April 19, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மனைவியின் பிறந்த நாளில் சஜித் விசேட வழிபாடுகளில்!

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது மனைவி ஜலனி பிரேமதாஸவின் பிறந்தநாளை முன்னிட்டு சோமாவதிய ரஜமகா விகாரையில் விசேட சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். புத்தாண்டு ஆசீர்வாதங்கள் மற்றும் ஜலனி பிரேமதாஸவின் பிறந்தநாளை முன்னிட்டு மேலும் பல விசேட சமய நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டுள்ளார். இந்த ...

மேலும்..

கிளிநொச்சியில் புதையுண்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட எறிகணை!

கிளிநொச்சி-விவேகானந்தர் நகர் பகுதியில் கடந்த வாரம் வீட்டுக்கு அத்திபாரம் வெட்டும்போது மண்ணில் புதையுண்ட நிலையில் எறிகணையொன்று அடையாளம் கானப்பட்டுள்ளது. கிளிநொச்சி விவேகானந்த நகர் தாய் தந்தையை இழந்த சிறுவன் ஒருவருக்கான வீட்டை ஒருவரின் உதவி மூலம் அமைக்கும் பொருட்டு கடந்த வாரம் அத்திபாரம் ...

மேலும்..

யாழில் நடந்த கோர விபத்தில் பொலிஸ் அத்தியட்சகர் சாவு!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றிரவு(புதன்கிழமை) இடம்பெற்ற வீதி விபத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த உதவிப் பொலிஸ் ...

மேலும்..

காலிமுகத்திடலில் போராட்டங்களுக்கு தடை தீர்மானித்தமைக்கான காரணம் இதுதானாம்! வஜிர அபேவர்த்தன கூறுகிறார்

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் துறைமுக நகருக்கு ஏற்றவகையில் அதனை சுற்றியுள்ள சூழலை ஏற்படுத்தவும் அந்த பகுதியில் இருக்கும் ஹோட்டல்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்குமே காலிமுகத்திடலில் போராட்டங்கள் பேரணிகள் நடத்துவதை தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சி தவிசாளர் நாடாளுமன்ற ...

மேலும்..

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு பெறும் வழக்குத் தாக்கல் முறையாக நடக்கும்! நீதி அமைச்சர் விஜயதாஸ உத்தரவாதம்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான குறித்த காலம் முடிவடைவதற்கு முன்னர் முறையாக மேற்கொள்ளப்படும். வழக்கு தொடுக்கும் நடவடிக்கை மந்தகதியில் இடம்பெறுகின்றன எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்கிறேன் என நீதி அமைச்சர் விஜேதாஸ ...

மேலும்..

குரங்குகள் ஏற்றுமதிக்கும் தமக்கும் எந்த தொடர்புகளும் இல்லையாம்! சீன அரசாங்கம் திட்டவட்ட அறிவிப்பு

இலங்கையிடம் குரங்குகள் கோரப்பட்டுள்ளன எனக் கூறப்படும் விடயம் தொடர்பாக தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்பார்வையிடும் சீன நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளதாக சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், பரிசோதனை நோக்கத்துக்காக ...

மேலும்..

சூரிய கிரகணம் வியாழக்கிழமை காலை 07.04 மணியிலிருந்து பகல் 12.29 மணி வரை தோன்றும் சூரிய கிரகணம் இலங்கையில் தோற்றுவிக்காது..

சோபகிருது வருடம் சித்திரை மாதம் 07 ம் நாள் (20/04/2023) வியாழக்கிழமை காலை 07.04 மணியிலிருந்து பகல் 12.29 மணி வரை தோன்றும். தோஷ நட்சத்திரங்கள் அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்,கார்த்திகை 2ம் 3ம் 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிடம் 1ம் 2ம் ...

மேலும்..

