March 6, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ் நகரில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய இனந்தெரியாத கும்பல்

யாழ் நகரில் நகரில் நள்ளிரவு வேளை வீடு புகுந்து இனந்தெரியாத கும்பல் நடத்திய தாக்குதலை மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரடியாக சென்று பார்வையிட்டார். நகரிலுள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வாள்கள் கத்திகளுடன் வந்த கும்பலொன்று வீட்டின் ஜன்னல்களை அடித்து நொறுக்கி வீட்டிலிருந்த மோட்டார் ...

மேலும்..

கறுப்பு ஞாயிறு தினம் அனுஷ்டிப்பு!

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கோரி கத்தோலிக்க மக்கள் அனுஷ்ட்டிக்கும் கருப்பு ஞாயிறு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. கருப்பு நிற ஆடை அணிந்து இன்றைய ஞாயிறு ஆராதனைகளில் கத்தோலிக்க மக்கள் கலந்துக்கொண்டுள்ளதாக செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர். ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு எதிராக ...

மேலும்..

இருபதுக்கு வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மையத்து குழிக்குள் படுத்துக்கொண்டும் நேரலை போடுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு

(எப்.முபாரக் ) இருபதுக்கு வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மையத்து குழிக்குள் படுத்துக்கொண்டும் நேரலை போடுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். கிண்ணியாவில் நேற்று (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்: ஜனாஸா அடக்க ...

மேலும்..

சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்திபுதைப்பது யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

கொவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில், இன்று காலை 6.30 மணிக்கு இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ...

மேலும்..

இரணைதீவு பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டமையானது தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரிக்கும் சூழ்ச்சியின் விளைவு -ஸ்ரீதரன்

கொரோனா தொற்று உறுதியானவர்களை அடக்கம் செய்ய இரணைதீவு பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டமையானது தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரிக்கும் சூழ்ச்சியின் விளைவு என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சாடியுள்ளார். கிளிநொச்சி – இரணைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றம் ஸ்ரீதரன் ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச சமூர்த்தி வங்கிகள் ஒன்லைன் நடைமுறைகள் ஆரம்பித்து வைப்பு

(நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸீம்) அரச திணைக்களங்கள் நாட்டு மக்களுக்கான சேவையினை விரைவாகவும் வினைத்திறனுடனும் வழங்க வேண்டும் எனும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக நாடுபூராகவும் சமூர்த்தி திணைக்களம் சமூர்த்தி வங்கிகளை கணனி மயப்படுத்தல் ஊடாக ஒன்லைன் நடைமுறைகளை முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் ...

மேலும்..

மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதான சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து …!

மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதான சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து சிறியரக பட்டா ஒன்றுடன் பின்னால் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு ...

மேலும்..

மட்டக்களப்பில் 345 பேருக்கு 168 இலட்சம் ரூபா நட்ட ஈடு வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னல்களுக்குள்ளான நபர்களுக்கான நட்ட ஈட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நீதி அமைச்சின் இழப்பீடுகளுக்குள்ளான அலுவலகத்தினால் இன்னல்களுக்குள்ளான நபர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (06) சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் மண்முனை வடக்கு ...

மேலும்..

மொனராகல DAG ஆடை தொழிற்சாலைபிரதமரினால் திறந்து வைப்பு

மொனராகல DAG ஆடை தொழிற்சாலை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (06) முற்பகல் திறந்துவைக்கப்பட்டது. 500 மில்லியன் ரூபாய் முதலீட்டில் டீ.ஏ.ஜீ. அப்பரல் (பிரைவட்) லிமிடட் (DAG Apparel (Pvt) LTD) புதிய ஆடை தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் 600 நேரடி ...

மேலும்..

மலையக பெருந்தோட்டங்களை இராணுவத்தினர் வசம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அனுமதிக்க போவதில்லை – இராதாகிருஸ்ணன்

(க.கிஷாந்தன்) மலையக பெருந்தோட்டங்களை இராணுவத்தினர் வசம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அனுமதிக்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (06.03.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்... 'சம்பள நிர்ணய சபை 1000 விடயத்தில் தலையிட்டதனால் ...

மேலும்..

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி இன்று யாழில் உதயம்!

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கட்சியின் தலைவர் வி.முத்துசாமியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் தெரிவிக்கையில்…. இலங்கை பாரதிய ...

மேலும்..

மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படாத பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள்-பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

அரசாங்கம் தரும் நிதியை தங்களால் வழங்கப்பட்ட நிதியாக காட்டிக் கொள்வதற்கான முயற்சியாகவும், நகைச்சுவைக் கூட்டமுமாகவே மட்டக்களப்பில் கடந்த வாரம் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் திகழ்ந்தன. மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

மட்டக்களப்பில் 04வது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது…

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பில் 04வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான இப் போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், வலிந்து ...

மேலும்..

போர்க் குற்ற விசாரணைகள் என்றே பேச்சுக்கே இடமில்லை – சரத் வீரசேகர

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியுற்றாலும் உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிட விடப்போவதில்லை என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், எவர் வலியுறுத்தினாலும் ...

