November 27, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மலேசியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த 141 பேர் கைது…

மலேசியாவின் Hentian Kajang பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 6 குழந்தைகள் உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த 141 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்களில் 65 பேர் இந்தோனேசியர்கள், 59 மியான்மரிகள், 9 பேர் நேபாளிகள் மற்றும் இன்னும் பிற ...

மேலும்..

ஆஸ்திரேலியா: நோய்வாய்பட்ட மனைவியை சந்திக்க அகதிக்கு அனுமதி மறுப்பு

ஆஸ்திரேலியா: நோய்வாய்பட்ட மனைவியை சந்திக்க அகதிக்கு அனுமதி மறுப்பு  மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தனது மனைவியை சந்திப்பதற்கான அனுமதியை ஆஸ்திரேலிய எல்லைப்படை மறுத்து வருவதாக ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள சோமாலிய அகதி சயப் அலி சயப் குற்றம் சாட்டியிருக்கிறார்.  கடந்த ஓராண்டில் மூன்று அறுவை சிகிச்சை ...

மேலும்..

ஒலுவில் துறைமுகம் மற்றும் சாய்ந்தமருது இறங்கு துறையை சரிசெய்து கொடுத்து மீனவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துங்கள் : ஏ.எல்.எம். அதாஉல்லா

நூருல் ஹுதா உமர். மீன்பிடி வள்ளங்களை பாதுகாப்பாக நிறுத்த முடியாமல் கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் வேறு மாவட்டங்களுக்கு செல்லவேண்டியுள்ளது. இதற்கிடையில் சாய்ந்தமருதில் படகுகளில் தரித்து நிற்கக்கூடிய இறங்கு துறை இயற்கையாகவே உள்ளது. மாறி காலங்களில் தமது மீன்பிடி வள்ளங்களை ...

மேலும்..

இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனாவால் சாவு! – இதுவரை 107 பேர் உயிரிழப்பு…

இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனாவால் சாவு! - இதுவரை 107 பேர் உயிரிழப்பு இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 4 ஆண்களும், ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் நினைவேந்தலை தனது வீட்டில் அனுஷ்டித்தார்…

அம்பாறை மாவட்டத்தில்  மாவீரர்களை நினைவேந்துவதற்கு நீதிமன்றங்களால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் நினைவேந்தலை தனது வீட்டில் அனுஷ்டித்தார் . பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக் காரணம் காட்டி  திருக்கோவில் பொலிஸார்  அக்கரைப்பற்று நீதிவான் ...

மேலும்..

சவளக்கடை குட் லக் விளையாட்டுக் கழகத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு மர நடுகை நிகழ்வு…

(எம்.எம்.ஜபீர்) சவளக்கடை சாளம்பைக்கேணி-02 குட் லக் விளையாட்டுக் கழகத்தின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 6ம் கிராமம் பிலால் ஜூம்மா பள்ளிவாசல் முன் முகப்பு பிரதேசத்தினை அழகுபடுத்தும் நோக்குடன் மர நடுகைத் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. குட் லக் விளையாட்டு கழகத்தின் ...

மேலும்..

ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு கெம்ப‌ஸில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் க‌ற்பிக்க‌ப்ப‌டுமானால் அத‌னை முத‌லில் எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் நாமாக‌த்தான் இருக்கும்.  – உல‌மா க‌ட்சி…

நூருல் ஹுதா உமர். சஜித் பிரேம‌தாச‌வின் கட்சியை சேர்ந்த‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் காவிந்த‌ ஜ‌ய‌வ‌ர்த‌ன‌வின் பெட்டிகளோ கெம்ப‌ஸ் ச‌ம்ப‌ந்த‌மான‌ கேள்விக்கு மிக‌வும் அறிவுப்பூர்வ‌மாக‌வும் ய‌தார்த்த‌பூர்வ‌மாக‌வும் ப‌தில் கொடுத்த‌ உய‌ர் க‌ல்வி அமைச்ச‌ர் பேராசிரிய‌ர் ஜி எல் பீரிஸ் அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி தெரிவிக்கின்றோம் என‌ ...

மேலும்..

சிறீதரன் எம்.பி தனது வீட்டில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அவர்கள் தனது இல்லத்தில் இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம் பெற்ற வணக்க நிகழ்வில் நினைவுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர்முனைக் கட்டளைத்தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட காணி பிரச்சினைகளுக்கு வனவிலங்கு திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களமே காரணம்-இம்ரான் எம்.பி…

(பதுர்தீன் சியானா) திருகோணமலை மாவட்ட காணி பிரச்சினைகளுக்கு வனவிலங்கு திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களமே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இன்று (27) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற காணி அமைச்சு தொடர்பான  வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் ...

மேலும்..

12 அறைகளைக்கொண்ட லயன்குடியிருப்பு முழுமையாக தீ…

(க.கிஷாந்தன்) நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27.11.2020) ஏற்பட்ட தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால் 13 குடும்பங்களை சேர்ந்த 50 இற்கும் மேற்பட்டோர்  நிர்க்கதியாகியுள்ளனர். அவர்களின் ...

மேலும்..

