July 13, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பதவி விலகல் விவகாரத்தில் மக்களை ஏமாற்றிய கோட்டாபய! பதற்றத்தில் தென்னிலங்கை

பதவி விலகல் விவகாரம் சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இதுவரை சபாநாயகருக்கு அனுப்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் ...

மேலும்..

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்த 84 பேர் வைத்தியசாலையில்

பத்தரமுல்லை பகுதியிலுள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பொல்தூவ சந்தி உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது காயமடைந்த 84 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 05 பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ...

மேலும்..

மற்றுமொரு டீசல் கப்பல் நாளை நாட்டிற்கு…

டீச​லை ஏற்றிய கப்பலொன்று நாளை(15) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடையவுள்ள குறித்த கப்பலில் 40,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்டு வரப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்தார். இதற்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பெற்றோல் மற்றும் ...

மேலும்..

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை – சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவிற்கு(13) முன்னர் தமது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி தொலைபேசியூடாக அறிவித்திருந்ததாக சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும்..

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் – சற்றுமுன் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நாளை (14) காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர், பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு முன்னால் பதற்றம் நாடாளுமன்றத்துக்கு முன்னால் பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து பாதுகாப்பு ...

மேலும்..

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

ஜனாதிபதியின் இராஜிநாமா அமுலுக்கு வருவதற்கு முன் பிரதமர் ரணில் பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும் என  இன்று மாலை பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

அமைதியைப் பேணுமாறு முப்படைகளின் பிரதானி கோரிக்கை

புதிய ஜனாதிபதி நியமிக்கப் படும் வரை நாட்டில் அமைதியைப் பேணுவதற்கு முப்படையினருக்கும், பொலிஸா ருக்கும் ஒத்துழைப்பு வழங்கு மாறு பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்..

செல்லும் இடத்தை அடைந்த பின்னரே இராஜினாமா கடிதத்தை அனுப்ப கோட்டா தீர்மானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாலை தான் செல்லும் இடத்தை அடைந்த அடைந்த பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் கோட்டாபய ராஜபக்வின் இராஜினாமா கடிதம் சபாநாயகர் மகிந்த ...

மேலும்..

கோட்டாபய, பஷிலுக்கு நாம் உதவவில்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும்  பசில் ராஜபக்ச ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா ஆதரவளித்து உதவியதாக வெளியாகி வரும் செய்திகள் பொய்யானவை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் க்கத்தில் பதிலளித்துள்ளது. இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளித்து வரும் ...

மேலும்..

ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற விமானம் வழங்கப்பட்டது -இலங்கை விமானப்படை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்று (13) அதிகாலை விமானம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் இந்த விமானத்தில் மாலைதீவுக்குச் சென்றுள்ளனர்.

மேலும்..

கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கும் இன்று எரிவாயு விநியோகம்

சி.எல்.சிசில்- கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கும் இன்று (13) முதல் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நாளாந்தம் 50,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்துக்கு இன்று 40,000 எரிவாயு சிலிண்டர்களை ...

மேலும்..

ரயில்சேவைகள் குறித்த தகவல்களை பெற தனியான தொலைபேசி இலக்கம்

இலங்கை புகையிரத திணைக்களத்துடன் பயணிகள் இலகுவாக தொடர்பு கொள்வதற்காக அவசர இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகள், ரயில் அட்டவணைகள் அல்லது பிற தொடர்புடைய தகவல்கள் பற்றிய ஏதேனும் கேள்விகளுக்கு திணைக்களத்தை தொடர்பு கொள்ள விரும்பும் பயணிகள் எந்த நேரத்திலும் 1971 ஐ டயல் ...

மேலும்..

ஜனாதிபதி பதவிக்கான மும்முனைப் போர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு ஜூலை 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் ...

மேலும்..

மாலைதீவுக்கு சென்றார் ஜனாதிபதி கோத்தபாய

இன்று அதிகாலை இராணுவ ஜெட் விமானத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு  சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக இன்றைய தினம் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

கல்முனை மாநகர சபையில் போலியான ஆவணங்களை வைத்து ஊழல் மோசடி : தகவலறியும் சட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை.

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர சபையில் போலியான சிட்டுக்களையும், இல்லாத நிறுவனங்களின் பேரில் போலியான ஆவணங்களையும் தயாரித்து ஊழல் மோசடி இடம்பெற்றுவருவதாக மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் இஸட்.ஏ. நௌஷாட் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், கல்முனை ...

மேலும்..

சாய்ந்தமருதில் எரிபொருள் விநியோகம் ஒழங்கமைக்க  “Fuel Master Management” என்ற App பிரதேச செயலகத்தினால் அறிமுகம் !!

நூருல் ஹுதா உமர் அம்பாரை மாவட்ட செயலகத்தினால் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்கு படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் அமுலுக்கு வரும் வரை சாய்ந்தமருது பிரதேசத்தில் எரிபொருளை (பெற்றோல், டீசல் ) அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், தொடர்ச்சியாக ஒரு நபர் பெறுவதைத் ...

மேலும்..