மேலும்..

தேசிய அடையாள அட்டை தரவுகளை இணையம் ஊடாக உறுதிப்படுத்தும் விசேட திட்டம்

தேசிய அடையாள அட்டை தரவுகளை இணையம் ஊடாக உறுதிப்படுத்தும் விசேட திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் ஆகியவற்றின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு குறித்த செயற்திட்டம் பயனுள்ளதாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சம்பந்தப்பட்ட ...

மேலும்..

பிறந்து 55 நாட்களேயேயான குழந்தையொன்று கொரொனா தொற்றினால் உயிரிழப்பு

பிறந்து 55 நாட்களேயேயான குழந்தையொன்று கொரொனா தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்த குறித்த குழந்தை, லேடி றிச்வே சிறுவர் வைத்தியசாலையில் (LRH) சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த சிறுமியின் பெற்றோர் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது ...

மேலும்..

வவுனியாவில் துப்பாக்கியுடன் இளைஞன் கைது

வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவரை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். புளியங்குளம் விஷேட அதிரடி படையினரிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (05) இரவு 10.30 மணியளவில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது வவுனியா பாலமோட்டை வயல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான ...

மேலும்..

ஹட்டன் உதைப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீரர்கள் டன்பார் விளையாட்டு மைதானத்தில் ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்)   ஹட்டன் உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஒரு உதைப்பந்தாட்ட கழகத்திற்கு தனது தீர்ப்பின் மூலம் அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து  யம் மேட்ஸ் விளையாட்டு கழக வீரர்கள் இன்று (06.03.2021) பதாதைகளை காட்சிப்படுத்திய வண்ணம் ஹட்டன் டன்பார் மைதானத்தில் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் ஹட்டனில் உதைப்பந்தாட்டத்தை பாதுகாப்போம், ...

மேலும்..

அரசாங்கம் பல தவறுகளை செய்துள்ளது.அதற்காக சர்வதேச குற்றவியல் மன்ற விசாரணையை(ICC) கோரியே ஆதரவாக இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்

அம்பாறை மாவட்டத்தில் சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார். இன்று (6) பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் குறித்த போராட்டமானது 2 ஆவது நாள் இவ்விளைஞனின் பங்குபற்றலுடன் ஆரம்பமாகி உள்ளது. இது தவிர ...

மேலும்..

பதுளை – கொழும்பு பஸ் விபத்து – 35 பேர் காயம்

(க.கிஷாந்தன்) பதுளையிலிருந்து  கொழும்பு நோக்கி பயணித்த தனியார்  பஸ் ஒன்று பதுளை - கொழும்பு பிரதான வீதியில் எல்ல அல்ப்ப பகுதியில் குடைசாய்ந்துள்ளது. பதுளை பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 06.03.2021 அன்று காலை 9 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 10 அடி ...

மேலும்..

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் (ஏ 11 வீதி) 119வது மைல் கல்லுக்கு அருகில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜெயபெரமுன தெரிவித்தார். ஓட்டமாவடியில் இருந்து கொழும்பு நோக்கி ...

மேலும்..

பாப்பரசர்பிரான்சிஸ் அடிகளார் ஈராக் நாட்டுக்கு விஜயம்!

பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் ஈராக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பாப்பரசர் ஒருவர் ஈராக் செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 75 ஊடகவியலாளர்களுடன் பாப்பரசர் நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணியளவில் தலைநகர் பக்தாத்தைச் சென்றடைந்தார். நான்காயிரம்; வருடங்களைக் கொண்ட ஈராக்கின் கிறிஸ்தவ வரலாற்றில் மிக முக்கியத்துவம் ...

மேலும்..

ராவண எல்ல வனப்பகுதியில் தீப்பரவல்

பதுளை ராவண எல்ல வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு bell 212 ரக ஹெலிகொப்டர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. ராவண எல்ல வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை  இதுவரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியாதுள்ள நிலையில் bell 212 ரக ஹெலிகொப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ...

மேலும்..

ஹட்டன் -தேயிலை மலை பகுதயில் ஆணின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்) ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தை பிரிவில் தேயிலை மலை பகுதயில் (05)  நே ற்றுஆணின் சடலம் ஒன்று மதியம் 1 மணியளவில் மீட்கப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவத்தனர். மீட்கப்பட்ட ஆண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது எவராவது ...

மேலும்..

ஐ.நா. பிரேரணை வாக்கெடுப்பில் இலங்கை தோற்றால் பேராபத்து! – அரசுக்கு எதிர்க்கட்சி பகிரங்க எச்சரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இன்று தெரிவித்தார். 'ஐ.நா. மனித உரிமைகள் ...

மேலும்..

கிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுக்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்து!

கிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுத்தல் உள்ளிட்ட தமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்டச் செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் தலைமையில் ...

மேலும்..

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிஇலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி – 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. Coolidge Cricket Ground, Antigua மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதன்படி ...

மேலும்..