November 20, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பல உண்மைகளை வெளிக்கொண்டுவரவுள்ள மைத்திரியின் இரகசிய நூல்

மக்கள் அறிந்திராத பல உண்மைகளை உள்ளடக்கிய நூல் ஒன்றை தாம் எழுதியுள்ளதாகவும், அதனை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன இன்று (20) தெரிவித்தார். ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து தாம் வெளியேறியதாக பல்வேறு தரப்பினர் ...

மேலும்..

ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கனடிய தமிழர் பேரவை இலங்கை அரசுக்கு வலியுறுத்துகிறது

ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கனடிய தமிழர் பேரவை இலங்கை அரசுக்கு  வலியுறுத்துகிறது  2022  ஆகஸ்ட் மாதத்தில் கனடிய தமிழர் பேரவை உட்படப் பலபுலம்பெயர் தமிழர் அமைப்புகள்  மீதான தடையை இலங்கை அரசு நீக்கியதைத் தொடர்ந்து காத்திரமான தொடர் நடவடிக்கைகளை  மேற்கொள்ளவேண்டுமென கனடிய தமிழர் ...

மேலும்..

3 வீடுகளை உடைத்து 16 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய சந்தேகநபர் ஹெரோயினுடன் கைது

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து 16 இலட்சம் ரூபா தங்க நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவர் இன்று இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் திருடிய நகைகள் சிலவற்றினை நகை கடையில் அடகு ...

மேலும்..

நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காண இளைஞர்கள்ஒன்று சேர வேண்டு என சோசலிச இளைஞர் சங்க அமைப்பு கோரிக்கை!!

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை கலைத்துவிட்டு புதிய பாராளுமன்றத்தை வலியுறுத்தி பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.  அடுத்த கட்டமாக இளைஞர்களை அணிதிரட்டுவதன் ஊடாக புத்திஜீவிகள், பல்வேறு திறமைகளை கொண்ட இளைஞர்கள் ஒன்றாகி உலகத்தின் மிக முக்கியமான தவிர்க்க முடியாத நாடாக இலங்கையை உருவாக்குவதற்கு அணி ...

மேலும்..

நெல்லியடியில் திருடிய மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி சாவச்சேரி பெண்ணின் சங்கிலியை அறுக்க முயற்சி !

18.11.2022 அன்று மதியம் பாடசாலை முடிந்து மகனை சைக்கிளில் வீட்டுக்கு கூட்டி சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு கத்தியை காட்டி சங்கிலியை களவாட முயன்ற போதிலும் பெண்ணின் சமஜோசித முயற்சியினால் கள்வர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது பற்றி தெரிய வருவதாவது அன்று மதியம் பாடசாலையில் இருந்து ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 21 நவம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் ...

மேலும்..

பேருந்து பயண நடைமுறையில் மாற்றம்! அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்

பேருந்து பயணச்சீட்டுகளை வழங்குவதற்கு புதிய தானியங்கி முறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய, பயணிகள் தங்களது வங்கிகளின் வரவு அல்லது கடன் அட்டைகள் மூலம் ...

மேலும்..

புத்துயிர் பெறும் முள்ளிவாய்க்கால்.! மாவீரர் வாரம் ஆரம்பம்!!

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுக்கூறும் வாரம் நாளையுடன் ஆரம்பமாகும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன்படி இறுதி யுத்தத்தில் மாறாத வடுவாக பதிவாகிய முள்ளிவாய்க்காலில் இன்று சிரதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்ல ...

மேலும்..

இவ்வருடம் 270,000 பேர் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை 150 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வருட ஜனவரி மாதம் முதல் 2 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பினை பெற்று பல நாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ...

மேலும்..

ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரே 2022 O/L பரீட்சை – கல்வி அமைச்சர்

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே அமைச்சர் ...

மேலும்..

எரிபொருள், மின்சாரம், ரயில் கட்டணங்கள் எதிர்வரும் ஏப்ரலில் மீண்டும் அதிகரிக்கும்?

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரம், எரிபொருள், ரயில் மற்றும் பஸ் கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 பாதீட்டு முன்மொழிவின் படி, இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. எனினும், இது தொடர்பில் வரி மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்படும் என ...

மேலும்..