December 3, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

போகன்வீல் நாட்டு அதிபர் பங்கெடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் போகன்வில் தேசத்தின் முன்னாள் அதிபர்  Hon James Tanis  அவர்கள், சிறப்பு அதிதியாக பங்கெடுக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசத்தின் நெருக்கடியும் நாட்டின் மலர்ச்சியும் ( Nation under Threat - State in the ...

மேலும்..

அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16ம் நாள் நிகழ்வு…

(சுமன்) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயற்பாட்டு வாரத்தில் கடின உழைப்பினால் முன்வந்த பெண்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபவனியும் இன்று மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. வருடாவருடம் கார்த்திகை 25 தொடக்கம் மார்கழி 10ம் திகதி வரை ...

மேலும்..

மீண்டும் இலங்கை அரச படைகளின் ஊடகவியலாளர்கள் மீதான அறாஜகம் யாழ் மண்ணில் அரங்கேறி உள்ளது… (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன்)

(சுமன்) மனித நேய செயற்பாடுகளில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அச்சுறுத்துவது இலங்கை அரச படைகளினது இன அடக்கு முறையின் அதி உச்ச நிலையாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தெரிவித்தார். முல்லைத்தீவைத் தொடர்ந்து மற்றுமொரு ஊடகவியலாளர் யாழ் பருத்தித்துறை ...

மேலும்..

உலகின் அரிதான நாகலிங்க மரம் மடத்தடியில் நட்டுவைப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையிலுள்ள ஒரேயொரு மீனாட்சிஅம்மன் ஆலயமான வரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தின் மகா குடமுழுக்கு வைபவம் அடுத்தவருடம் (2022) மார்ச் மாதமளவில் நடைபெறும். அதற்கான  பொதுக்கூட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ...

மேலும்..

உலக எய்ட்ஸ் தினம் கல்முனையில் அனுஸ்டிப்பு!

உலக எய்ட்ஸ் தினம் கல்முனையில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வருடா வருடம் மார்கழி மாதம் முதலாம் திகதி உலக எயிட்ஸ்தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்படுகிறது. இந் நிகழ்வானது கல்முனை பிராந்திய சுகாதார சேவை பனிமனை மற்றும் கல்முனை ஆதாரவைத்தியசாலையுடன் இணைந்து கல்முனை ஆதாரவைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் ...

மேலும்..

மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

(கல்லடி நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. "ஊனமுற்ற நபர்களின் தலைமைத்துவம் மற்றும் பங்கேற்பு உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் நிலையான கோவிட் - 19 இற்குப் பிந்தைய உலகம்." எனும் தொனிப்பொருளிற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மாற்றுத்திறனாளிகள் தின ...

மேலும்..

உலக நீரிழிவு தினப்போட்டியில் காரைதீவு மாணவி டிசானிக்கா சாதனை.

( வி.ரி.சகாதேவராஜா) உலக நீரிழிவுதினத்தையொட்டி இலங்கை அகஞ்சுரக்கும்தொகுதி நிபுணர்கள் கல்லூரியும்(SriLnaka College of Endocrinologists), இலங்கை நீரிழிவு சம்மேளனமும்(SriLanka Diabetic Association) இணைந்து நடாத்திய தமிழ்மொழிமூல சிரேஸ்ட மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியில் காரைதீவு மாணவி பிரபாகரன் டிசானிகா மூன்றாமிடத்தை சுவீகரித்துள்ளார். மேற்படி அமைப்புகள் அகிலஇலங்கை ரீதியில் ...

மேலும்..

இலங்கையைச் சேர்ந்த நபர் பாகிஸ்தானில் கும்பலால் அடித்துக்கொலை – உடலையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்

. இலங்கையைச் சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவர் பாகிஸ்தானில் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த நபரை கும்பலொன்று அடித்துக்கொலை செய்த பின்னர் உடலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன. பாகிஸ்தானின் சியால்கோட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனியார் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் தொழிற்சாலையின் ...

மேலும்..

spஅமைச்சர் நிமால லான்சாவுடன் உறுப்பினர் ராஜன் சந்திப்பு! தீர்ந்தது கல்முனை தமிழர்பிரதேச மைதானப் பிரச்சினை!

அமைச்சர் நிமால லான்சாவுடன் உறுப்பினர் ராஜன் சந்திப்பு! தீர்ந்தது கல்முனை தமிழர்பிரதேச மைதானப் பிரச்சினை! ( வி.ரி.சகாதேவராஜா கிராமிய வீதிகள் மற்றும் பாலங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிமால் லான்சாவுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் நடாத்திய சந்திப்பையடுத்து கல்முனை தமிழர் பிரதேச ...

மேலும்..

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வுக் கருத்தரங்கு

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைத்திய சாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ் தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிராந்திய பாலியல் ஆரோக்கியம் ...

மேலும்..

பெண் சுயதொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் “விருப்பமுள்ள கழகம்” வேலைத்திட்டம் ஆரம்பம் !

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண் சுய தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதன் மூலம் பொருளாதார ரீதியாக அவர்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்கிவித்து மேலும் வலுவூட்டி நிலைபேறான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பின் பிரதேச அமைப்பாளர் எஸ்.டி. நஜீமியாவின் ஏற்பாட்டில் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் ...

மேலும்..

இலங்கை இராணுவம், தன்னுடைய நாட்டு மக்களையே கொல்லும் அளவிற்கு கொடூரமானது – ரவிகரன் சுட்டிக்காட்டு

இலங்கை இராணுவத்தினர் தன்னுடைய நாட்டு மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு கொடூரமானர்கள் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவு - ஒதியமலைப் படுகொலையின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் 02.12.2021நேற்று இடம்பெற்ற நிலையில், அந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் ...

மேலும்..

சாய்ந்தமருது ப.நோ.கூ. சங்க பொன்விழா ஆரம்ப நிகழ்வுகளும், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்

மட்டுப்படுத்தப்பட்ட சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பொன்விழாவை முன்னிட்டு பொன்விழா ஆரம்ப நிகழ்வுகளும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம். உதுமாலெப்பையின் தலைமையில் கூட்டுறவு சங்க முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம ...

மேலும்..

தேசிய மட்ட போட்டிகளுக்கு இறக்காமம் பிரதேச செயலக இளைஞர்கள் தெரிவு !

நூருல் ஹுதா உமர் 2021 ஆம் ஆண்டுக்கான  33ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு அம்பாரை மாவட்ட இளைஞர் சேவை விளையாட்டு போட்டிகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று இப்போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்கள் அடுத்துவரும் தினங்களில் தேசிய ரீதியான போட்டிகளில் கலந்துகொள்ள ...

மேலும்..

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் காசநோய் தடுப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று முன்னெடுப்பு !

நூருல் ஹுதா உமர் ஆரம்ப சுகாதார அமைப்பு வலுப்படுத்துதல் திட்டத்தின் (PSSP) கீழ் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் காசநோய் தடுப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ் தலைமையில் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற ...

மேலும்..