April 19, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆயித்தியமலை, கரவெட்டியாறு பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு….

இணைந்த கரங்கள் அமைப்பினால் 16/04/2023 இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்க்கு கல்வி வலயத்திற்க்கு உற்பட்ட ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் கரவெட்டியாறு விஜிதா வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் (84) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை ...

மேலும்..

அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ். நல்லூரில் ஆரம்பம்

எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம்பெற்ற வழிபாடுகளுக்கு பின்னர் ஆரம்பித்தது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய மக்கள் கட்சியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் உட்பட கட்சியின் அமைப்பாளர்கள் பலரும் ...

மேலும்..

யாழில் வாகன திருத்தகம் மீது குண்டு வீச்சு

வாகன திருத்தகம் ஒன்றின் மீது வெடிகுண்டு வீச்சு தாக்கல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் வெடி குண்டு ஒன்றினை நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு வீசியுள்ளனர். குறித்த வெடி குண்டு ...

மேலும்..

யாழ்.மாநகரசபைக்கு முன்பாக தனிநபர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்!

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக தனிநபர் ஒருவர் இன்று(புதன்கிழமை) காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும், அந்த கட்டிடத்தின் கழிவு ...

மேலும்..

நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பொதுப் பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வு…

சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் 17/04/2023 இன்று மாலை 7.00 மணியளவில் நற்பிட்டிமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன் பொது நடைபெற்று முடிந்த பொதுப் பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வு நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு ...

மேலும்..

நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்(புதன்கிழமை) நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது. அவர் உயிரிழந்த நேரமான 8.45 மணி முதல் தியாகத்தாயின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் ...

மேலும்..

படகு சேவையை தொடங்குவதற்கு இந்தியாவின் அனுமதியில் தாமதம் !

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவைக்கு நான்கு ...

மேலும்..

தேசிய அரசாங்கம் : கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை – காமினி லொக்குகே

தேசிய அரசாங்கம் தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுகளும் இடம்பெறவில்லை. எந்த அரசாங்கம் அமைத்தாலும் பொதுஜன பெரமுனவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் ஏனெனில் நாங்களே ஜனாதிபதியைத் தெரிவு செய்தோம் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார். ஸ்ரீலங்கா ...

மேலும்..

விசேட கடன் ஒருங்கிணைப்புக்குழுவில் இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளடக்கம் – நிதி இராஜாங்க அமைச்சர்

நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய விசேட கடன் ஒருங்கிணைப்புக்குழுவை உள்ளடக்கிய பிரத்தியேக செயற்திட்டத்தின் அடிப்படையில் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக நிதி இராஜாங்க ...

மேலும்..

இளைஞர்களை அடிப்படைவாத அரசியலில் இரையாக்க முயற்சிப்பதாக புலனாய்வு தகவல் – கல்வி அமைச்சர்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தாமதமாக்கி இளைஞர்கள் அசெனகரியங்களுக்கு ஆளாக்கி, அவ்வாறு அசௌகரியங்களுக்கு ஆளான இளைஞர்களை அடிப்படைவாத அரசியல் தேவைகளுக்காக இரையாக்கிக்கொள்ள முயற்சிப்பதாக புலனாய்வு துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...

மேலும்..