May 12, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியாவில் சுகாதாரத்தை மீறி செயற்பட்ட சிறுவர் நிலையம் தனிமைப்படுத்தலில்

வவுனியாவில் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்துடன் கூடிய கல்வி நிலையத்தினை சுகாதார பிரிவினர் முற்றுகையிட்டனர். கொவிட் அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கத்தினால் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், மேலதிக வகுப்புக்கள், தனியார் வகுப்புக்கள் என்பவற்றை மறு அறிவித்தல் வரை நடத்துவதற்கு ...

மேலும்..

வீட்டில் இருந்து வௌியேறும் நபர்களுக்கு தேசிய அடையாள அட்டையின் இலக்கங்களை அடிப்படையாக கொண்டு அனுமதி வழங்க நடவடிக்கை!

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படாத சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டில் இருந்து வௌியேறும் நபர்களுக்கு தேசிய அடையாள அட்டையின் இலக்கங்களை அடிப்படையாக கொண்டு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் நாளை (13) முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கும் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று, நினைவேந்தல்  அஞ்சலி சுடரேற்றி, யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில், இந்நினைவேந்தல் ஆரம்ப நாள் அஞ்சலி நிகழ்வுகள். இன்று நடைபெற்றன. இந்த நிகழ்வில், கட்சியின் ...

மேலும்..

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மூன்று நினைவு முத்திரைகள்  பிரதமரிடம் வழங்கி வைப்பு

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை, முதல் நாள் உறை மற்றும் நினைவு பத்திரம் என்பன வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களினால் இன்று (12) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் ...

மேலும்..

இராணுவத்தினரால் யாழில் கிருமி தொற்று நீக்கும் பணி !

நாடு பூராகவும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் யாழ் மாவட்டத்தில் தொற்று பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கும் செயற்பாடு இன்றைய தினம் (12) இராணுவத்தினரால் ...

மேலும்..

குடிபோதையில் இன முரண்பாட்டை தோற்றுவிப்போர் மீது சட்டநடவடிக்கை : காரைதீவு பிரதேச எல்லையில் கொரோனா தடுப்பு தீவிரமாகிறது – தவிசாளர் ஜெயசிரில்

காரைதீவு என்பது 65 வீதம் தமிழர்களும், 35 வீதம் முஸ்லிங்களும் வாழும் பிரதேசம். இந்த பிரதேசத்தில் மதுபான சாலையொன்று அமைந்துள்ளது.அதனூடாக பல கலாச்சார சீர்கேடுகள், பல்வேறுபட்ட விபத்துக்கள், பல்வேறுபட்ட இன முறுகல்கள் வர வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் கோயில் தர்மகத்தாக்கள், பள்ளிவாசல் ...

மேலும்..

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாடு திரும்பியவர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து திரும்பி வந்த ஒருவரை இலங்கை கடற்படையினர் நேற்று கைதுசெய்துள்ளனர். சந்தேக நபருக்கு இந்த சட்டவிரோத பயணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தமைக்காக மேலும் நான்கு நபர்களும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் சந்தேக நபர் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்று சிறிய ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆளுநருக்கு கொரோனா தொற்று!

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். பி.சி. ஆர் பரிசோதனை செய்தபோது, தனக்கு கொரோனா ​வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தன்னை சுயதனிமையில் ஈடுபடுத்திகொண்ட அவர், கடந்த சில ...

மேலும்..

இன்று முதல் நாடு பூராகவும் இரவு நேர பயணத் தடை!

இன்று தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார். அதன்படி, குறித்த காலப்பகுதியினுள் ...

மேலும்..

அமெரிக்கா சென்ற பஷில்!

பொருளாதார புத்துயிர் மற்றும் வறுமையொழிப்பு பற்றிய ஜனாதிபதி செயலணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று ( புதன்கிழமை ) அதிகாலை அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவசரமாக பெற்றுக்கொள்ள வேண்டிய மருத்துவத் தேவைக்காகவே அவர் அமெரிக்கா பயணமானதாக தெரிவிக்கப்படுகின்றது.  

மேலும்..

வவுனியா நகரசபையில் றிசாட் கைதுக்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக வவுனியா நகரசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (12) இடம்பெற்றது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ...

மேலும்..

காரைதீவு கண்ணகை அம்மன் கோவிலின் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கில் பக்தர்களுக்குத் தடை!

