February 3, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புத்தாக்க அரங்க இயக்கத்தினால் மெய்நிகர் இணையவழியில் நடாத்தப்படும் வாராந்த அரங்கக் கதையாடல் 78 ஆவது நிகழ்வு…

புத்தாக்க அரங்க இயக்கத்தினால் மெய்நிகர் இணையவழியில் நடாத்தப்படும் வாராந்த அரங்கக் கதையாடல் 78 ஆவது நிகழ்வு 06.02.2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் அரங்கச் செயற்ப்பாட்டாளர் கலைமாமணி  எஸ்.ரி.குமரன் "உயிர்ப்பு  தெருவெளி ஆற்றுகையும்  படைப்பாக்கமும்"  என்னும் விடயப் பொருளில் ...

மேலும்..

சுதந்திர தின வாழ்த்துச் செய்தி – 2022 பெப்ரவரி 04…

இலங்கையர்களால் பெருமிதத்துடன் கொண்டாடப்படும் 74வது தேசிய சுதந்திர தினம் உதயமாகியுள்ளது. வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம். ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான இத்தகைய போராட்டங்கள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் தீவிரமாக ...

மேலும்..

டக்ளஸ் தேவானந்தா மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் – சாணக்கியன் வலியுறுத்து!

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு ...

மேலும்..

ஜனாதிபதியிடம் நேரில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை…

சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தின் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கட்டிட நிர்மாண வேலையில் இடம்பெற்று உள்ள ஊழல் குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கு விரைவில் நேரடி முறைப்பாடுகள் மேற்கொள்ள உள்ளனர் என்று பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் எம். ஐ. ...

மேலும்..

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி விற்பனை மும்முரம்….

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்ட  வர்த்தக நிலையங்கள் அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் வாகனங்களில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றதை காண முடிகிறது. எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு ...

மேலும்..

“ஒரு இலட்சம் அபிவிருத்தித் திட்டத்தின்” ஆரம்ப பணிகள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் மண்முனைப்பற்றில் ஆரம்பித்துவைப்பு!!

(கல்லடி நிருபர்) நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ  அவர்களின் சிந்தனையுடன், நிதி அமைச்சின் அனுசரனையுடன் 2022 ஆம் ஆண்டின் வரவுசெலவுதிட்ட முன்மொழிகளின் விசேடமாக முன்னுரிமை வழங்கி பிரதேச மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் புதிய தோற்றப்பாட்டுடன் செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி ...

மேலும்..

பா.உ சுமந்திரனால் ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டம்..

(சுமன்) பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்ககோரி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்பாட்டில் கையெழுத்துப் போராட்டம் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் ஊடக சந்திப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டத்தில் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் ...

மேலும்..

ஒரு இலட்சம் வேலைகள் வாகரை கதிரவெளியிலும் ஆரம்பிப்பு…

(சுமன்) நாடு முழுவதும் கிராமத்துடனான உரையாடல் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் வேலைகள் என்ற திட்டம் பிரதேச செயலகம் தோறும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோறளைப்பற்று வடக்கு வாகரை  பிரதேச  செயலகத்தின் 2022 வரவு செலவு ...

மேலும்..

போரதீவுப்பற்று , வெல்லாவெளி பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்…

போரதீவுப்பற்று , வெல்லாவெளி பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் -2022.02.03 இன்று காலை  வெல்லாவெளி பிரதேச செயலக மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களுக்குறிய ஒருங்கிணைப்பு குழு தலைவரும்,கௌரவ இராஜாங்க அமைச்சருமாகிய . வியாலேந்திரன் தலைமையில் இக் கூட்டம் ...

மேலும்..

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 100000 வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு…

உணவு பாதுகாப்பு புதிய வருமான வழிகள் கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் பல்வேறு பயன்கள் - உடன் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 100000 வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களுக்குறிய ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் ஸ்ரீலங்கா ...

மேலும்..