September 10, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

செழுமைமிக்க 100 நகரங்களை அழகுபடுத்தும் செயற்திட்டம் கல்முனையில் ஆரம்பம்.

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு எனும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்  100 பெருநகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தின் அடிப்படையில் நாட்டில் உள்ள 100 நகரங்களினை தெரிவு செய்து அபிவிருத்தி செய்து வருகின்றது. அந்த அடிப்படையில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ...

மேலும்..

திரு. தி.வேல்முருகன். அவர்கள் நேற்று (09-09-2021) தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு…

திரு. தி.வேல்முருகன். அவர்கள் நேற்று (09-09-2021) தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் திரு.வேல்முருகன். அவர்களின் ஆற்றிய உரை மற்றும் அதற்கு மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் அளித்த பதிலுரை பண்ருட்டி சட்டமன்ற ...

மேலும்..

பொதுமுடக்கம் காரணமாக தொற்றாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

கொரோனா ஆரம்பித்த சீனா, இலங்கையில் அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்ட பெலியகொட கிழக்கில் அக்கரைப்பற்று என கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக மீன்சந்தைகளிலையே அடையாளம் காணப்பட்டனர். அந்த வரிசையில் மாளிகைக்காடு பிரதேச மீன்சந்தையும் இணைந்து கொள்ள கூடாது என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும். மாதக்கணக்கில் ...

மேலும்..

காட்டுக்கு விறகு வெட்டுவதற்காக சென்று காணாமல் போன 26 வயதுடைய யுவதி மீட்பு…

(க.கிஷாந்தன்) தாயுடன் கடந்த 5 நாட்களுக்கு முன் நுவரெலியா டன்சினன் பகுதியில் காட்டுக்கு விறகு வெட்டுவதற்காக சென்ற 26 வயதுடைய யுவதி மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவி்க்கின்றன. குறித்த யுவதி நுவரெலியா கிகிலியாமான காட்டிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் நுவரெலியாவத்த கீழ் பிரிவில் வசித்த ...

மேலும்..

ஆவணி மாத விநாயகர் சதுர்த்தி தின நிகழ்வு கிழக்கு மாகாண வளாகத்தில் இடம்பெற்றது.

ஆவணி மாத விநாயகர் சதுர்த்தி தினத்தை சிறப்பிக்கும் வகையில் கிழக்கு மாகாண சபை வளாகத்தில் அமைந்துள்ள மகா விநாயகரை வழிபடும் நிகழ்வு இன்று (10) கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது.  இதன்போது ...

மேலும்..

மஸ்கெலியாவில் கொரோனா தொற்றாளர்களுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவு திறப்பு…

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, கொரோனா தொற்றாளர்களுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவு இன்று (10.09.2021) திறந்து வைக்கப்பட்டது. அட்டன், கொட்டகலை ரொட்டரக்ட் கழகம் மற்றும் அல்முனை மொரட்டுவ பல்கலைகழக ரொட்டரக்ட் கழகம் அனுசரணையில் இந்த கண்கானிப்பு பிரிவு புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. குறித்த கண்காணிப்பு ...

மேலும்..

யுனிசெப்பின்னால் சுகாதார ஊழியர்களுக்கு கொரோணா கட்டுப்பாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.

கிழக்கு மாகாணத்தில் பரவலாக அதிகரித்துவரும் கொரோணா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில்  யுனிசெப் நிறுவனத்தினால் முன்களப் பணியாளர்களாக கடமையாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான ஒரு தொகை பாதுகாப்பு உபகரணங்கள் இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.  கல்முனை பிராந்திய ...

மேலும்..

நீதியை பெற்றுக் கொடுக்க முஸ்லிம் தலைமைகள் தவறுகின்றார்களா?

அண்மைய காலங்களாக எந்த ஒரு அடிப்படையும் இன்றி அரசியல் காரணங்களுக்காக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கலவரங்களால் அநியாயமாக பாதிக்கப்பட்டு தமது சொத்துக்களையும், பொருளாதாரத்தையும், உயிர்களையும் இழந்தவர்களுக்கு உரிய நீதியை பெற்றுக் கொடுக்க முஸ்லீம் தலைவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என அகில ...

மேலும்..

காரைதீவில் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு உதவித் தொகைக்கான காசோலை வழங்கும் நிகழ்வு !

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் உதவி அவசியமான காரைதீவு பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள பிரதேசங்களில் வசிக்கும் கலைஞர்களுக்கான உதவி தொகை வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனின் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. தெரிவு ...

மேலும்..

பெண்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு உதவியாக காரைதீவில் உபகரணங்கள் வழங்கி வைப்பு !

கடல்வளம் சார்ந்த வீட்டிலிருந்து செய்யும் தொழில்கள் தொடர்பாக பெண்களை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மகளிருக்கான சுயதொழில் ஊக்குவிப்பு உதவியாக கருவாடு பதனிடுவதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன சிறுவர் பெண்கள் விவகார ...

மேலும்..

கௌரவ பிரதமர் இத்தாலி பயணமானார்.

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (10) அதிகாலை புறப்பட்டனர். இவ்விஜயத்தின்போது கௌரவ பிரதமர் ஜி20 சர்வமத மற்றும் கலாசார மாநாடு – 2021 இன் ...

