December 4, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பொத்துவில் ஸ்ரீ ஆலயடிப்பிள்ளையார் ஆலயத்தில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம்…

பொத்துவில் ஸ்ரீ ஆலயடிப்பிள்ளையார் ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது 04.12.2020 பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் ...

மேலும்..

நாடாளுமன்றம் வர பஸில் பின்னடிப்பு! – கோட்டாவே தெரிவிப்பு…

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்குமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்சவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களுடான கலந்துரையாடலின்போது பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்றப் பிரவேசம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கமைய, கடந்த சில ...

மேலும்..

பொன்சேகா ஜனாதிபதியாகி இருந்தால் தமிழ் மக்களின் நிலை அதோ கதிதான்!! – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கூறுகின்றார்…

"இன்று தமிழ் மக்களைக் கஷ்டப்படுத்தும் சரத் பொன்சேகா, ஜனாதிபதியாகி இருந்தால் மக்களின் நிலை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்து நாம் அச்சப்படுகின்றோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 'வடக்கு, கிழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புரவி ...

மேலும்..

இது வங்குரோத்து அரசு! தோல்வியுற்ற அரசு!! – நாடாளுமன்றில் சஜித்…

"சர்வதேச நிலைப்பாடுகளை மதிக்காமல் பொருளாதார அபிவிருத்தியைக் கொண்டு செல்லவே அரசு முயற்சிக்கின்றது. அரசின் இந்த நிலைப்பாடு தொடர்ந்தால் எமது நாடும் வடகொரியாவுக்கு நிகரான பொருளாதார நிலைக்கே செல்லும். இது அரசின் இயலாமையாகும். இது வங்குரோத்து அரசு - தோல்வியுற்ற அரசாகும்." - இவ்வாறு ...

மேலும்..

தனது முதலாவது சர்வதேச போட்டியில் முதலாவது விக்கெட்டை வீழ்த்தினார் யாழ் வியாஸ்காந்த்!..

எல்.பி.எல் போட்டிகளில் ஜெப்னா  ஸ்ராலியன்ஸ் அணியின்  யாழ்பாணத்தைச் சேர்ந்த வீரர் வியாஸ்காந்  தனக்கு கிடைத்த சந்தர்பத்தை சரிவரப் பயன்படுத்தி தனது திறைமையை நிருபித்துள்ளார். ஜெப்னா ஸ்ராலியன்ஸ் அணிக்கும் கொழும்பு கிங்ஸ் அணிக்குமிடையிலான இன்று(04/12/2020) இடம்பெற்ற போட்டியில் முதன் முதலில் களமிறங்கிய வியாஸ்காந்த் 4 ஓவர்கள் ...

மேலும்..

கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் பொறுப்புடன் செயற்படல் வேண்டும்…

எப்.முபாரக் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று(4) மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் அழைப்பில்   ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான    கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில  நுவன் அத்துக்கோராள ஆகியோரின் இணைத்தலைமையில்  மாவட்ட ...

மேலும்..

கிளிநொச்சி ஏ -09 நெடுஞ்சாலை ஓரத்தில் நின்ற பாலை மரம் சரிந்து வீழ்ந்ததால் சில மணிநேரங்கள் போக்குவரத்தில் பாதிப்பு…

கிளிநொச்சி ஏ -09 நெடுஞ்சாலை ஓரத்தில் நின்ற பாலை மரம் சரிந்து வீழ்ந்ததால் சில மணிநேரங்கள் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக ஏ-09 நெடுஞ்சாலையில் ஓரத்தில் நின்றிருந்த பாலைமரம் சரிந்து வீழ்ந்ததில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டதுடன் ...

மேலும்..

நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற  மாணவன் நீரில் அடித்துசெல்லப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளார்…

வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற    பண்டாரிக்குளம் விபுலாநந்தா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன்தியாகராசா தணியன்  மாணவன் ஒருவன் நீரில் அடித்துசெல்லப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளார். அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வ்வுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள நீர்தேக்கம் நிரம்பியதுடன் ...

