அ/விஜிதபுர மகா வித்தியாலயத்தில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா!
அனுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ வலயத்திற்குட்பட்ட தோணியாகல, கலாவௌ, அஃவிஜிதபுர மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிpழமை ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. இது ஒரு சிங்கள மொழிப் பாடசாலைக்கான கல்வியில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. வன்னி ஹோப் நிறுவனத் தலைவரும் ...
மேலும்..




















