May 16, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை   நாளை அதிகாலை   4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள ...

மேலும்..

பயணத்தடையை மீறி பயணம் செய்த பலரை பாதுகாப்பு தரப்பினர் எச்சரிக்கை!

  (பாறூக் ஷிஹான் ) பயணத்தடையை மீறி பயணம் செய்த பலரை பாதுகாப்பு தரப்பினர் எச்சரிக்கை செய்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக 3 ஆவது கொரோனா அனர்த்த அலையை தவிர்க்கும் முகமாக அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்பில் ...

மேலும்..

வற்றாப்பளை பொங்கல் உட்சவம்; தீர்த்தம் எடுக்கசெல்பவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவத்தின் தீர்த்தம் எடுத்தல் உட்சவம் நாளை(17) திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமையினை கருத்தில்கொண்டு அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அனுமதிக்கப்பட்ட நபர்கள் ...

மேலும்..

அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் பாதுகாப்பு மற்றும் சுகாதார தரப்பினருக்கு இடைஞ்சல் விளைவிப்பது கூடாத செயலாகும் – மாநகர சபை முதல்வர் அஹமட் ஸஹி

(நூருல் ஹுதா உமர்,பாறூக் ஷிஹான்) நாங்கள் நோற்ற நோன்பு நோயெதிர்ப்பு சக்தியாக எங்களுக்கு அமைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் இனவாதமாக, பிரதேச வாதமாக கருத்துக்களை தெரிவிப்பதை விடுத்து மக்கள் மிகக்கவனமாக நடந்துகொள்ள வேண்டும். சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்க வேண்டியது நாம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். ...

மேலும்..

நோர்வூட் பிரதேச சபைத் தலைவருக்கு கொவிட்

நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தைவேல் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் ரத்னசிறி தெரிவித்துள்ளார். டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட என்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக நோர்வூட் பிரதேச ...

மேலும்..

பலஸ்தீன் காசா நகரில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் செயல்பட்டுவந்த கட்டடத்தை ஒரு நொடியில் தாக்கி தரைமட்டமாக்கியது இஸ்ரேல்

பலஸ்தீன் காசா நகரில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் செயல்பட்டுவந்த கட்டடத்தை ஒரு நொடியில் தாக்கி தரைமட்டமாக்கியது இஸ்ரேல். இந்த தாக்குதல் இன்று சனிக்கிழமை பிற்பகல் நடந்தது. முன்னதாக ஜலா டவர் என்ற அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் ஜாவத் மெஹ்தியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் உளவுத்துறை ...

மேலும்..

முள்ளியவளையில் 15 வயதுடைய கிறிஸ்துராசா மிதுசிகா என்பவரை கடந்த 35 நாட்களாக காணவில்லை

முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய கிறிஸ்துராசா மிதுசிகா என்பவரை கடந்த 35 நாட்களாக காணவில்லை என்  முள்ளியவளைகாவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது இது தொடர்பில் முள்ளியவளை காவற்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு ...

மேலும்..

பாடசாலை கல்வியை முடித்து பிள்ளைகள் 21 வயதை அடையும் போது பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய ஏற்பாடு!

புதிய மறுசீரமைப்பின் ஊடாக எட்டு மாதங்களுக்குப் முன்னர் பாடசாலை கல்வியை முடித்துக் கொண்ட பிள்ளைகளுக்கு உயர்தர கற்கை நெறிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக கலந்தாலோசிக்கப்படுகின்றது. பல்வேறு நாடுகளில் 21 வயதை ...

மேலும்..

கிழக்கில் தமிழர்களும், முஸ்லிங்களும் சகோதரர்களாக வாழ்கிறார்கள். அவர்களுக்கிடையே எழும் பிரச்சினைகளை தீர்த்துவைக்கவேண்டியது ஹக்கீமினதும், சம்பந்தனினதும் பொறுப்பு – உலமா கட்சி

(நூருல் ஹுதா உமர் ) அடிக்கடி தமிழ் முஸ்லிம் உறவை வலியுறுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்னர் தமிழ் முஸ்லிம் மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள். அதைத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனும் செய்துகொண்டிருக்கிறார். அவர் கூறுவது போன்று ...

மேலும்..

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிப்பது இயல்பானதாகும் என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக விசேட வைத்தியர் சுதத் சமரவீ ...

மேலும்..

அனுமதிப்பத்திரம் பெற்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க அனுமதி!

மொத்த விற்பனையாளர்கள், புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் அவசியமான நுகர்வுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய இன்று (16) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, மொத்த விற்பனையாளர்கள், தங்களது பிரதேச செயலகத்தில் அனுமதிப்பத்திரம் பெற்று, மொத்த ...

மேலும்..

வவுனியா மறவன்குளத்தைச்சேர்ந்த  4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வவுனியா, மறவன்குளத்தைச் சேர்ந்த  4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (15.05) இரவு வெளியாகின. அதில், வவுனியா, மறவன்குளம் பகுதியைச் ...

மேலும்..

தமிழ் முஸ்லிம் உறவை பற்றி பேசிக்கொண்டு மறுமுனையில் அதற்கு எதிராக செயற்படுவது நியாயமில்லை : மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்

(நூருல் ஹுதா உமர்) எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவளித்துக்கொண்டிருந்த போது சாணக்கியன் முஸ்லிங்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தார். தைரியமாக குரல் எழுப்பிய சாணக்கியன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுமந்திரன் ஆகியோரும் குரல் கொடுத்தார்கள். அவர்களை முஸ்லிங்களாகிய நாங்கள் மதிக்கிறோம். கல்முனை  உப பிரதேச ...

மேலும்..