இராணுவம் மற்றும் பொலிசாரின் கண்காணிப்புக்கு மத்தியிலும் வவுனியாவில் மாவீரர் நாளை முன்னிட்டு ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் அஞ்சலி…

இராணுவம் மற்றும் பொலிசாரின் கண்காணிப்புக்கு மத்தியிலும் வவுனியாவில் மாவீரர் நாளை முன்னிட்டு ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் அஞ்சலி தமிழ் மக்களின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் மரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வவுனியாவின் பல ஆலயங்களிலும் மணி ஒலிக்க செய்யப்பட்டதுடன், மக்கள் ...

மேலும்..

தடையுத்தரவுக்கு மத்தியில் அம்பாறையில் நினைவேந்தல் வீடுகளில் அனுஷ்டிப்பு…

அம்பாறை மாவட்டத்தில்  மாவீரர்களை நினைவேந்துவதற்கு நீதிமன்றங்களால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் நினைவேந்தலை தனது வீட்டில் அனுஷ்டித்தார் . பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக் காரணம் காட்டி  திருக்கோவில் பொலிஸார்  அக்கரைப்பற்று நீதிவான் ...

மேலும்..

எம் மறவர்களைப் பூஜிக்கும் இந்நாளில் நாம் புதிய பாதைகளை திறந்தே ஆக வேண்டும்… (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் – க.துளசி)…

அன்பான உறவுகளே, எம் மான மறவர்களை மனதில் பூஜிக்கும் இந்நாளில் எமது மக்களின் கௌரவமான, பாதுகாப்பான இருப்புக்காக நாம் புதிய பாதைகளை திறந்தே ஆக வேண்டும். இராம இராச்சியங்களை நம்பித் தொடர்ச்சியாக எமது மக்களை மோசமான இடர்பாடுகளோடே நகர்திச்செல்ல முடியாது என ...

மேலும்..

மின்குமிழ் அணைத்து எண்ணை விளக்கில் இயங்கிய வலி கிழக்கு தவிசாளர் அலுவலகம்…

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகம் இன்றைய தினம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்ட நிலையில் எண்ணை விளக்கில் இயங்கியது. இது பற்றி தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவிக்கையில், இம் முறை இறந்தவர்களை பொது இடங்களில் நினைவில் கொள்வதை என்னையும் பிரதிவாதியாகக் கொள்ளப்பட்டு பொலிஸாரினால் ...

மேலும்..

திருகோணமலை துவரங்காடு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்…

(பதுர்தீன் சியானா) திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி துவரங்காடு சந்தியில் டிப்பர் வாகனம் துடன் முச்சக்கரவண்டி நேர்க்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (27)  1. 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கன்னியாவில் இருந்து திருகோணமலை ...

மேலும்..

கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கான குடிநீர் நிலுவை கட்டணம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு…

(சர்ஜுன் லாபீர்) கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் குடிநீர் கட்டணம் அதிகரித்துள்ளமை சம்பந்தமான ஒரு பிரேரணையை கல்முனை மாநகர சபை உறுப்பினர் நிசார் வேண்டிக் கொண்டதற்கிணங்க கல்முனை மாநகரசபை மேயர் அவர்களின் வேண்டுதலின் பிரகாரம் கல்முனை மாநகரசபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் ...

மேலும்..

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பு ஈடு வழங்குக! வைகோ வலியுறுத்தல்…

வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் உருவாகி, நவம்பர் 25 ஆம் தேதி வீசிய நிவர் புயலால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ,வேலூர் ,செங்கல்பட்டு,சென்னை மாவட்டங்களில் பெய்த பலத்த மழையாலும், சூறைக்காற்றாலும் மிகுந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் சுமார் 700 ஏக்கர் மணிலா பயிர்கள், 50 ...

மேலும்..

கோவிட்- 19 தொடர்பிலான பீ சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது…

(நூருல் ஹுதா உமர்) கிழக்கில் வேகமாக பரவி வரும் கோவிட்- 19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கல்முனை மாநகர பொதுச் சந்தையில் வியாபாரம் செய்துவரும் தம்புள்ள மற்றும் அக்கரைப்பற்று சந்தை என்பவற்றுடன் தொடர்பு வைத்திருந்த 20 பேருக்கு எழுந்தமாக கல்முனை சுகாதார வைத்திய ...

மேலும்..

இரண்டு லொரி நேருக்கு நேர் மோதியதில் விபத்து…

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் இரண்டு லொரி நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது இன்றையதினம் அதிகாலை 1.30 மணியளவில் பெலன்னறுவை பிரதேசத்தில் இருந்து ஆரையம்பதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு ஆடைகளை ஏற்ற ...

மேலும்..

காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அதிரடி நடவடிக்கை…

காரைதீவு எல்லைக்குற்பட்ட பகுதிகளில் அனைத்து தெரு வியாபாரங்களுக்கான விற்பனைப் பொருட்களுக்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தளிப்பட்டுள்ளது என காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனை மீறி வியாபாரம் செய்பவர்களை காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி நிலையத்திற்கு அறியத்தருமாறு பிரதேச ...

மேலும்..

கொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி?

(சர்ஜுன் லாபீர்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுகளை அடிப்படையாக வைத்து பொறியியலாளர் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக கொரோனா வைரஸ் ...

மேலும்..

பொகவந்தலாவ பகுதியில் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – அப்பிரதேச மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வர வேண்டாம் எனவும் வேண்டு கோள்.

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம், பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டம், பொகவந்தலாவ ...

மேலும்..