July 18, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கனடாவில் ஒன்றாரியோவிற்கு வெளியே முதற் தடவையாக பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராகத் தெரிவாகியுள்ள தமிழ் பேசும் மருத்துவர்!

கனடாவில் ஒன்றாரியோவிற்கு வெளியே முதற் தடவையாக பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராகத் தெரிவாகியுள்ள தமிழ் பேசும் மருத்துவர் (ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கனடாவில் இதுவரை தமிழ் மக்கள் அதிகமாக வாழும் ஒன்றாரியோ மாகாணத்திலேயே அதிக அளவு தமிழ் பேசும் வேட்பாளர்கள் மத்திய அரசாங்கத்திற்கான பொதுத் தேர்தலிலும், மாகாண சபைத் தேர்தல்களிலும் மாநகர சபை மற்றும் கல்விச் சபைக்கான தேர்தல்களிலும் ...

மேலும்..

2,250 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

இலங்கையில் இதுவரை 2 ஆயிரத்து 250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக குடும்பநல சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி ...

மேலும்..

மலையக சிறுமியின் மரணம் ;ஹட்டனில் போராட்டம்

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில், முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் ...

மேலும்..

டெவோன் நீர்வீழ்ச்சியில் யுவதி ஒருவர் தவறி விழுந்து காணமல் போயுள்ளார் – தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்

(க.கிஷாந்தன்) திம்புளை – பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் இன்று (18) மாலை யுவதி ஒருவர் தவறி விழுந்து காணமல் போயுள்ளதாக திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர் நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற 4 பெண்களில் ஒருவரே இவ்வாறு நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்தள்ளதாக ...

மேலும்..

ஹிஷாலினி மரணம் தொடர்பில் மனோ கணேசன், உதயகுமார்  எம்பிக்கள் நடவடிக்கை

கடந்த 3ம் திகதி, பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதுர்தீன் இல்லத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்த டயகம பகுதியை சேர்ந்த ஹிஷாலினி என்ற பெண் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியும், நுவரேலிய மாவட்ட தமுகூ ...

மேலும்..

மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் – இரா.சாணக்கியன்!

  சிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன், சிறுவர்களின் கல்வி கற்கும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். முன்னாள் ...

மேலும்..

நாட்டில் மேலும் 843 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

நாட்டில் மேலும் 843 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன . அதன்படி 256,676 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 283,512 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா ...

மேலும்..

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி அமாவாசை உற்சவம் இவ்வருடம் இடம்பெறாது-30 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டமையால் நிருவாகம் தீர்மானம்

  வராலாற்று பிரசித்த பெற்ற தேசத்து கோயிலான திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி அமாவாசை உற்;சவம் இவ்வருடம் இடம்பெறாது என ஆலயத்தின் தலைவர் எஸ்.சுரேஸ் இன்று தெரிவித்தார். தீர்த்தோற்வசம் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் முகமாக ஆலய மண்டபமொன்றில் இன்று இடம்பெற்ற ...

மேலும்..

சிறுமியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் – அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். – பெண்கள் அமைப்பு கருத்து

(க.கிஷாந்தன்) மலையக சிறுமியின் மரணம் தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இவற்றை வலியுறுத்தி நாம் போராடுவோம். அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - என்று வீட்டுப் பணிப்பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பான ட்ரொடெக்ட் .அமைப்பின் தலைவி கருப்பையா மைதிலி ...

மேலும்..

தெஹிவலை மிருகக்காட்சிசாலை குரங்குகள் நான்கிற்கு கொரோனா !

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் இரண்டு சிம்பன்சிகள் மற்றும் இரண்டு ஒராங்குட்டான்கள்  கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளன. இதுபோன்ற அறிக்கை கிடைத்தாலும், மேலதிக சோதனைகளுக்கு விலங்குகளை உட்படுத்தி  அதை உறுதிப்படுத்துமாறு மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகளைப் பணித்துள்ளதாக  வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸானநாயக்க தெரிவித்தார். இருப்பினும், நான்கு விலங்குகளும் நல்ல ...

மேலும்..

லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு

லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய மருத்துவர் ஒருவர், மாரடைப்புக் காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த சிற்றப்பலம் இராசலிங்கம் (வயது-80) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் ...

மேலும்..

7ஆம் நாளாகவும் தொடர்கிறது ஆசிரியர் சேவை சங்க வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் சேவை சங்கம் இணைய கற்பித்தல் செயற் பாடுகளிலிருந்து விலகி முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் இன்று 7ஆம் நாளாகவும் தொடர்கிறது. மேலும் 24 ஆண்டுகளாகக் காணப்படும் அதிபர், ஆசியர் களுக்காகச் சம்பளப் பிரச்சினை குறித்து அனைத்து அரசாங்கங்களுக்கும் தெரியப்படுத்திய போதிலும் தமது ...

மேலும்..

மலையகத்தில் புதிய தொழிற்சங்க கூட்டணி – 12 சங்கங்கள் இணக்கம் – விஜயசந்திரன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஓரணியில் திரண்டு எதிர்ப்பதற்கும், தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனம் எனும் கூட்டணியை உருவாக்குவதற்கும் மலையகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரதான தொழிற்சங்கங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன. இணையவழி ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ...

மேலும்..

உடைந்து ஒரு வருடம் கடந்தும் இது வரை திருத்தப்படாத சாய்ந்தமருது பாலம் !

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை வீதியில் தோணாவைக் கடந்து அடுத்த வீதிக்கு செல்வதற்கு அல் - அமீன் சமூக அபிவிருத்தி அமைப்பினால் நிர்மாணிக்கபட்ட பாலம் கடந்த ஆண்டு மே மாதம் (2020.05.20) கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவு அகற்றும் ...

மேலும்..

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் பதவி விலகல்

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக, கோணலிங்கம் கருணானந்தராசா, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். இதற்கமைய, ஜூலை 31ஆம் திகதியுடன் வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக, அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த உள்ளுராட்சி மன்றத் ...

மேலும்..

300 கிலோகிராம் கடல் அட்டைகளுடன் கைதான எழுவருக்கும் விளக்கமறியல்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 300 கிலோகிராம் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 2 மில்லியன் ரூபா பெறுமதியான 24 படகுகளையும் ...

மேலும்..