October 20, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆளுங்கட்சிக்குள் தொடரும் சர்ச்சை – மஹிந்தவின் கூட்டத்தை மீண்டும் பகிஷ்கரித்தார் விஜயதாஸ எம்.பி…

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தை அக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச பகிஷ்கரிப்பு செய்துள்ளார். அலரி மாளிகையில் நேற்றுக் காலை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விஜயதாஸ எம்.பி. தவிர்ந்த ...

மேலும்..

இரட்டைக் குடியுரிமை விவகாரம் குறித்து ஊடக சந்திப்பில் மோதிய அமைச்சர்கள்…

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் உள்ள இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரத்தால் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர்கள் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கொழும்பு, நாரஹேன்பிட்டியில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் இந்த ஊடகவியலாளர் மாநாடு ...

மேலும்..

நாடெங்கும் சமூகத் தொற்றாக கொரோனா மாற்றம்; ‘மினுவாங்கொடை கொத்தணி’ என்று அழைக்காதீர்! – முன்னாள் சபாநாயகர் கரு வேண்டுகோள்…

"நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில், தற்போதைய பரவலை 'மினுவாங்கொடை கொத்தணி' என்றோ அல்லது 'பிரண்டிக்ஸ் கொத்தணி' என்றோ இனியும் அழைப்பது தவறாகும். ஏனெனில், அது வரப்போகின்ற ஆபத்தின் தன்மையைக் குறைத்துக் காண்பிப்பதாகவே அமைகின்றது." - ...

மேலும்..

தனிமைப்படுத்தலை முடித்து வீடு திரும்பவிருந்த 24 பேருக்கு மீண்டும் கொரோனாத் தொற்று…

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களைப் பரிசோதனை செய்ய கொக்கல சுற்றுலா விடுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து தனிமைப்படுத்தி முடிந்த நிலையில் வீடு திரும்பவிருந்த 24 பேருக்கு மீண்டும் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ...

மேலும்..

எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி சுவிஸில் பெருநிறுவனங்கள் தொடர்பான வாக்கெடுப்பு…

எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி சுவிஸ் மக்கள் நாடளாவிய ரீதியில் *“Konzernverantwortungsinitiative -பெருநிறுவனங்களின் பொறுப்புக்கூறல்”* சட்ட அமுலாக்கம் தொடர்பான வாக்கெடுப்பிற்கு வாக்கழிக்கவுள்ளனர். சுவிஸை தளமாகக் கொண்டியங்கும் *பெருநிறுவனங்கல்* வெளிநாடுகளில் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களிற்கும், சுற்றுச் சூழல் மாசுபடுத்தல்களிற்கும் சேதப்படுத்தல்களிற்கும் சுவிஸின் ...

மேலும்..

அரசமைப்பின் ’20’ மீதான விவாதம் ஆரம்பம்…

பெரும் பரபரப்புக்கு மத்தியில் அரமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு மீதான முதலாம் நாள் விவாதம்  காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது. இரவு 7.30 மணிவரை விவாதம் தொடரும். இரண்டாம் நாள் விவாதம் நாளைமறுதினம் இரவு 7.30 மணிக்கு முடிவடைந்ததும் குழு ...

மேலும்..

இலங்கையில் நேற்றய தினம் மட்டும் 186 பேருக்குக் கொரோனா…

இலங்கையில் நேற்றய தினம் மட்டும் 186 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்களே தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தலில் இருந்தவர்களும், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் ...

மேலும்..

இலங்கையில் மேலும் 60 பேர் கொரோனாவுடன் அடையாளம்…

இலங்கையில்  60 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்களே தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தலில் இருந்தவர்களும், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுமே தொற்றுடன் அடையாளம் ...

மேலும்..

மட்டு மாநகர சபையில் இடம்பெற்ற மக்கள் பங்களிப்புடனான பாதீட்டு வரைபு கூட்டம்…

மட்டக்களப்பு மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட வரைபினை  தயாரிப்பதற்கான வரியிறுப்பாளர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளுடனான கலந்துரையாடலானது மாநகர முதல்வரும், நிதிக்குழுவின் தலைவருமான தியாகராஜா சரவணபவன் தலைமையில் இன்று (20) செவ்வாய்க்கிழமை  நகர மண்டபத்தில் ...

மேலும்..

சிறையில் அடைக்கப்பட்டதனால் றிசாத் பதியுதீனின் எதிர்கால அரசியல் செல்வாக்கு எவ்வாறுஅமையும்…

அரசியல் என்னும் பொதுவாழ்வில் தன்னை அர்பனிக்கின்றவர்களுக்கு சிறைக்கூடம் ஒரு சம்மந்தியின் வீடு போன்றதாகும். சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் எல்லோரிடமும் நடிக்கின்றவர்களுக்கு சிறைசெல்லுகின்ற பாக்கியம் கிடைப்பதில்லை. இந்தியாவில் அரசுக்கு எதிராக சிறை நிறப்பு போராட்டமே நடாத்துவார்கள். அதாவது கோரிக்கையை நிறைவேற்றுங்கள் இல்லாவிட்டால் எங்களை சிறையில் அடையுங்கள் ...

மேலும்..

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் கைக்குண்டுடன் மூவர் கைது…

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் கைக்குண்டுடன் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 18.10.2020 அன்றைய தினம் ஏற்ப்பட்ட கொடுக்கல் வாங்கல் காரணமாக தரப்பினருக்கிடையில் முரண்பாடு ஏற்ப்பட்டுள்ளது. தொடர்ந்து எற்பட்ட  கைகலப்பு காரணமாக மோட்டார் சைக்கிளை ஒரு சாரார் அபகரித்துள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்டவர் ...

மேலும்..

சர்வஜன வாக்கெடுப்பின்றி ’20’ நிறைவேறுவது நிச்சயம் – பிரதமர் மஹிந்த திட்டவட்டம்…

"அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றியே தீருவோம்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். 20ஆவது திருத்தச் சட்ட வரைவு குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துகின்ற சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டைபாய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. ...

மேலும்..

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் அச்சமாக உள்ளது…

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் அச்சமாக உள்ளது என தெரிவித்து பிரதேச மக்கள் இன்று ஒன்றுகூடி பொலிசாருக்கும் மகஜர் கையளித்தனர். இன்று காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் ஒன்றுகூடிய பிரதேச மக்கள் மற்றும் பொது ...

மேலும்..

சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு அச்சுறுத்தல் விவகாரம்-மேலதிக விசாரணை தேவை ஏற்படின் மீண்டும் அழைப்பாணை…

பாறுக் ஷிஹான்     சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும்  சாரா என்ற  புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக   தகவல் வழங்கிய நபருக்கு இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதாக கல்முனை நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட வழக்கு விசாரணை ...

மேலும்..

தமிழக ஆளுநருக்கு வைகோ கடிதம்…

மேதகு ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு, வணக்கம். தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களை பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டு தேர்வில் வகைப்படுத்துவது என்பது சமநீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ...

மேலும்..