மேலும்..

பராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்தவிற்கு வீடொன்றை பெற்றுக்கொடுக்க கௌரவ பிரதமர் நடவடிக்கை.

டோக்கியோவில் நடைபெற்ற 2020 பராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு புதிய வீடொன்றை பெற்றுக் கொடுக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகர அபிவிருத்தி ...

மேலும்..

கிழக்கில் “டெல்டா” மயம்! சுகாதாரத்துறை அதிர்ச்சி! மக்கள் பீதி!

கிழக்கு மாகாணத்தில் ,கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் 94 வீதமானோர் "டெல்டா: பிறழ்வு ஊடாகவும், 6 வீதமானோர் "அல்பா" பிறழ்வு ஊடாகவும் தொற்றுக்குள்ளாகியுள்ளமைஆய்வின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார். கிழக்கில் 94 வீதமானோருக்கு டெல்டா. பரிசோதனையில் ...

மேலும்..

மஹிந்த இத்தாலி செல்லுமுன் கோட்டா-பஷில் இடையே அவசர சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இத்தாலிக்கு செல்ல முன் நேற்று இரவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நீண்ட நேரம் பேச்சு நடத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார். இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட ...

மேலும்..

தொடர்ந்தும் ஊரடங்கு நீடிப்பு!!!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு, எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று(10) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு தொடர்பான செயலணி கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி தனிமைப்படுத்தல் ...

மேலும்..

மலையக தொழிலாளர்களை தொடர்ந்தும் கூலித்தொழிலாளர்களாகவே வைக்க முயற்சி – – தமுகூ தலைவர் மனோ கணேசன்.

பால் உற்பத்தி செய்ய 31 பால் பண்ணைகள் அரசின் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் கீழ் இருக்கையில், அவற்றை அபிவிருத்தி செய்யாமல்,  பால் உற்பத்தியை அதிகரிக்கிறோம் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மலைத்தோட்ட காணிகளை உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, கொடுக்க அரசாங்கம் முயல்கிறது. அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் ...

மேலும்..

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை கொரோனா பிரிவுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலைக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கடல் கடந்து வாழ் கல்முனை உறவுகளினால் இன்று வழங்கி வைக்கப்பட்டது. நாட்டில் தற்போது கொரோனா தொற்று  அதிகரித்து வரும் நிலையில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை ...

மேலும்..

கம்பஹ நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக வீதிகளை விரிவுபடுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன –

கம்பஹ நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும்  போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக வீதிகளை விரிவுபடுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன - அமைச்சர் ஜோன்ஸ்டன்  பெர்னாண்டோ. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கிற்கு அமைய   நாடு  முழுவதையும் உள்ளடக்கிய முக்கிய வீதிகளை  அபிவிருத்தி செய்யும் திட்டம் ...

மேலும்..

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர்,

நாட்டில் தற்போது அதிகமாக ஏற்பட்டுவரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் அதற்காக, கொவிட் 19 தொற்றாளர்களும், அதிக அறிகுறிகள் இல்லாதவர்களும் தங்களின் தனிமைப்படுத்தும் காலங்களை ஆயுர்வேத வைத்திய சிகிச்சைகளுடன், பாரம்பரிய உணவு ...

மேலும்..

241 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி, அரசாங்க ஆயுள்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலைக்கு விஜயம் !

கொரோணா தொற்று பரவல் நிலைமை தற்போது தீவிரமடைந்து வருவதால் இது குறித்து மக்களுக்கு விழிப்பூட்டும் செயல்பாடுகளை நிந்தவூர் அரசாங்க ஆயுள்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக நிந்தவூர் அரசாங்க ஆயுள்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் ...

மேலும்..

கல்முனை பிராந்தியத்தில் டெல்டா அபாயம்: பணிப்பாளர் சுகுணன் எச்சரிக்கை!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகளில் 95 வீதமானவை டெல்டா தொற்றுக்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ...

மேலும்..

கல்முனை பிராந்தியத்திற்கு வேர்ல்ட் விசன் நிறுவனத்தினால் 80 நோயாளர் கட்டில்கள் வழங்கிவைப்பு !

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணனின் வேண்டுகோளுக்கு இணங்க வேர்ல்ட் விசன்  நிறுவனத்தினால் கல்முனை பிராந்தியதிற்கு உட்பட்ட வைத்தியசாலைகளுக்கு 80 நோயாளர் கட்டில்கள் வழங்கி வைக்கப்பட்டன. கொவிட் 19 தொற்று பரவல் நிலைமையை அடுத்து கல்முனைப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள ...

மேலும்..

தமிழ்த் தேசியத்தை வாழ்வித்த பெருந்தலைவர் அமரர் சி.மூ.இராசமாணிக்கம்.

பல இன, மத, மொழி, பண்பாடுகளைக் கொண்ட நாட்டுக்குப் பொருத்தமான அரசமைப்பு கூட்டாட்சி (சமஷ்டி) என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து. இந்த அடிப்படையிலே தான் இலங்கையின் அரசிலமைப்பு இருக்க வேண்டும் என தந்தை செல்வா சொன்னார். நாட்டில் ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஒரு ...

மேலும்..