February 5, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும்- ஜீவன் தொண்டமான்

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும். கட்சி, தொழிற்சங்க பேதங்களின்றி பயனாளிகளுக்கு உரிய வகையில் வீடுகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி ...

மேலும்..

தீவகம், ஊற்காவற்றுறை வேட்பாளர்களுடன் சிறீதரன் கலந்துரையாடல்..

எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் தீவகம், ஊற்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளாக போட்டியிடும் வேட்பாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  நேற்றைய தினம் தம்பாட்டியில் சந்தித்து கலந்துரையாடினார். ...

மேலும்..

தமிழரசின் ஆலையடிவேம்பு பிரதேசசபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்றைய தினம் (05/02/2023) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 6 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும்.  தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. முருகப்பெருமானை வழிபட்டு  தொடங்குவதன் மூலம் ...

மேலும்..

காரைதீவு அரசடிப் பிள்ளையார் ஆலய வைரவர் பூஜை…

காரைதீவு விபுலானந்த சதுக்கம் அரசடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது 01/02/2023 கிரியைகளுடன் ஆரம்பமாகி 02/02/2023 ஆரம்பமாகி 09 நாட்களும் இரவு நேர திருவிழா பூஜையுடன் ஆரம்பமாகி  பூஜையுடன் காரைதீவு சந்தி அரசடிப் பிள்ளையார் ஆலய 09 நாள் திருவிழாவினை ...

மேலும்..

மாபெரும் மக்கள் பேரணி -தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் தீ சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம்

பல்கலைக்கழக மாணவர்கள், பாதிக்கப்பட்ட தரப்புக்கள், சிவில் சமூகங்கள் ஆகியோர் இணைந்தது முன்னெடுத்த வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி மாபெரும் மக்கள் பேரணி முல்லைத்தீவு நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் தீ சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது கருத்து தெரிவித்த, ...

மேலும்..

யாழில் சிங்கக் கொடியுடன் இளைஞர்கள் குறளி வித்தை – கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையினர்

இலங்கையின் தேசியக் கொடியான வாளேந்திய சிங்கத்தை தமது உந்துருளி, முச்சக்கர வண்டி என்பவற்றில் கட்டியவாறு யாழ். நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒரு சிறுகும்பல் பயணித்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ...

மேலும்..

மீண்டும் பிரதமராகும் முன்னாள் அதிபர் – மொட்டுக் கட்சிக்குள் கருத்து முரண்பாடு!

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் நாட்டின் பிரதமராக நியமிப்பதற்கு ஆளுங்கட்சிக்குள் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில் ஊடகங்கள் பலவும் செய்திகள் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. மகிந்தவை பிரதமராக நியமிப்பது தொடர்பான ஆளுங்கட்சி கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றுள்ளதாகவும், ...

மேலும்..

இன அழிப்புப் போரில் தமிழர்களின் இழப்பிற்கு இதுவரை இல்லை நீதி – பிரித்தானிய நாடாளுமன்றில் அறிக்கை!

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரித்தானியா வாழ் தமிழர்களை உள்ளடக்கிய தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் ...

மேலும்..

2ம் நாள் பேரணிக்குள் புகுந்த புலனாய்வாளர்கள் – மாணவர்களுடன் முறுகல் நிலை

சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கிலிருந்து கிழக்கு வரையான இரண்டாம் நாள் பேரணி இன்று காலை 9 மணிக்கு பரந்தனில் ஆரம்பமாகி வவுனியா மற்றும் மன்னார் எழுச்சி அணிகளை இணைத்து, முல்லைத்தீவு நோக்கி ...

மேலும்..

இந்திய அரசாங்கத்தினால் 50 பேருந்துகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் அடையாள ரீதியிலாக ...

மேலும்..

திருகோணமலையில் இடம்பெற்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

75வது சுதந்திர தினமான நேற்று (04) பிறந்து இரண்டு நாட்களே ஆன சிசு ஒன்று திருகோணமலை சர்தாபுர வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கிராம மக்களால் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டதையடுத்து கிராம மக்கள் தேடியபோது குழந்தை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பின்னர், குழந்தை பொலிசில் ...

மேலும்..

சட்டத்தரணி மர்சூம் மௌலானா தலைமையில் சுதந்திர தின நிகழ்வு

முஸ்லிம் மரபுரிமைகள் முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் எழுபத்து ஐந்தாவது சுதந்திரதினம்  அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா  தலைமையில்    நிந்தவூர் ஸாலிமிய்யா நல்லிணக்க மையத்தில்  இடம்பெற்றது. அமைப்பின் செயலாளர் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் அஸீஸ்  நெறிப்டுத்தலில் ...

மேலும்..

அரச மற்றும் தனியார் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து கவனம்

இந்நாட்டில் முதலீடுகளை ஊக்குவிப்பதில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் முதலீடுகளுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுக்கொள்வதற்கு ஒரு நிலையத்தை அமைப்பது பற்றி இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் ...

மேலும்..

மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் இருவர் மீது மதுபோதையில் வந்த மூன்று பொலிசார் தாக்குதல் நடத்தியதாகவும் இது தொடர்பாக முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்தும் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் ...

மேலும்..

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. விசேட ஊடகவியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு ...

மேலும்..

உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இந்த கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக வெற்றிடங்கள் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தர மீள் மதிப்பீட்டு முடிவுகளின் பின்னர், பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களும் அங்கு பரிசீலிக்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க ...

மேலும்..

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் காலமானார்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக்குறைவால் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று காலமானார். அவருக்கு வயது 79. துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை ...

மேலும்..

சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு மனம் விடவில்லை- அங்கயன் இராமநாதன்

70 வருடமாக கதைக்கின்ற போதிலும் இதுவரை எங்களுக்கென்று சுதந்திரம் கிடைக்காத நிலையில் அதைக் கொண்டாடுவதற்கு மனம் விடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வினை தொடர்ந்து, இன்று சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளாமை ...

மேலும்..

17 எரிவாயு சிலிண்டருடன் கைதான 03 சந்தேக நபர்கள் – விசாரணை முன்னெடுப்பு

 எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட நீர் பம்பிகள் முதலானவற்றை திருடி விற்பனை செய்து வந்த திருடர்   குழுவினரை  பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம்   நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட   பல  பகுதிகளிலும் வீட்டுக்கு கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே ...

மேலும்..

முஸ்லீம்களின் சிறு பாராய திருமணம் தொடர்பில் தெளிவான விளக்கம் முஸ்லீம் தலைமைகளுக்கு இல்லை

பாறுக் ஷிஹான் சிறு பாராய திருமணங்கள் தொடர்பில்  இஸ்லாமியர்களை   கொச்சைப்படுத்துகின்ற ஜேவிபி கட்சியின் செயற்பாடு மேலோங்க காரணம்  முஸ்லீம் தலைமைகளுக்கே இவ்விடயம் தொடர்பாக தெளிவில்லை என்பதே ஆகும் என  தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான    ஏ.எல்.எம் அதாஉல்லா குறிப்பிட்டார். அம்பாறை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 5 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். தந்தையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் ...

மேலும்..