மேலும்..

சேருவில காட்டுப்பகுதியில் ஐந்து கைக்குண்டுகள் மீட்பு…

திருகோணமலை-சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப் பகுதியில் 5 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இக்கைக்குண்டுஙள் இன்று (04) மீட்கப்பட்டுள்ளது. சேருவில இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் மீட்கப்பட்ட கைக்குண்டு களை திருகோணமலை சர்தாபுர விஷேட பொலிஸ் ...

மேலும்..

அங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர் நிரோஷிடம் பொலிஸ் வாக்கு மூலம்…

  பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கயன் இராமநாதன் தலைமையிலானவர்கள் அடிக்கல்லினை நாட்டி வைத்து அங்குரார்ப்பனம் செய்து வைத்த அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் ...

மேலும்..

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் இரணைமடு குளத்தின் நீர் மட்டம் ...

மேலும்..

தமிழ் மக்களை ஏமாற்றிய கருணா- கருணாவை நம்பி மக்கள் ஏமாந்து விட்டனர் -காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்

    தமிழ் மக்களை ஏமாற்றிய கருணா அம்மான் தனக்கு வாக்களித்த மக்களை துரோகிகள் என கூறுவதை ஏற்கமுடியாது என  காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலக கணக்காளர் நிறுத்தப்பட்டமை  தொடர்பாக   காரைதீவு பகுதியில்    இன்று(4) ...

மேலும்..

புங்குடுதீவில் தங்கியுள்ள மக்களுக்கு  உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு

புங்குடுதீவு உலக மையம் அமைப்பின் செயலாளர்  திரு. கருணாகரன் குணாளன் , பொருளாளர் திரு. சபா பரமேஸ்வரன்  ஆகியோரின்  ஏற்பாட்டில்  ஜனாதிபதி சட்டத்தரணி கே .வி   தவராசா அவர்களின்  நிதியுதவி மூலம் புரேவி புயல்  வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்து  அரியாலை மற்றும்  ...

மேலும்..

உதிரம் கொடுப்போம்! உயிர்காப்போம்!! இரத்த தான நிகழ்வு

ரொட்டரெக்ட்' கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று (04) நடைபெற்றது. கொட்டகலை ஶ்ரீ முத்து விநாயகர் கோவில் மண்டப வளாகத்தில் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமான இரத்த தான நிகழ்வில் பெருமளவானவர்கள், குருதிக்கொடை செய்தனர்.   கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வுகளும் ...

மேலும்..

முல்லைத்தீவு -நந்திக்கடல் ஆற்று நீர் பெருங்கடலில் வெட்டிவிடப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அன்று பெய்த கனமழையின் காரணமாக வட்டுவாகல் நந்திக் கடல் நீர் நிரம்பி காணப்படுகிறது. நந்திக்கடல் ஆறு இவ்வாறு நீர்நிரம்பிக்காணப்படுவதால், வட்டுவாகல் பாலத்தை நீர் மூடும் அபாயம் காணப்பட்டிருந்தது. இந்நிலையில் நந்திக்கடல் ஆற்றினுள் மேலதிகமாகத் தேங்கியுள்ள நீரினை கடலில்  வெட்டிவிடும் ...

மேலும்..

(வீடியோ )கருணா அவர்களே நீங்கள் தேர்தல் காலங்களில் பல அம்பட்டங்களை அடித்து , பொய் பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற்றீர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் நீங்கள் எடுத்த முயற்சிதான் என்ன-ஜெயசிறில்

கருணா அவர்களே நீங்கள் தேர்தல் காலங்களில் பல அம்பட்டங்களை அடித்து , பொய் பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற்றீர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் நீங்கள் எடுத்த முயற்சிதான் என்ன என இன்று (04)காரைதீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதேச சபை ...

மேலும்..