August 9, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மலையக மக்கள் முன்னணி முழுமையாக மறுசீரமைக்கப்படும்

(க.கிஷாந்தன்) தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படாவிட்டால் நிச்சயம் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம். இதுதான் எனது கடைசி தேர்தல். இனிமேல் போட்டியிடமாட்டேன். மலையக மக்கள் முன்னணியும் முழுமையாக மறுசீரமைக்கப்படும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அட்டனில் உள்ள ...

மேலும்..

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

பொரள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருகுணுகலா மாவத்த பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 8 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை ரத்மலான பகுதியில் வைத்து 2 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 55 வயதுடைய பெண் ...

மேலும்..

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல்

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் அம்பாறை மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பிரதேச சபை தவிசாளரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கட்சி செயலாளர் எஸ்.துரைராஜசிங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். மட்டக்களப்பு ...

மேலும்..

ஐ.பி.எல். போட்டிகள் ஆரம்பம்

ஐ.பி.எல். போட்டி ஆரம்பமானது ஒவ்வொரு 5 நாட்கள் இடைவெளியிலும் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் அடுத்த மாதம் 19 ...

மேலும்..

இரு முன்னாள் அமைச்சர்கள் ஐ.தே.கவினுள் கடும் மோதல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு, கிடைத்துள்ள ஒரே ஒரு தேசிய பட்டியலுக்கு முன்னாள் அமைச்சர்கள் இருவர் மோதிக்கொள்கின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இந்த இரண்டு பிரபலங்களும் தங்களுக்கு உறுப்பினர் பதவியை வழங்குமாறு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் ...

மேலும்..

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். களனி ரஜமஹா விகாரையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வைத்து அவர் இவ்வாறு பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இம்முறை தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ 527,364 ...

மேலும்..

இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் பட்லர், வோக்ஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடந்தது. முதல் ...

மேலும்..

கொரோனாவுக்கு 196 மருத்துவா்கள் பலி

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் இதுவரை 196 மருத்துவா்கள் பலியாகிய நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமா் கவனம் செலுத்தி மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) கோரிக்கை விடுத்துள்ளது. ஐஎம்ஏ சாா்பில் இறுதியாக திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அங்கஜன் விடுத்த வேண்டுகோள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கான அடிப்படை தேவைகளை இனங்கண்டு, அவற்றை யாழ். மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றினைந்து, பூர்த்தி செய்ய முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஐன் இராமநாதன் ...

மேலும்..

புகையிரதம் யானையுடன் மோதி தடம் புரண்டது; வடக்கு புகையிரத சேவை பாதிப்பு

வவுனியா நிருபர் யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் யானையுடன் மோதி தடம் புரண்டது; வடக்கு புகையிரத சேவை பாதிப்பு யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் காட்டு யானையுடன் மோதி தடம் புரண்டதால் வடக்கிற்கான புகையிரத ...

மேலும்..

எனது அரசியல் பயணம் முடியவில்லை; மாகாண சபைத் தேர்தலில் குதிப்பேன்!

"பொதுத்தேர்தல்தான் முடிவடைந்துள்ளது. எனது அரசியல் பயணம் முடியவில்லை. எனவே, வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கலாநிதி.வி.ஜனகன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..