மலேசியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த 141 பேர் கைது…
மலேசியாவின் Hentian Kajang பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 6 குழந்தைகள் உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த 141 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்களில் 65 பேர் இந்தோனேசியர்கள், 59 மியான்மரிகள், 9 பேர் நேபாளிகள் மற்றும் இன்னும் பிற ...
மேலும்..