(வி.ரி.சகாதேவராஜா) கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வரலாற்று பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மன் கோவிலின் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கில் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகிகள் 10 பேருக்கு மட்டும் இந்தப் பாரம்பரிய சடங்கு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. காரைதீவு கண்ணகை அம்மன் கோவில் வருடாந்த திருக்குளிர்த்திச் ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது

கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட விடயங்களை மையமாகக் கொண்;டு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கட்சி தலைவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (11) ஒன்றுகூடினர். கொவிட் ...

மேலும்..

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும்

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் பி.சி.ஆர் சோதனைகள் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையிலான தொற்றுநோய்களை வெளிப்படுத்தும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது ...

மேலும்..

கந்தலோயா ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்) எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆறுக்கு நீர் வழங்கும் கந்தலோயா ஆற்றில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவத்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் எட்டியாந்தோட்டை கந்தலோயா தோட்ட கீழ் பிரிவைச் சேர்ந்த 39 வயதுடைய சுப்பிரமணியம் நடராஜ் என்ற இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை ...

மேலும்..

தங்க பிஸ்கட்டுக்களைக்  கடத்த முயன்ற  இலங்கையரொருவர் விமான நிலையத்தில் பொலிஸாரால் கைது

18 தங்க பிஸ்கட்டுக்களைக்  கடத்த முயன்ற  இலங்கையரொருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதான குறித்த நபர் இன்று காலை 10.00 மணியளவில் ஓமான் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டதாகவும்  மேலதிய விசாரணைக்காக அவர் ...

மேலும்..

மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு விதிகள் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன

மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு விதிகள் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக அத்தியாவசிய கடமைகளுக்காக செல்லும் ஊழியர்கள் தவிர ஏனையோர் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடமைகளுக்காக செல்வோர் தமது கடமைக்கான அடையாள அட்டையை அனுமதி பத்திரமாக ...

மேலும்..

முச்சக்கர வண்டிகள், கார்களில் சாரதியுடன் இருவர் மாத்திரமே பயணிக்கலாம்

பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் பஸ்களில், இருக்கையின் எண்ணிக்கைக்கமையவே பயணிகள் செல்ல வேண்டும் என காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், வாடகை அடிப்படையில் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் மற்றும் ...

மேலும்..

வவுனியாவில் வீதியோரங்களில் மரங்களை நாட்டும் இரு இளைஞர்கள்!

வவுனியாவில் வீதியோரங்களில் மரங்களை நாட்டும் நற்காரியமொன்றினை இரு இளைஞர்கள் முன்னெடுத்துள்ளமை தொடர்பில் பலரது பாராட்டும் உந்துதலும் கிடைத்து வருகின்றது.வவுனியாவை சேர்ந்த கிருஸ்ணன் சண்முகபிரியன் மற்றும் வின்சன் மதுசன் என்ற இரு இளைஞர்களுமே இம் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக 100 மரங்களை வீதியோரமாக ...

மேலும்..

வெளிநாடுகளிலிருந்து இலங்கைவரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

வெளிநாடுகளிலிருந்து இலங்கைவரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு அமுலாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள், இரட்டை பிரஜாவுரிமைபெற்றவர்கள், சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு ...

மேலும்..

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பல வர்த்தக நிலையங்கள் கல்முனை பிராந்தியத்தில் திறப்பு-மக்கள் விசனம்

(பாறுக் ஷிஹான்) கொரோனா 3 அலையின் வீரியம் அதிகரித்துள்ள நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையினால் வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகளை பல வர்த்தக நிலையங்கள் மீறி வருகின்றன. கடந்த திங்கட்கிழமை(10) அன்று கல்முனை பிராந்தியத்தில் கொரோனா 3 ஆவது அலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் கூட்டம் ...

மேலும்..

மட்டக்களப்பில் RDA பெயரிடப்பட்ட பிக்கப் ரக வாகனத்தில் கஞ்சா கடத்திய சாரதி உட்பட நால்வர் கைது!

மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுவரும் ஒப்பந்தகாரர் கம்பனி ஒன்றிற்கு சொந்தமான வீதி அதிகாரசபை பெயரிடப்பட்ட பிக்கப் ரக வாகனத்தில் கஞ்சா கடத்திய சாரதி உட்பட கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 4 பேரை இன்று (11) மாலை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கேரளா ...

மேலும்..