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் ஏற்பாட்டில் தொற்றா நோய்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி…

யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் ஏற்பாட்டில் தொற்றா நோய்களுக்கு எதிரான உடல் அசைவு மாதத்தை முன்னிட்டு 19/04 புதன்கிழமை காலை விழிப்புணர்வு நடைபவனி மேற்கொள்ளப்பட்டது. "சிறந்த உடற் செயற்பாடும்-ஆரோக்கியமான சுற்றாடலும் "எனும் கருப்பொருளில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனியானது சாவகச்சேரி ...

மேலும்..

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்ணை பூபதியின் நினைவேந்தல்

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்ணை பூபதியின் இறுதிவார நினைவேந்தல்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இன்று மதியம் 1 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது அன்னை ...

மேலும்..

ஆயித்தியமலை, கரவெட்டியாறு பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு….

இணைந்த கரங்கள் அமைப்பினால் 16/04/2023 இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்க்கு கல்வி வலயத்திற்க்கு உற்பட்ட ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் கரவெட்டியாறு விஜிதா வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் (84) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை ...

மேலும்..

அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ். நல்லூரில் ஆரம்பம்

எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம்பெற்ற வழிபாடுகளுக்கு பின்னர் ஆரம்பித்தது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய மக்கள் கட்சியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் உட்பட கட்சியின் அமைப்பாளர்கள் பலரும் ...

மேலும்..

யாழில் வாகன திருத்தகம் மீது குண்டு வீச்சு

வாகன திருத்தகம் ஒன்றின் மீது வெடிகுண்டு வீச்சு தாக்கல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் வெடி குண்டு ஒன்றினை நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு வீசியுள்ளனர். குறித்த வெடி குண்டு ...

மேலும்..

யாழ்.மாநகரசபைக்கு முன்பாக தனிநபர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்!

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக தனிநபர் ஒருவர் இன்று(புதன்கிழமை) காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும், அந்த கட்டிடத்தின் கழிவு ...

மேலும்..

நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பொதுப் பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வு…

சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் 17/04/2023 இன்று மாலை 7.00 மணியளவில் நற்பிட்டிமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன் பொது நடைபெற்று முடிந்த பொதுப் பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வு நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு ...

மேலும்..

நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்(புதன்கிழமை) நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது. அவர் உயிரிழந்த நேரமான 8.45 மணி முதல் தியாகத்தாயின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் ...

மேலும்..

படகு சேவையை தொடங்குவதற்கு இந்தியாவின் அனுமதியில் தாமதம் !

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவைக்கு நான்கு ...

மேலும்..

தேசிய அரசாங்கம் : கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை – காமினி லொக்குகே

தேசிய அரசாங்கம் தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுகளும் இடம்பெறவில்லை. எந்த அரசாங்கம் அமைத்தாலும் பொதுஜன பெரமுனவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் ஏனெனில் நாங்களே ஜனாதிபதியைத் தெரிவு செய்தோம் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார். ஸ்ரீலங்கா ...

மேலும்..

விசேட கடன் ஒருங்கிணைப்புக்குழுவில் இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளடக்கம் – நிதி இராஜாங்க அமைச்சர்

நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய விசேட கடன் ஒருங்கிணைப்புக்குழுவை உள்ளடக்கிய பிரத்தியேக செயற்திட்டத்தின் அடிப்படையில் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக நிதி இராஜாங்க ...

மேலும்..

இளைஞர்களை அடிப்படைவாத அரசியலில் இரையாக்க முயற்சிப்பதாக புலனாய்வு தகவல் – கல்வி அமைச்சர்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தாமதமாக்கி இளைஞர்கள் அசெனகரியங்களுக்கு ஆளாக்கி, அவ்வாறு அசௌகரியங்களுக்கு ஆளான இளைஞர்களை அடிப்படைவாத அரசியல் தேவைகளுக்காக இரையாக்கிக்கொள்ள முயற்சிப்பதாக புலனாய்வு துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...

மேலும்..