்தமருது தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழா

பாறுக் ஷிஹான் 2020 பொதுத் தேர்தல் தேசிய காங்கிரஸ் சார்பான  திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான  ஏ.எல்.எம்.சலீமின்  தேர்தல் பிரச்சார அலுவலக திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை(28)  நடைபெற்றது. வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம்  தலைமையில் தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ்வின் ...

மேலும்..

கடந்த கால மஹிந்த அரசாங்க அபிவிருத்தியின் நிலையான இருப்பு தொடரவே மீண்டும் பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் ஆணையை கோருகிறோம்

கடந்த கால மஹிந்த அரசாங்க அபிவிருத்தியின் நிலையான இருப்பு தொடரவே மீண்டும் பொதுஜன பெர முனவுக்கு மக்கள் ஆணையை கோருகிறோம்_திருகோணமலை மாவட்ட பெரமுன கட்சி வேட்பாளர் எஸ்.எம்.சுபியான் பொதுத் தேர்தலில் ஏன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும் என விடை தேடுகிறோம் என ...

மேலும்..

இலஞ்சம் ஊழல் மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால் நானே சுட்டு கொல்வேன்…

பாறுக் ஷிஹான் இலஞ்சம் ஊழல் மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால்  நானே சுட்டு கொல்வேன் என அம்பாறையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்த சுயேட்சை குழுவின் அரசியல் புரட்சிகர முன்னணி ஸ்தாபக செயலாளரும் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் எம்.சி ஆதம்பாவா தெரிவித்தார். அம்பாறை ...

மேலும்..

உடன்படிக்கையை வைத்து அரசியல் இலாபம் தேட வேண்டிய தேவை எமக்கில்லை – அரசாங்கத்தரப்பு

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையை வைத்து அரசியல் இலாபம் தேட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். நல்லாட்சி  அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டுக்கு எதிராக முன்னெடுத்த திட்டங்கள் அனைத்தும் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இவ்வாறு கிடைக்கப்பெற்ற ...

மேலும்..

அரசாங்க ஊழியர்களுக்கான விடுமுறைகள் அறிவிப்பு!

எதிர்வரும்  2021ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பாக  பொது நிர்வாக அமைச்சினால்   அதி விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜனவரி மாதம் 14ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் தை பொங்கல் மற்றும் போயா விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பெப்ரவரி ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் நாம் ஏற்படுத்த வேண்டும்-கருணா அம்மான்…

தமிழர் மகா சபை  சார்பில்  பாராளுமன்ற  வேட்பாளராக போட்டியிடும்   தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்  ஞாயிற்றுக்கிழமை(28) முற்பகல்  அம்பாறை மாவட்டம்   கல்முனை மாநகிர் அமைந்துள்ள பிரபல ...

மேலும்..

கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2039 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு இன்று (திங்கட்கிழமை) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ...

மேலும்..

20 ஆசனங்கள் கிடைக்கும் என்பது கூட்டமைப்பின் பகல் கனவு – சிவாஜி

காட்டிக் கொடுத்தும் சோரம் போயும் அரசியல் செய்யும் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள்    என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை)  இடம்பெற்ற ஊடக ...

மேலும்..

சஜித் பலவீனமானவர் என்பது ஹரீன் விவகாரத்தில் தெளிவாகியுள்ளது- பிமல்

சர்ச்சையான கருத்தை வெளியிட்டிருந்த ஹரீன் பெர்ணான்டோ விவகாரத்தில் சஜித் பிரேமதாச செயற்பட்ட விதம் அவர் பலவீனமாவர் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோவுக்கும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ...

மேலும்..

10 மில்லியன் அமெரிக்க டொலர் பெற்ற குற்றச்சாட்டு – ஐக்கிய தேசியக் கட்சி மறுப்பு

நல்லாட்சி அரசாங்கத்திற்கு அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் மூலம் 10 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இரண்டு தடவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் குறித்த பரிவர்த்தனை இடம்பெற்றதாக ...

மேலும்..

கொஸ்கொடயில் விகாரதிபதி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

கொஸ்கொட– மஹயிந்துருவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் விகாரதிபதி இறந்த நிலையில் சடலமாக இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் ஸ்ரீ விஜயதர்மனந்தா தேரரே (வயது 73) உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணையை ...

மேலும்..