August 19, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மத்தள விமான நிலையம் தனியார் மயமாக்கப்படும் – நிமல் சிறிபால

மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பங்குகளும் விற்கப்படும். அத்துடன் ...

மேலும்..

சைக்கிளின் பிரேக் பிடிக்காததால் பாடசாலை மாணவன் பலி

திக்வெல்ல உடதெனிய பிரதேசத்தில் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை மாணவர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்ததாகவும், அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு மாணவர்கள் திக்வெல்ல ...

மேலும்..

பல்கலைக்கழக அனுமதிக்கு தேசிய அடையாள அட்டை

இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாத, ஆனால் வேறு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தை முன்வைக்கும் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப்படுகின்ற போதிலும், ...

மேலும்..

அரசியல் சித்தாந்தத்தை மறந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிப்போம் – ரோசி சேனாநாயக்க

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே மேயர் இதனை தெரிவித்துள்ளார். தனது அரசியல் சித்தாந்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டை ...

மேலும்..

அமைதி போராட்டத்தை ஒடுக்க ஆயிரக்கணக்கான படையினரை களமிறக்குவது குறித்து அரசாங்கத்திற்கு பீல்ட் மார்ஷல் எச்சரிக்கை!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் நடாத்தப்பட்ட போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஆயிரக்கணக்கான விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தியமை தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆட்சேபனை தெரிவித்துள்ளார். அது குறித்து பொன்சேகாவின் முகநூல் பதிவு பின்வருமாறு. நிராயுதபாணியான அமைதியான பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ...

மேலும்..

மின்னணு பயண அட்டைகளின் முன்னோடி திட்டம் இன்று அறிமுகம்

தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) காகித பஸ் டிக்கெட்டுகளுக்கு பதிலாக மின்னணு அட்டைகள் அல்லது டச் பயண அட்டைகள் என அழைக்கப்படும் பைலட் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. “கொட்டாவவில் உள்ள மகும்புர பல்வகை மையத்திலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக காலி வரை ...

மேலும்..

இலங்கைக்கு 25 மில்லியன் டொலர்களை வழங்கும் அவுஸ்திரேலியா

இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக இலங்கைக்கு இந்த உதவிகளை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதன் மூலம் இந்நாட்டு மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை ...

மேலும்..

தேசிய தேர்தல் ஆணையம் எதிர்வரும் 23ஆம் திகதி விசேட கூட்டத்தை முன்னெடுக்கிறது

பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் எதிர்வரும் 23ஆம் திகதி விசேட கூட்டம் நடத்தப்படும் என தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இக்கூட்டத்தில் 55 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என தேசிய தேர்தல் ...

மேலும்..

நாள் ஒன்றுக்கு 1000 ரூபா செலவழித்து பாடசாலைக்கு வரும் ஆசிரியர்களுக்கும் நிவாரணம் தேவை -இலங்கை ஆசிரியர் சங்கம்

-சி.எல்.சிசில்- நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவழித்து பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு சில சலுகைத் திட்டம் தேவை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று தெரிவித்தார். நகரின் ஒதுக்குப் புறத்திலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் வருவதில் கடும் சிரமம் ...

மேலும்..

தேவேந்திரமுனை கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய ஆறு மீனவர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்

தேவேந்திரமுனை முனையிலிருந்து 18.5 கடல் மைல் தொலைவில் ஆபத்தில் இருந்த பல நாள் மீன்பிடி இழுவை படகில் இருந்த ஆறு உள்ளூர் மீனவர்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. இன்று காலை மீனவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (16) ...

மேலும்..

யாழ்பாணத்திற்கு தேவையான முதற்கட்ட யூரியா உரங்கள் வந்தடைந்தன.

சாவகச்சேரி நிருபர் யாழ் மாவட்டத்தில் 2022/23 ஆம் ஆண்டு காலபோக நெற் செய்கைக்கான முதற்கட்ட யூரியா உரங்கள் 16/08 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தன. இவ்வாறு 4கொள்கலன்களில் வந்த 200தொன் யூரியா உரத்தினை பாராளுமன்ற உறுப்பினரும்-யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் கையேற்று கோண்டாவில் ...

மேலும்..

சாய்ந்தமருது வைத்திய சாலைக்கு வைத்திய உபகரணங்கள் கையளிப்பு

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு 2.5 இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் தனியார் ஒருவரினால் நேற்று அன்பளிப்பு செய்யப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பொது மக்களின் பங்களிப்பினை பெறுவது தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மயிலத்தமடு மேய்ச்சற்தரை ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான பல இலட்சம் கால்நடைகளின் மேய்ச்சல் தரையான மயிலத்தமடு பகுதி சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டு தமிழர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதைக் கண்டித்து  நேற்றையதினம் மட்டக்களப்பு செங்க்ல்டி சந்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தில் முப்பெரும் திறப்புவிழா!

நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் முப்பெரும் திறப்புவிழா நிகழ்வு 17.08.2022 ஆம் திகதி கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் ...

மேலும்..